நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் “போலீசார்” !! உச்ச நிதிமன்றம் அதிரடி!!
நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் “போலீசார்” !! உச்சநிதிமன்றம் அதிரடி!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டர்கள். இந்த நிகழ்வு கடந்த மே … Read more