வாக்காளர் சரி பார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்!! மாநகராட்சி வேண்டுகோள்!!

Cooperate with voter verification work!! Corporation request!!

வாக்காளர் சரி பார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்!! மாநகராட்சி வேண்டுகோள்!! நாட்டின் முதல்வரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்க மக்கள் தங்களிடம் ஓட்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு  பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான் இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி. மக்கள் என்னதான் வாக்குகளை தாங்கள் தேர்தெடுக்கும் தலைவருக்கு செலுத்தினாலும் அதற்கு அவர்கள் மறைமுகமாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது சட்ட மன்றத்திற்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இவை அனைத்தையும் சரிபார்த்து வருகின்ற ஆண்டு ஜனவரி மாதம் … Read more

வாக்காளர்களுக்கு ஹெலிகாப்டரில் பணம் – தப்பிப்பாரா அண்ணாமலை?

வாக்காளர்களுக்கு ஹெலிகாப்டரில் பணம் – தப்பிப்பாரா அண்ணாமலை? கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு  பாஜக பொறுப்பாளராக செயல்படும் அண்ணாமலை அவர்கள் பயணித்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் பிரமுகர்கள் பரஸ்பரம் மாற்றுக் கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இதையடுத்து கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்கத் … Read more

இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

paid-vacation-for-them-only-important-announcement-issued-by-the-government

இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்தார். அதனால் காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அந்தவகையில் வரும் 27 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேச்சைகளையும் சேர்த்து 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் … Read more

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்! இனி யார் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்! 

Information released by the Election Commission! Now anyone can vote from anywhere!

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்! இனி யார் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்! தேர்தல் ஆணையம் அனைவரும் அவரவர்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது.அப்போது 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் பணி மற்றும் இதர காரணங்களால் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் … Read more

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர்களிடம் இதனை விளக்க வேண்டும்!

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர்களிடம் இதனை விளக்க வேண்டும்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி வழங்கி வருகின்றது.இவ்வாறு வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் உள்பட பல்வேறு தரப்பிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது அதனால் … Read more

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

Court is not television to advertise! Judges dismissed the petition!

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்! மத்திய பிரேதேசத்தை சேர்ந்த ஜன் விகாஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு பதிலாக வேறு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் 324ஆவது பிரிவின்கீழ் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வேண்டும்எனவும் கூறப்பட்டிருந்தது. அதனையடுத்து தேர்தல் எந்தவொரு முறைகேடுமீன்றி நியாயமான தேர்தல் … Read more

இதை செய்தால்தான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்! தேர்தல் ஆணையத்திற்கு தகவல் ஆணையம் முக்கிய யோசனை!

பிரதமர், முதல்வர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணிகளை ஆர்டிஐ மூலமாக மக்கள் அறிந்து கொள்வதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. சென்னை திருவொற்றியூரை சார்ந்த தூய மூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவில்தெரிவித்திருப்பதாவது, அரசியல்வாதிகளை குறை கூறுவதை நவீன சமுதாயத்தில் பெருமையாக நினைக்கிறார்கள். ஏராளமான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற … Read more

கவரிங் நாணயத்தை கொடுத்து ஓட்டு வாங்கிய வேட்பாளர்

பூந்தமல்லியை அடுத்த குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலானது நடைபெற்றது. அப்போது நடந்த வாக்குப்பதிவின் போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி ஒன்றாவது வார்டு வாக்காளர்களுக்கு வார்டு உறுப்பினராக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தங்க நாணயங்களை பரிசாக கொடுத்ததாக தெரியவருகிறது. வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு அந்த நாணயத்தை அடகு வைக்க சென்றபோது, அந்த நாணயம் … Read more