போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..

Not enough men!! Top Russian official calls for more prison inmates!..

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!. உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில்  நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே … Read more

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலால் 3.50 லட்சம் பேர் வெளியேற வலியுறுத்தல்!!

3-50-lakh-people-urged-to-leave-due-to-russias-continuous-attack-on-ukraine

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலால் 3.50 லட்சம் பேர் வெளியேற வலியுறுத்தல்!! உக்ரைன்-ரஷியா இருநாடுகளுக்கிடையேயான போர் 135வது நாளாக தொடர்ந்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளன. ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் மீதும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்த … Read more

இந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு!

இந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு! உக்ரைன், ரஷியா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. படிப்புக்காக இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைன் சென்று பயின்று வந்தனர். இதனிடையே உக்ரைன், ரஷியா இடையேயான போரில் இந்திய மாணவர்கள் உள்பட இந்தியர்கள் பலர் உக்ரைனில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு ஆபரேஷன் கங்கா நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்கள் உள்பட … Read more

துருக்கியில் இன்று மீண்டும் தொடங்குகிறது! மிகுந்த எதிர்பார்ப்பில் உலக நாடுகள்!!

துருக்கியில் இன்று மீண்டும் தொடங்குகிறது! மிகுந்த எதிர்பார்ப்பில் உலக நாடுகள்!! போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையே இதுவரை மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஒன்றில் கூட எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் போனது. இதனையடுத்து உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கடந்த மார்ச் 10-ம் தேதி துருக்கியில் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதிலும் போர் நிறுத்தம் தொடர்பாக சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயான … Read more

இதை மட்டும் செய்யவே மாட்டோம்! உக்ரைன் அதிபர் திட்டவட்டம்!!

இதை மட்டும் செய்யவே மாட்டோம்! உக்ரைன் அதிபர் திட்டவட்டம்!! உக்ரைன் மீது போர் தொடுத்து இன்று 31-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது ரஷிய ராணுவம். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தீவிர தாக்குதலுக்கு அஞ்சி பல லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர். இதுவரை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளார்கள் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனின் ராணுவ நிலைகளே … Read more

ரஷியா போரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்!

ரஷியா போரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்! கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது போர் தொடங்கியது ரஷியா. இன்று 30-வது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள், தற்போது உக்ரைன் தலைநகரான கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. ரஷிய படைகளின் இந்த தீவிர தாக்குதலை எதிர்த்து … Read more

தவறான தகவல் பரப்புவதாகக் கூறி ‘கூகுளுக்கு’ தடை!

தவறான தகவல் பரப்புவதாகக் கூறி ‘கூகுளுக்கு’ தடை! உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான போர் இன்று ஒரு மாத காலமாக தொடர்ந்து வருகிறது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் சேர ஆர்வம் காட்டியதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள், “உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.” அந்த வகையில் இரு நாடுகளுக்கிடையே … Read more

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி!

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி! உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சியை சேர்ந்த எம்.பி-க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், உக்ரைன் போரை தொடர்ந்து நமது பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகக் கவனமாக கண்காணித்து வருகிறோம். ரஷ்யா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் சர்வதேச உறவுகளில் … Read more

இன்னும் அங்கேயே இருப்பது வெட்கக்கேடானது! உடனடியாக வெளியேறுங்கள்!! – உக்ரைன் அதிபர் ஆவேசம்

இன்னும் அங்கேயே இருப்பது வெட்கக்கேடானது! உடனடியாக வெளியேறுங்கள்!! – உக்ரைன் அதிபர் ஆவேசம் உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நான்கு வாரங்களை கடந்தும் உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷியா தொடர்ந்து வருகிறது. போரில் ரஷியாவை எதிர்த்து போராடி வரும் உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் ரஷியாவின் தீவிர தாக்குதலை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் போர் ஆயுதங்களை வழங்கி … Read more

போருக்கிடையே போராட்டம் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு!

போருக்கிடையே போராட்டம் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு! நேட்டோ நாடுகளில் உக்ரைன் சேர ஆர்வம் காட்டியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. நான்கு வாரங்களைக் கடந்து ரஷியா தொடர்ந்து வரும் உக்ரைன் மீதான தாக்குதலில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளன ரஷிய படைகள். அதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. … Read more