மக்களே உஷார்!! ஒரு வார்த்தையில் ஒட்டு மொத்த பணமும் காலி!!

People beware!! In a word, all the money is empty!!

மக்களே உஷார்!! ஒரு வார்த்தையில் ஒட்டு மொத்த பணமும் காலி!! ஆண்டிராய்டு போன்கள் மூலமாக தற்போது பண மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இப்போது போலியான ஏடிஎம் கார்டுகளை மக்களுக்கு தபால் மூலியமாக அனுப்பி அவர்களது பணத்தை சூறையாடி வருகின்றனர். இவர்கள் முதலில் வாடிக்கையாளர்களின் வங்கி தொடர்பான முகவரிகளை ஆன்லைனில் சேகரிப்பார்கள். பிறகு அவர்களுக்கு தபால் மூலியமாக போலியான ஏடிஎம் கார்டுகளை அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் சம்மந்தப்பட்ட நபருக்கு செல்போன் மூலமாக … Read more

நீங்கள் வாங்கும் தர்பூசணியில் இந்த அறிகுறியா.. ஆபத்து!! மக்களே எச்சரிக்கை!!

நீங்கள் வாங்கும் தர்பூசணியில் இந்த அறிகுறியா.. ஆபத்து!! மக்களே எச்சரிக்கை!!

நீங்கள் வாங்கும் தர்பூசணியில் இந்த அறிகுறியா.. ஆபத்து!! மக்களே எச்சரிக்கை!! தற்பொழுது கோடை காலம் என்பதால் மக்கள் அதிக அளவு இளநீர் தர்பூசணி உள்ளிட்ட பழங்களையே தினசரி எடுத்துக் கொள்வர். அவர் விற்கப்படும் தர்பூசணியில் சேர்க்கை ரசாயனங்கள் கலக்கப்பட்டு விற்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு முறையும் தர்பூசணியை வாங்கும் பொழுது எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பது குறித்து பல ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டாலும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றம் அடைய தான் செய்கின்றனர். இந்த … Read more