இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!
இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!! இன்று இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.இரத்த சோகை ஏற்பட்டால் கை, கால் வீங்கிவிடும்.உடல் சோர்வு,அடிக்கடி தூக்கம் வருதல் ஏற்படும். இந்த இரத்த சோகை பாதிப்பில் இருந்து முழுமையாக மீள இரத்த உற்பத்தியை அதிகரிக்க நெல்லிக்காய்,கீழா நெல்லி மற்றும் கரிசலாங்கண்ணியை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நெல்லிக்காய் 2)கீழா நெல்லி 3)கரிசலாங்கண்ணி செய்முறை:- ஒரு கப் பெரிய நெல்லிக்காய் … Read more