பண முடக்கம் நீங்கி வரவு அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

பண முடக்கம் நீங்கி வரவு அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்! பணக் கஷ்டம் நீங்கி வரவு அதிகரிக்க வசம்பு பரிகாரம் செய்வது நல்லது. இந்த வசம்பு பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது சனிக் கிழமையில் செய்ய வேண்டும். செவ்வாய் கிழமையில் செய்பவர்கள் சனிக்கிழமையில் வசம்பை தூக்கி போட வேண்டும். சனிக்கிழமையில் செய்பவர்கள் செவ்வாய் கிழமையில் வசம்பை தூக்கி போட வேண்டும். … Read more

வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!!

வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!! பரிகாரம் 01: பரிகாரம் செய்ய முதலில் ஒரு பச்சை கலர் பட்டு துணி எடுத்து அதில் வாசனை நிறைந்த ஜவ்வாது தூள் போட்டு தேய்த்து கொள்ளவும். இந்த பட்டு துணி மேல் திருநீற்றை தடவி அதில் 1 ஏலக்காய், 1/4 தேக்கரண்டி சோம்பு, சிறு துண்டு பச்சை கற்பூரம் போட்டு சிறு மூட்டையாக கட்டிக் கொள்ளவும். இந்த மூட்டையை விநாயக கடவுள் முன் வைத்து வருமானம் பெருக … Read more

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!! வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இரண்டு சுத்தமான வெற்றிலை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கொட்டை பாக்கு வைத்து சிறிது பச்சைக் கற்பூரம் வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் 3 ஏலக்காய், 3 கிராம்பு(இலவங்கம்) வைத்து ஒரு மஞ்சள் நூலால் கட்டி விடவும். அதை அப்படியே கொண்டு போய் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும். வாரம் … Read more

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்..!! கடன் இல்லாத வாழக்கையை வாழ அனைவரும் விரும்புவோம். ஆனால் ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் பணத் தேவை ஏற்பட்டு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். வாங்கியது சிறியத் தொகையாக இருந்தாலும் அதற்கு வரும் வட்டியால் அசலையும் கட்ட முடியாமல், வட்டியையும் கட்ட முடியாமல் திண்றும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இப்படி நம் வாழ்வில் தீராத பிரச்சனையாக இருக்கும் கடனை விரைவில் அடைக்க சில பரிகாரத்தை செய்வது … Read more