செல்வம் மலைபோல் குவிய.. இந்த ஒரு பொருள் போதும்!

செல்வம் மலைபோல் குவிய.. இந்த ஒரு பொருள் போதும்! நகை, பணம், சொத்துடன் செல்வந்தர்கள் போல் வாழ பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அந்த கனவு நனவாகுமா என்றால்.. முயற்சி, அதிர்ஷ்டம் உள்ள நபர்களுக்கு நடைபெறும் என்று சொல்லலாம். சமூகத்தில் இவை எல்லாம் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கின்றது. ஆனால் இன்றைய விலைவாசி உயர்வை பார்க்கும் பொழுது இதையெல்லாம் சேர்க்க முடியுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழத் தான் செய்கிறது. செல்வம் மழைபோல் குவிய … Read more

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..! உங்கள் வீட்டில் பணம், செல்வம் நிறைந்து இருக்க.. மயிலிறகு பரிகாரம் செய்யவும். இந்த பரிகாரத்தை பௌர்ணமி அன்று செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மயிலிறகு மிகவும் அழகான ஒன்று. இதை வைத்து எவ்வாறு பரிகாரம் செய்வது… உடையாத 8 மயிலிறகு வாங்கிக் கொள்ளவும். பூஜை பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இவை கிடைக்கும். இந்த 8 … Read more

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..!

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..! நீங்கள் சம்பதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்ய கற்றுக் கொள்ளுங்கள். தங்கம், ஷேர் மார்க்கெட், பிபிஎப், நிலம், வீடு, கடை உள்ளிட்டவைகளில் தங்களுக்கு தெரிந்தவை மீது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அவற்றின் மதிப்பு பல மடங்கு உயரும். இதனால் செல்வந்தர்களாக மாறி விடுவீர்கள். 50:30:20 ரூலை பின்பற்றுங்கள். அதாவது 50% குடும்பச் செலவுகள், 30% இதரச் செலவுகள் மீதி 20% சேமிப்பு அல்லது முதலீடு செய்யவும். சம்பாதிக்கும் பணம்.. செலவுகள், … Read more

செல்வத்தில் மிதக்க 12 ராசிகளுக்கு உரிய ஒரு வரி மந்திரம்!

செல்வத்தில் மிதக்க 12 ராசிகளுக்கு உரிய ஒரு வரி மந்திரம்! 1)மேஷ ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்”. 2)ரிஷப ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ”. 3)மிதுன ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம”. 4)கடக ராசி – … Read more

தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்!

தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்! வாழ்வில் தீராத பிரச்சனையாக இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை அவசியம் செய்யவும். இந்த பரிகாரத்தை வீட்டில் அல்லது அரசமரத்து அடியில் ஏற்றலாம். எந்த இடத்தில் தீபம் ஏற்றுவதாக இருந்தாலும் இரண்டு என்ற எண்ணிக்கையில் தான் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை அரச இலையை வைத்து தான் ஏற்ற வேண்டும். இதனால் சனிக் கிழமை அன்று அரச இலையை … Read more

செல்வ செழிப்புடன் வளமாக வாழ மார்கழி “லட்சுமி குபேர பூஜை” செய்யுங்கள்!!

செல்வ செழிப்புடன் வளமாக வாழ மார்கழி “லட்சுமி குபேர பூஜை” செய்யுங்கள்!! இந்த பூஜையை மார்கழி மாதத்தில் வரக் கூடிய கடைசி வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். இந்த பூஜை மேற்கொள்வதற்கு முந்தின நாள் வியாழன் அன்று வீடு பூஜை அறையை சுத்தம் செய்து குபேரர் சிலையை அலங்கரித்து பூஜை செய்யவும். அடுத்து நாள் வெள்ளி அன்று காலை பிரம்ம முகூர்த்தநேரத்தில் லட்சுமி குபேர பூஜை செய்யவும். இந்த பூஜை செய்ய 24 வெற்றிலை மற்றும் 12 … Read more

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!! செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களின் கடவுள் மகாலட்சுமி. இந்த தேவியின் அனுகிரகங்களைப் பெற, வீட்டில் சில நல்ல நடத்தைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் தேவி மகிழ்ந்து எல்லா வளங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை. அந்த நல்ல பழக்கங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… *சூரிய உதயத்திற்கு முன்னால் விழித்து, படுக்கையில் இருந்து எழுந்து விடுங்கள். *இரவில் வீட்டைப் பெருக்கி குப்பைகளை வெளியே வாரி வீசக் கூடாது. … Read more

தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!!

தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!! *பூஜை அறையில் வெள்ளி நாணயம் ஒன்றை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும். வெள்ளி நாணயம் லட்சுமி தாயாரின் பிறந்த வீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. இதை பூஜை அறையில் வைக்கும் பொழுது லட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுவதும் கிடைத்து வீட்டில் செல்வ வளம் பெருகும். *தீபாவளி தினத்தன்று வீட்டு பூஜை அறையில் லட்சுமி தாயாரின் பாதங்களை வைத்து வழிபட்டால் வீட்டில் நேர்மறை … Read more