தமிழகத்தில் பெய்யவிருக்கும் பேய்மழை! தப்பிக்குமா தமிழகம்?

தமிழகத்தில் பெய்யவிருக்கும் பேய்மழை! தப்பிக்குமா தமிழகம்?

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவற்றின் காரணத்தால் நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்கள் மற்றும் … Read more

புதிய பரிமாணம் எடுக்கும் குலாப் புயல்! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

புதிய பரிமாணம் எடுக்கும் குலாப் புயல்! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்க கடலில் உருவாகி இருக்கின்ற காற்றழுத்த தாழ்வு நிலை அதன்பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகவும் அதனை அடுத்து புயலாகவும் உருமாறியது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயரிடப் பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல் வானிலை அதன் அடிப்படையில் நேற்று மாலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவிற்கு இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த சமயத்தில் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் மணிக்கு 90 கிலோ … Read more

28-9-2021 இன்றைய வானிலை நிலவரம்!

28-9-2021 இன்றைய வானிலை நிலவரம்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் தேனி, கோயமுத்தூர், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நாளைய தினம் … Read more

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதோடு நீலகிரி ,கோவை, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் … Read more

அடுத்த 12 மணி நேரத்தில் வங்ககடலில் ஏற்படவிருக்கும் புயல் சின்னம்! இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

அடுத்த 12 மணி நேரத்தில் வங்ககடலில் ஏற்படவிருக்கும் புயல் சின்னம்! இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

வங்ககடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுவடைந்து நாளை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. தற்சமயம் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கக் கடலில் நிலை கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கிறது பருவமழையை எதிர்கொள்வதற்கு மாநில பகுதிகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தமிழக அரசு … Read more

தமிழகத்தில் வெள்ளக்காடாக போகும் பகுதிகள்! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

தமிழகத்தில் வெள்ளக்காடாக போகும் பகுதிகள்! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு நிலைமை இதுதான்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு நிலைமை இதுதான்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை காண வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை … Read more

இன்றைய வானிலை! சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

இன்றைய வானிலை! சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பாக வெளியிட்டு இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது இன்றைய தினம் நாமக்கல், ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாளைய தினம் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இடி மின்னலுடன் கூடிய லேசானது … Read more

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய இருக்கும் முக்கிய மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய இருக்கும் முக்கிய மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் ஒரு … Read more

தமிழகத்தில் அடுத்தடுத்து வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்தடுத்து வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

எதிர்வரும் 22ஆம் தேதி நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவை காரணமாக, இன்றைய தினம் டெல்டா … Read more