தமிழகத்தில் கன மழை பெய்ய இருக்கும் இரண்டு மாவட்டங்கள்!

தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கோவை போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்த தற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி போன்ற மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான … Read more

உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி! கன மழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற ஒரு மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், வடமேற்கு மற்றும் அதனை உறுதி இருக்கின்ற வங்க கடல் பகுதிகளில் புதிய … Read more

தமிழ்நாட்டில் கனமழை எச்சரித்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் போன்ற சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தர்மபுரி, நாமக்கல், சேலம், திருப்பூர், திருச்சி, கரூர் ,பெரம்பலூர், அரியலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் மாதம் ஆறாம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

தமிழகத்தில் பெய்யப் போகும் மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்சமயம் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த நான்கு தினங்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, 31 5 2021 முதல் 1-6- 2021 வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள் தமிழக மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more

மக்களே உஷார்! வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம்!

வரும் 24ஆம் தேதி வங்கக்கடலில் ஒரு புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 22-ஆம் தேதி வங்கக் கடலில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது 24ஆம் தேதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற பகுதிகளில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் சின்னம் ஒடிசா,மேற்கு வங்கம் … Read more

நீரில் மிதக்க போகும் எட்டு மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, இன்றைய தினம் திருச்சி, விழுப்புரம், தேனி, நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களான டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை மற்றும் வட கடலோர … Read more

வருகிறது பெரும் புயல்! தப்புமா தமிழகம்!

தென்கிழக்கு அரபிக்கடலின் பகுதியில் உருவாகியிருக்கின்ற காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற இடங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி இன்று புயலாக உருவாகி இருக்கிறது. அரபிக் கடலில் உருவாகியிருக்கும் இந்த புயலுக்கு டவ் தே என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று 18ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, … Read more

வெளுத்து வாங்கப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் டிசம்பர் மாதம் 15ஆம் தேதியான இன்றைய தினம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நிவர், மற்றும் புரெவி,புயல்கள் உருவான காரணத்தால், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, என்று பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. புயலுக்குப் பின்னர் ஒரு சில நாட்களில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது, ஆனாலும் கடந்த சில நாட்களாக சென்னை … Read more

வெளுத்து வாங்க போகும் மழை! பீதியில் மக்கள்!

தமிழகத்தில் நிலை வரும் காற்றின் திசைவேகம் மாறுவதால் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. அடுத்த 72 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் கடலோர மாவட்டங்களில் ஒரு … Read more

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்றதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. அடுத்த … Read more