இப்படியும் ஒரு நாடு இருக்குமா? பொய் செய்திகளை பரப்பி முதலிடம் பெற்ற நாடு ?அதிர்ச்சியில் மக்கள்!..

Can there be such a country? The country that spread false news first? People in shock!..

இப்படியும் ஒரு நாடு இருக்குமா? பொய் செய்திகளை பரப்பி முதலிடம் பெற்ற நாடு ?அதிர்ச்சியில் மக்கள்!.. இன்றைய உலகத்தில் பொய்யான செய்திகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.இதையும் நம்பி பல மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றார்கள்.இதில் முதன்மை வகிக்கிறது நாட்டின் ஒரு பகுதியான மேற்கு வங்கம் நாடு தான்.இந்த நாட்டில் மட்டும் சமூக வலைதளங்களில் உருவாகும் பொய் செய்திகள் தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பதிவான வழக்குகள் குறித்து தேசிய குற்ற ஆவணகாப்பகம் வெளியிட்டுள்ள … Read more

மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !..

The mother-in-law ran with the son-in-law!.. The daughter came to complain to the police in tears!..

மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !.. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் தான்  கிருஷ்ண கோபால் தாஸ். இவர் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை கடந்த  ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கிருஷ்ணகோபால் தாஸ் அடிக்கடி பிரியங்கா தாஸிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அடித்து துன்புறுத்துவதும் போன்ற செயல்களின் ஈடுபட்டு … Read more

யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?..

Pilgrims were electrocuted and 10 innocent people died!

யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?.. கூச் பெஹார் மாநிலம்  மேற்கு வங்கத்திலுள்ள பிரபலமான ஜல்பேஷ் சிவன் கோவில் ஒன்றுள்ளது.இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.இந்த கோயிலுக்கு கூச் பெஹாரில் உள்ள ஷிடலகுச்சியில் இருந்து சுமார் 30 பக்தர்கள் குழுக்களாக  ஒரு காரில் சென்றனர். சங்ரா பந்தாவில் உள்ள தார்லா நதிப் பாலத்தின் அருகே யாத்ரீகர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அவர்கள் … Read more

அவர்களை அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? மம்தா ஆவேசம்!

அவர்களை அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? மம்தா ஆவேசம்! உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் காரணமாக, உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை … Read more

ஒரே நேரத்தில் சேர்ந்து வந்த நான்கு காதலிகள்! காதல் ரோமியோ செய்த செயல்!

Four girlfriends who came together at the same time! The act of making love Romeo!

ஒரே நேரத்தில் சேர்ந்து வந்த நான்கு காதலிகள்! காதல் ரோமியோ செய்த செயல்! மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபமோய் கர் 25 வயதான இவர் கூச் பெஹார் பகுதி ஜோர்பத்கி பகுதியில் உள்ள இவர் உள்ளூர் மருந்து கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். அவர்களது ஏரியாவில் காளி பூஜை முடிந்து அவர் தனது பணிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞரின் 4 பெண் தோழிகள் ஒன்றாக அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ந்து … Read more

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்பு.!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று எம்எல்ஏவாக பதவியேற்கிறார். பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த ஜாகிர் உசேன் மற்றும் அமிருல் இஸ்லாம் ஆகியோருக்கு இன்று மதியம் 2 மணிக்கு மேற்கு வங்க சட்டசபையின் வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக அம்மாநிலத்தின் ஆளுநர் ஜக்தீப் தங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி மற்றும் இரண்டு திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களின் இடைத்தேர்தல் வெற்றி கடந்த திங்கள் … Read more

130 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒரே காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதி! தீடீர் உடல் நலக்குறைவு!

130 children admitted to hospital for the same reason at the same time! Sudden physical illness!

130 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒரே காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதி! தீடீர் உடல் நலக்குறைவு! மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கின் காரணமாக 130 குழந்தைகள் அந்த மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதன் காரணமாக மேல் சிகிச்சைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை உருவாக்கலாம் என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது ஜல்பைகுரி மாவட்டத்தில் 100 … Read more

ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Echo of Afghanistan! The plight of these people in West Bengal!

ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக உலக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒரு சிலர் வெளிப்படையாகவும், ஒரு சிலர் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்டு உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளக் கூடியது. அதிலும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தலைப்பாகை தொழில் செய்தவர்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா மாவட்டத்துக்கு உட்பட்ட சோனாமுக்கி என்ற பகுதியில் தயாராகும் தலைப்பாகைகள் பெருமளவில் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி … Read more

மேற்கு வங்கத்தில் வெடித்தது கலவரம்! வன்முறையாக மாறிய தேர்தல்களம்!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தை மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன.அந்த மாநிலத்தில் தேர்தலை மையமாக வைத்து கலவரங்கள் வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதன் காரணமாகவே அங்கே தேர்தலை 8 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில், இதுவரையில் ஏழு கட்ட தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், இன்று கடைசி மற்றும் எட்டாவது கட்ட … Read more

பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! எங்கே தெரியுமா!

கடந்த சனிக்கிழமை அன்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுற்றது. இந்தநிலையில் 294 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கும் மேற்குவங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாகவும் 126 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கும் அசாம் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் 47 சட்டசபை தொகுதிகளுக்கும், முதல்கட்டமாக கடந்த சனிக்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதனை அடுத்து மேற்கு வங்கத்தில் … Read more