தைராய்டு பிரச்சனையா? ஒரு டீஸ்பூன் இதனை எடுத்துக் கொண்டால் போதும்!

தைராய்டு பிரச்சனையா? ஒரு டீஸ்பூன் இதனை எடுத்துக் கொண்டால் போதும்! அதிகளவு பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்றாக இருப்பது தைராய்டு பிரச்சனை தான். தைராய்டு என்பது கழுத்தில் வீக்கம், உடல் பருமன் ஆகுதல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுதல் தான். அதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் உப்பு சரி இல்லாதது என கூறுகின்றனர். அதனால் பல்வேறு வகையான உப்பு வகைகள் உருவாகின்றது. நாம் எப்பொழுதும் கல்லுப்பை நாம் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதில் … Read more

பெண்களே உங்களுக்கான சிறந்த பழம் இதுதான்! புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது!

பெண்களே உங்களுக்கான சிறந்த பழம் இதுதான்! புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது! முலாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலம் காணலாம். கோடை காலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் முலாம்பழம் ஆகும் .இதில் அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. முலாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி,இ,கே,சோடியம் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளது. முலாம்பழம் உடல் சூட்டை தணிக்கும் முதன்மை மருந்தாகவும் உதவுகிறது. பொதுவாக வெயில் காலங்களில் … Read more

1 மாதமாக இந்த அறிகுறிகள் உள்ளதா!! கட்டாயம் மாரடைப்பு தான்.. பெண்களே எச்சரிக்கை!!

1 மாதமாக இந்த அறிகுறிகள் உள்ளதா!! கட்டாயம் மாரடைப்பு தான்.. பெண்களே எச்சரிக்கை!! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். அமைதியான கொலையாளி என்று கூறப்படும். மாரடைப்பு குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால் தற்போது இளம் வயதினருக்கும் மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. மாரடைப்பு என்பது இரத்தத்தில் தேவையான ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகும். இதயத்திற்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் … Read more

பெண்ணைத் தாக்கிய எஸ்.ஐ! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?

S.I who attacked the woman! What is the background of the sensational incident?

பெண்ணைத் தாக்கிய எஸ்.ஐ! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன? தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சிறு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது  திருமணமான பெண்களும் பல்வேறு வகை கொடுமைகளால் பாதிக்கப் படுகின்றனர். அரசும் பல்வேறு விதமான சட்டங்கள் இயற்றியும், நடைமுறைப்படுத்தினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை. கடந்த டிசம்பர்-21 அன்று இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு ஆளான நிலையில் … Read more

இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு!

Devotees are prohibited from climbing the mountain after noon on this day! New control brought in Sabarimala!

இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு! ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும்.அப்போது பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து வருவது வழக்கம்.அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திறக்கப்படாத நிலையில் … Read more

சபரிமலையில் பக்தர்களுக்கென புதிய வசதி அறிமுகம்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! 

introducing-new-facilities-for-devotees-at-sabarimala-information-released-by-devasam-board

சபரிமலையில் பக்தர்களுக்கென புதிய வசதி அறிமுகம்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! உலகில் அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டுதோறும் சபரிமலையில் மண்டல விளக்கு  பூஜைக்காக நடை திறக்கப்படும்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சபரிமலை கோவிலில் பக்தர்களை அனுமதிக்கவில்லை.அதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்கிய பிறகு சபரிமலை … Read more

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்!

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்! நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு … Read more

நீர்கட்டி இருக்கின்றதா கவலை வேண்டாம்! இந்த பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்!

நீர்கட்டி இருக்கின்றதா கவலை வேண்டாம்! இந்த பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் வேலை நிமிர்த்தம் காரணமாகவும். உடல்நிலை காரணமாகவும் கர்ப்பப்பை நீர்க்கட்டி உருவாகின்றது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனை காரணமாக நீர்க்கட்டிகள் உருவாகின்றது. அதனை எவ்வாறு எளிமையான முறையில் நீக்கலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இவ்வாறான பிரச்சனைகள் நம்முடைய உணவுப் பழக்கங்கள் மூலமாகவும் வரலாம். நம் உடலில் சுரக்கக்கூடிய ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வுகளின் காரணமாகத்தான் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையானது … Read more

தைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி! இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!

தைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி! இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்றாக இருப்பது தைராய்டு பிரச்சனை தான். தைராய்டு என்பது கழுத்தில் வீக்கம், உடல் பருமன் ஆகுதல் ,மூச்சுத்திணறல் ஏற்படுதல் தான். அதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் உப்பு சரி இல்லை என்ற பலரும் கூறுகின்றனர். அதனால் பல்வேறு வகையான உப்பு வகைகள் உருவாகின்றது. நாம் எப்பொழுதும் கல்லுப்பை நாம் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் தைராய்டு … Read more

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! கொத்தவரங்காய்பெரும்பாலானோர் உண்பதில், ஒரு சிலர் விரும்பி உண்பார்கள். கொத்தவரங்காயில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது.அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். மேலும் குழந்தைகளுக்கு பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை கொத்தவரங்காயின் மருத்துவ குணம் குணப்படுத்தும்.அதனால் இதை … Read more