உங்கள் ஸ்மார்ட் போன் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா?? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 7 சிம்பிள் டிப்ஸ்!!

Do you want your smart phone to work for a long time?? 7 Simple Tips You Must Follow!!

உங்கள் ஸ்மார்ட் போன் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா?? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 7 சிம்பிள் டிப்ஸ்!! இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை. அனைவரிடமும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் தான் கரோன காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் உதவி கரமாக இருந்தது. அந்த வகையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு ,கல்லூரி மாணவர்களுக்கு , அன்று வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழலல் … Read more

அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல்!! CBSE ஊழியர்களுக்கு அடிக்கும் டபுள் புரோமஷன்!!

அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல்!! CBSE ஊழியர்களுக்கு அடிக்கும் டபுள் புரோமஷன்!!

அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல்!! CBSE ஊழியர்களுக்கு அடிக்கும் டபுள் புரோமஷன்!! மத்திய அரசின் கீழ் பணிபுரியும் CBSE ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது அதுபோல மத்திய அரசும் அகவிலைப்படியை உயர்த்தும் அறிவிப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே மார்ச் மாதம் 23ஆம் தேதி அகவிலைப்படி  4 %  வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் … Read more

அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு!! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு!! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

புதுச்சேரியில் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு அறிவிப்பு ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என திமுக கூறுவது பெண்களுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் சாமிநாதன், பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் நூறாவது நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் 200 இடங்களில் பாஜக சார்பில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், சுமார் 30,000 நிர்வாகிகள் பார்க்கக் … Read more

மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி!!

மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி!!

மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி! மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாட்டில் இயக்கப்படும் 11 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இது … Read more

எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

What do we do if everyone leaves! Sudden announcement by the Taliban!

எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தலிபான்கள் திடீர் அறிவிப்பு ஒன்றை தற்போது அறிவித்து உள்ளனர். இது குறித்து தலீபான்களின் செய்தி தொடர்பாளர்  ஜபியுல்லா முஜாஹித் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். நாங்கள் இனி மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றுவதை இனி அனுமதிக்க மாட்டோம். அதில் நாங்கள் மகிழ்ச்சியும் அடையவில்லை. மேலும் தாயகத்தை விட்டு ஆப்கானியர்கள் வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையத்திற்கு செல்வதையும் அவர்கள் … Read more