அமெரிக்கா – சீனா இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

அமெரிக்கா - சீனா இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

அமெரிக்க-சீன உயர் அதிகாரிகள் முதல் கட்டப் பொருளியல் உடன்படிக்கைக்குப் பிறகும் அடுத்தகட்ட பேரப்பேச்சைத் தொடர, இணக்கம் கண்டுள்ளனர். இருநாட்டு அதிகாரிகளும் தொலைபேசி வழி கலந்துரையாடினர். இருதரப்புக்குமிடையே சில விவகாரங்களின் தொடர்பில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அண்மைத் தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவும், சீனாவும் இந்த ஆண்டு ஜனவரியில் முதல்கட்ட உடன்பாட்டைச் செய்துகொண்டன. அதன்கீழ், பெய்ச்சிங் அடுத்த ஈராண்டுக்கு 200 பில்லியன் டாலர் மதிப்புமிக்க அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்யவேண்டும். கார்கள், இயந்திரங்கள், எண்ணெய், வேளாண்-பொருள்கள் போன்றவை அவற்றில் அடங்கும். … Read more

பயங்கரவாத இயக்கம் தனது தாக்குதலை குறைந்திருப்பதாக தகவல்

பயங்கரவாத இயக்கம் தனது தாக்குதலை குறைந்திருப்பதாக தகவல்

ஐ. எஸ் (IS) பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்துவது தொடர்பான அச்சுறுத்தல் குறைந்திருப்பதாக, ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கிருமிப் பரவலை முன்னிட்டு, உலக நாடுகளில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருப்பது அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. பல நாடுகளில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஐஎஸ் அமைப்பின் ஆள்சேர்ப்பு நடவடிக்கை, நிதி திரட்டல் போன்றவை பாதிக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிருமிப் பரவல் சூழலில் கூடுதலானோர் இணையத்தைப் பயன்படுத்துவதால், பயங்கரவாத அமைப்புகள் நிதி … Read more

ஆஸ்திரேலியாவில் நீடிக்கபோகும் நெருக்கடிநிலைக்கான கால வரம்பு

ஆஸ்திரேலியாவில் நீடிக்கபோகும் நெருக்கடிநிலைக்கான கால வரம்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கம், நெருக்கடிநிலைக்கான கால வரம்பை நீட்டிக்க, அதன் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளது. தற்போது அங்கு 6 மாதங்களுக்கு மட்டுமே நெருக்கடிநிலையை அமல்படுத்த இயலும். கால வரம்பை 18 மாதங்கள் வரை நீட்டிக்க விக்டோரியா மாநில அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். புதிய சட்டங்களால், நெருக்கடிநிலை முடிந்த பின்னரும், கடுமையான பொதுச் சுகாதார நெறிமுறைகளை அமலாக்க முடியும். ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இன்று கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கிடையே கூடவுள்ளது. முதல்முறையாக, உறுப்பினர்கள் சிலர் காணொளி வழியாக நாடாளுமன்றக் … Read more

முகக் கவசம் இல்லை எனில் பயணம் செய்ய முடியாது?

முகக் கவசம் இல்லை எனில் பயணம் செய்ய முடியாது?

விமானத்தில் செல்வோர் முகக் கவசம் அணிய மறுத்தால், அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா சூழலில், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, பயணிகள் முகக் கவசம் அணிவது முக்கியம் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது. மிகப் பெரும்பாலான பயணிகள், அதன் அவசியத்தை உணர்ந்து தவறாமல் அதைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அண்மையில் பயணிகளில் சிலர் முகக் கவசம் அணிய மறுத்து விமானப் பணியாளர்களோடு பூசலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாயின. மிகச் சிலரது … Read more

அதிபர் தேர்தலில் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெற வாய்ப்பு

அதிபர் தேர்தலில் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெற வாய்ப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், எதிர்த்தரப்பினர் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெறக்கூடும் எனத் தமது குடியரசுக் கட்சியினரை எச்சரித்துள்ளார். கொரோனா சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்கர்களை ஏமாற்றும் முயற்சியில் எதிர்த்தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக அவர் குறைகூறினார். ஜனநாயகக் கட்சி நடத்திய மாநாட்டில், எதிர்மறை அம்சங்கள் நிறைந்திருந்ததாகக் குடியரசுக் கட்சியினர் கூறினர். ஆனால், தங்களது மாநாடு அவ்வாறு இல்லாமல் நடைபெறுமென அவர்கள் உறுதி கூறினர். இதுவரை வெளியிடப்பட்ட முன்னோடிக் கருத்துக் கணிப்புகளில், ஜனநாயகக் … Read more

மூன்றாம் கட்ட சோதனையில் கொரோனா தடுப்பூசி

மூன்றாம் கட்ட சோதனையில் கொரோனா தடுப்பூசி

கொரோனா உருவான சீனாவும் தான் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பல நாட்களாக தெரிவித்து வருகிறது. மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள உலகின் ஏழு தடுப்பூசிகளில் நான்கு சீனாவிலில் உள்ளன. சினோவாக் பயோடெக் கொரோனாவாக் என்ற மூன்றாவது தடுப்பூசியை உருவாக்கி வருகிறது, அதே நேரத்தில் கேன்சினோ பயோலாஜிக்ஸ் Ad5-nCoV இல் மாநில இராணுவ ஆராய்ச்சி பிரிவு அகாடமி ஆஃப் மிலிட்டரி மெடிக்கல் சயின்ஸுடன் இணைந்து செயல்படுகிறது.  ஜூலை மாதம் இந்த திட்டத்தை உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முன்பு, ஜூன் … Read more

பாகிஸ்தானின் சதியை அம்பலமாக்கிய இந்தியா

பாகிஸ்தானின் சதியை அம்பலமாக்கிய இந்தியா

ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் மிஷன் ஒரு டுவீட்டில் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் பாதுகாப்பு சபையின் விவாதத்தில் “பயங்கரவாத நடவடிக்கைகளால் முன்வைக்கப்படும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள்” குறித்து பொதுச்செயலாளரின் அறிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என் கூறியது. ஐ.நா.வில் இந்தியா அதனை  சுட்டிக்காட்டி, ஐ.நா.வுக்கு பாகிஸ்தான்  வெளியிட்டுள்ள அறிக்கையை நாங்கள் கண்டிருக்கிறோம்,  மேலும் இந்திய தரப்பில் கூறும் போது ஐக்கிய நாடுகளால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தான் அதிக அளவில் உள்ளனர்.  மற்றும் அனுமதிக்கப்பட்ட … Read more

பிளாஸ்மா சிகிச்சை முழுமையான தீர்வை தராது?

பிளாஸ்மா சிகிச்சை முழுமையான தீர்வை தராது?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் மருந்து கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிளாஸ்மா சிகிச்சை என்பது சோதனைக்குரியது மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதர அமைப்பு அதுவே முடிவானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சார்பில் பிளாஸ்மா சிகிச்சை அவசரகால … Read more

லண்டனில் வாழமுடியாத சில இடங்கள்

லண்டனில் வாழமுடியாத சில இடங்கள்

லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை 18,955 குற்றங்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளதாக பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள … Read more

பிளாஸ்மா சிகிச்சைக்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல்

பிளாஸ்மா சிகிச்சைக்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல்

உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு பல நாடுகள் பிளாஸ்மா சிகிச்சை முறையை பின்பற்றுகின்றன. இந்த நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பின் உச்சமாக திகழும் அமெரிக்காவில் 58 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு நேற்று முன்தினம் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சிகிச்சைக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) ஒப்புதல் … Read more