சீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு

12 story building collapse

சீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரையின் அருகே 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்  அமைந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே   உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக தங்கி இருந்தனர் என்று கூறப்படுகிறது.1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு  பணியானது தற்போது நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் இந்த … Read more

தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவும் டெல்டா வைரஸ்! 85 நாடுகளில் வேகமெடுக்கும் கொரோனா!

கடந்த சில நாட்களாக இஸ்ரேலில் தடுப்பூசி போட்டு வளர்க்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது இதற்கு டெல்டாப் வகை வைரஸ் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தான் முதன்முதலில் டெல்டா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது மற்ற வகைகளை விட அதிகமாக தொற்றும் தன்மை கொண்டதாக தெரிகிறது. இந்த வைரசால் தீவிரமாக பாதிக்கப் படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை 85 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் … Read more

தடுப்பூசி போட வந்த இடத்தில் நடந்த விபரீதம்! என்ன நடந்தது?

ஜெர்மனியில் தடுப்பூசி போட வந்த இடத்தில் மிகப் பெரிய விபரீதம் ஒன்று நடந்துள்ளது. அதில் ஐந்து பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அனைத்து உலக நாடுகளிலும் கொரோணா பரவுவதை தடுப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் தடுப்பூசி போடும் மையத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால் 5 பேர் காயமடைந்துள்ளதாக ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் டுபிங்கன் நகரத்திலுள்ள தடுப்பூசி போடும் மையத்தில்தான் … Read more

மூக்கில் அடிக்கும் கொரோனா ஸ்பிரே! அனைவரின் கவனத்தை ஈர்த்த சீனா!

உலகம் முழுவதும் கொரோணா பரவி பல்வேறு தாக்குதல்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் மூலம்தான் கொரோனா வந்தது இது இயற்கை அல்ல, செயற்கையே என்று நிரூபிக்க பல்வேறு தரப்புகள் சொல்லிக் கொண்டிருந்தாலும், அதற்கான உறுதியான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் திணறி வருகிறது.இந்நிலையில் பல்வேறு நாடுகள் பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை தங்களது குடிமக்களுக்கு தந்து வருகின்றன. தடுப்பு மருந்துகள் தரத்தை உயர்த்தவும் கொரோனாவை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்துடன் தான் ஆராய்ச்சிகள் மேலும் நடந்து வருகின்றன.அமெரிக்கா கண்டுபிடித்த தடுப்பு … Read more

லபக்குன்னு திமிங்கம் வாய்க்குள்ள போயி குபுக்குன்னு வெளிய வந்த மனிதர்!

திமிங்கலத்தின் வாய்க்குள் போய் வாழ முடியுமென எத்தனையோ கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால் இந்த சம்பவம் உண்மையாகவே அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள மெசச்சுசஸ்ட் கடற்கரையில்தான் இந்த அதிர்ச்சியான மற்றும் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் இணையதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. நாம் சின்னவயதில் கதை ஒன்று படித்து இருப்போம். அதில் திமிங்கிலத்தின் வாய்க்குள் போய் மீண்டும் உயிருடன் தப்பி வந்த கதையை படித்து இருப்போம். அதே கதை தான் உண்மையாக நடந்து உள்ளது. … Read more

நாய்களிடம் இருந்து 8 பேருக்கு பரவிய கொரோனா தொற்று!!

மலேசியாவில் 8 பேருக்கு நாய்களிடம் இருந்து பரவிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஐரோப்பிய நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் கிரிகோரிகிரே இதைப் பற்றி கூறியுள்ளார், தென் கிழக்காசிய நாடான மலேசியாவில் நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நாய்களுக்கு இது வருவது புதிதல்ல, என்று கூறினர். மேலும் அவர், நான் மாணவர்களுடன் சேர்ந்த ஒரு கருவியை கண்டுபிடித்தேன் . அது எந்த மாதிரியான வைரஸ் செய்யும் … Read more

2 முலாம்பழம் 18 லட்சம்!! எங்க தெரியுமா?

ஜப்பானில் இரண்டு யூபரி முலாம்பழம் 2.7 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. அதைக்கேட்ட மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.   ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ என்ற தீவில் பாரம்பரியத்தை குறிக்கும் விதமாக இந்த யூபரிய முலாம்பழம் விளைவிக்கப்படுகின்றன. ஒரு பாரம்பரிய ஏலத்தில் 2.7 மில்லியனுக்கு விலை போயுள்ளது. இது அமெரிக்க டாலரில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் அமெரிக்க டாலர். இந்தியாவில் 18,19,712 மிகப்பெரிய மதிப்பில் விற்கப்பட்டுள்ளது.   இது கடந்த ஆண்டின் விலையை விட 22 மடங்கு அதிகமாகும் என்று ஏல … Read more

ஒரு உபயோகப்படுத்தப்பட்ட ஷு-வின் விலை இத்தனை கோடியா?

ஒரு உபயோகப்படுத்தப்பட்ட ஷு-வின் விலை இத்தனை கோடியா? மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ஸ்னீக்கர் ஷு – கென தனி மரியாதை வைத்துள்ளனர்.இப்பகுதியை சேர்ந்த மக்கள் இதை ஷு வாக பார்க்காமல் ஆடம்பரமானதாகவும், விலைமதிப்பு மிக்க பொருளாகவும் பார்க்கின்றனர். அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ராப் இசைக்கலைஞர் கன்யே வெஸ்ட் 2008 – ல்கிராமி விருது வழங்கும் விழாவில் பாடிய போது ஒரு ஷு வை பயன்படுத்தினார்.அது ஒரு  Nike Air Yeezy 1 ஸ்னீக்கர் ஷூ ஆகும்.இந்த … Read more

கொரோனாவைரஸை விட கொடிய வைரஸ் உலகை தாக்கக்கூடுமா!!

பல டுவிஸ்ட் நிறைந்த வருடம்தான் 2020.காரணம் இந்த கொரோனா வைரஸ்,இதனால் ஏற்பட்ட தாக்கத்தின் பிடியிலிருந்து இன்னும் இந்த உலகமே மீளவில்லை என்றே கூறலாம்.கொரோனாவை நம்மிடம் இருந்து விரட்ட இந்த உலகம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் கொரோனாதான் வெற்றி பெற்றது,இறுதியில் கொரோனாவுடன் வாழப்பழகியது தான் மிச்சம். கடந்த வருடம் 2020 அதன் பெயருக்கேற்றவாறு 20-20 மேட்ச் போல் முடிவடைந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான பதிவு ஒன்றினை விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டுள்ளார்.கொரோனாவிற்கே இப்படி பயந்தால் எப்படி இதைவிட வருங்காலத்தில் வரவிருக்கும் … Read more

உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறக்கட்டளைக்கு சிஇஓ ஆக நியமிக்கப்பட்டவர் – யார் தெரியுமா?

உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறக்கட்டளைக்கு சிஇஓ ஆக ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டார். இவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். அதுமட்டுமின்றி இவரே இந்த அறக்கட்டளையின் முதல் சிஇஓ ஆவார். சுகாதார நிபுணர் அனில் சோனி என்பவரே உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறக்கட்டளையின் முதல் சிஇஓவாக நியமிக்கப்பட்டவர் ஆவார். சுகாதாரம் சம்பந்தப்பட்ட உலகளாவிய சிக்கல்களை எதிர்கொள்ள உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளுடன் இணைந்து செயல்படும் நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளை … Read more