World

மீண்டும் பதவி ஏற்கிறார் ராஜபக்சே
இலங்கையில் கடந்த 5- ந் தேதி நடந்த பிரதமருக்கான தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கை கைப்பற்றி ...

அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே அனுப்பபடலாம்
ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக நீடித்து வந்த போருக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தலிபான் பயங்கரவாதிகளிடம் அமெரிக்கா சிறப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ...

வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மக்களை குறிவைத்து மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கால்நடைச் சந்தை வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. இங்கு கால்நடைகளை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏராளமான மக்கள் ...

லெபனான் அதிபர் அதிரடி கருத்து
பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஒளிவு மறைவில்லாமல் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று லெபனான் நாட்டின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அந்நாட்டு ...

இதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் – உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய கொடிய நோய் ஆகும். இதனால் உலகம் ...

புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்
பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளைய தினம் புதிய பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார். மகிந்த ராஜபக்சே களனி விகாரையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார். இதனையடுத்து கண்டி ...

35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 ...

நாளுக்குநாள் வீங்கிக்கொண்டிருக்கும் பெண்ணின் வயிறு
ஹுவாங் குவாக்சியன் (38), சீனாவை சேர்ந்தவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய முன் சாதாரணமாகத்தான் இருந்தார் . ஆனால், அதற்குப்பின் திடீரென அவரது வயிறு வீங்க ஆரம்பித்தது. இன்னும் ...

அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம்
உலகின் வேறெந்த நாட்டையும் விட அந்த நாடு அதிகளவு பாதிப்பை கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி அமெரிக்காவை பாடாய்ப்படுத்துகிறது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு ...

வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உலகையே உலுக்கிய இந்த வெடி விபத்தில் 100 பேர் பலியானதாகவும் 4,000 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. நேற்றைய ...
World
லெபனான் அதிபர் அதிரடி கருத்து