வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் திட்டவட்டம்

வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் திட்டவட்டம்

நவம்பர் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. நீண்ட ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக தலீபான் பயங்கரவாதிகளுடன் பிப்ரவரியில் அமெரிக்கா அமைதிக்கான ஒப்பந்தத்த்தை கையெலுத்திட்டது. தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு வீரர்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அமெரிக்கா உத்தரவாதம் அளித்தது. இது குறித்து டிரம்ப் ஆப்கானிஸ்தானில் நமது வீரர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக குறைத்தோம் அதை திரும்பவும் 4 … Read more

டிரம்ப் அதிரடி உத்தரவு

டிரம்ப் அதிரடி உத்தரவு

உலக நாடுகளில் எச்1 பி’ விசாவை அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். முக்கியமாக தகவல் தொழில் நுட்பத்துறையில் சார்ந்தவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த விசாவானது மூன்று ஆண்டுகள் என நிர்ணியக்கபட்டு இருக்கும் தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம் ஆனால் டிரம்ப்  பதவிக்கு வந்ததிலிருந்து  “அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை கூறி வருகிறார். இதன் காரணமாக இந்த விசாவிற்கு கடும் கட்டுபாடுகளை விதித்து வருகிறார் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் … Read more

இலங்கையில் பொதுத் தேர்தல்

இலங்கையில் பொதுத் தேர்தல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையில் 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.  கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த  பாராளுமன்ற  தேர்தலில் ராஜபக்சே  வெற்றி பெற்றார் ஆனால் எதிர்பாரத விதமாக  பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.  அதன் காரணமாக  மார்ச்சில்   நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வாக்காளர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு … Read more

லெபனான் நாட்டில் கோர விபத்து

லெபனான் நாட்டில் கோர விபத்து

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட காரணமாக நெருப்பும் புகையுமாக வெளியேறியது. உடனே ஒரு வித வண்ணமாக காட்சியளித்தது இந்த விபத்தானது அந்த பகுதியில் மட்டும் இல்லாமல் அதை சுற்றியுள்ள தீவுகளிலும் தாக்கம் உணரப்பட்டது. தற்போதிய சூழ்நிலையில் 73 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மிகவும் ஆபத்தான  அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் … Read more

அமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரமாண்ட ஊர்வலம்

அமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரமாண்ட ஊர்வலம்

அயோத்தியில்  ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்டமாக கோவில் கட்டுவது பற்றி பல்வேறு சட்ட சிக்கலுக்கு பிறகு உறுதியானது. 2019 நவம்பரிலே கோவிலை கட்டலாம் என ஆணை பிறப்பித்தது. மத்திய அரசு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்துள்ளது.  இந்த அறக்கட்டளை  தலைமையில் அனைத்து பணிகளும்  தீவிரமாக நடந்து வருகின்றன. ஆகஸ்டு 5-ந்தேதியான இன்று கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்க இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல முக்கிய … Read more

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.சீனாவில் உருவான இந்த  கொரோனா வைரஸ் தற்போது  உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்த வைரஸால் பாதிக்கப்யபட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி 87 லட்சத்தை நெருங்கியது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

அதிபர் அலுவலகத்தில் கொரோனா

அதிபர் அலுவலகத்தில் கொரோனா

கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து, பிரேசில், இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 2.75 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலிய அதிபர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி வால்ட்டர் சோஸா பிராகா நெட்டோ (Walter Souza Braga Netto), கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 7-ஆவது பிரேசிலிய அமைச்சர் ஆவார். ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை சீரான நிலையில் உள்ளதாகவும் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்தே அவர் பணிகளைத் தொடர்வார் எனக் … Read more

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான விதிமுறைகள்

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான விதிமுறைகள்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் விக்டோரியா மாநிலத்தில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தக் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது . நேற்று ஒருநாள் மட்டும் அந்த மாநிலத்தில் சுமார் 430 பேருக்குக்  தொற்று பரவியது.  மருத்துவ விடுமுறை  முடிந்த பின்பும் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை திட்டம் உண்டு மேலும் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு  1,000 டாலர் வழங்க  திட்டம் இருப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) கூறினார்.

நான்காவது இடத்தில் ரஷ்யா

நான்காவது இடத்தில் ரஷ்யா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,84,75,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,98,220 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனாவின் தாக்கம் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,61,423 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பேர் 7,878 குணமடைந்த நிலையில், இதுவரை 6,61,471 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு பலியானவர்களின் 14000 ஆயிரத்தை தாண்டியது. தற்போது சிகிச்சையில் … Read more

புதிய கட்டுப்பாடு விதிக்கும் டிரம்ப்

புதிய கட்டுப்பாடு விதிக்கும் டிரம்ப்

ஹெச்.1 பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார் டிரம்ப்  அமெரிக்காவில்  குடியுரிமை வங்காமல், பிற நாட்டினருக்கு  ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். மத்திய முகமைகள் ஒப்பந்த அடிப்படையில், ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களை பணியில் அமர்த்துவதற்கும் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதாவது எந்த ஒரு அமெரிக்க ஊழியரையும் வெளியே அனுப்பி விட்டு சம்பளம் குறைவாக பெறுகிறார்கள் என்பதற்காக வெளிநாட்டு ஊழியர்களை … Read more