அமெரிக்க பிரபலங்கள் கூறிய அதிர்ச்சி தகவல்கள்

அமெரிக்க பிரபலங்கள் கூறிய அதிர்ச்சி தகவல்கள்

பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதைத் தடைசெய்யும் மற்றோர் இயக்கத்தில், ஜூலை மாத நிலவரப்படி, 1,000 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன. சமூக ஊடகத் தளங்களில் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிம் கார்டேஷியன், லியோனார்டோ டி காப்ரியோ, மைக்கல் ஜோர்டன் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று தங்களுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்  பக்கங்களில் எதையும் பதிவு செய்யப்போவதில்லை மற்றும் “Stop Hate for Profit” எனும் இயக்கத்தின் ஓர் அங்கமாக சமூக ஊடகங்களில் இன்று பதிவிடப் … Read more

இத்தாலியில் ஏற்பட்ட தீவிபத்தால் பதற்றம்

இத்தாலியில் ஏற்பட்ட தீவிபத்தால் பதற்றம்

அன்கோனா நகரத் துறைமுகம் இத்தாலியில் உள்ளது அங்கு பெரிய அளவில் தீ ஏற்பட்டுள்ளது.  துறைமுகத்தில் இருந்த சரக்குக் கிடங்குகளும், வாகனங்களும் அழிந்தன. உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர். நள்ளிரவில் வெடிப்பு நேர்ந்தது. 16 தீயணைப்புக் குழுக்கள் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெடிப்பு நேர்ந்ததற்கான காரணம் தெரியவில்லை. அன்கோனா வட்டாரக் கிடங்குகளில்,எளிதில் தீப்பற்றும் திரவம் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்துப் … Read more

தடுப்பு மருந்து திட்டத்திற்கு இத்தனை மில்லியன் டாலரா

தடுப்பு மருந்து திட்டத்திற்கு இத்தனை மில்லியன் டாலரா

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் ஒன்றரை டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியது. அதிலிருந்து உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதியளிக்கப்படும். உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பு மருந்து திட்டத்திற்கு 165 மில்லியன் டாலர் நிதி வழங்க ஜப்பான் உறுதிகூறியுள்ளது. உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் நியாயமாகவும் சிறந்த முறையிலும் விநியோகிக்கப்படுவதை COVAX திட்டம் உறுதிசெய்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் சொந்த தடுப்பு மருந்துகளைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. உலகளாவிய மருந்து … Read more

உலக அளவில் மாஸ் காட்டிய மாஸ்டர் பட பாடல்!ஹிட்டடித்த வாத்தி கம்மிங்!

உலக அளவில் மாஸ் காட்டிய மாஸ்டர் பட பாடல்!ஹிட்டடித்த வாத்தி கம்மிங்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய்.இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் என ஒரு தனி பட்டாளமே உள்ளது. மேலும் இவர் பல நாடுகளில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அங்காங்கே உருவாக்கியுள்ளார். இதற்கு இவரும் உழைப்பும் கடின முயற்சியும் தான் காரணம். வெறித்தனம் பாடலின் சாதனையை சமீபத்தில் தான் நாம் கேட்டு அறிந்தோம். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் பாடல்  உலக அளவில் எவ்வாறு வெற்றி அடைந்துள்ளது என்பதை இப்பதிவு விளக்குகிறது. இயக்குனர் … Read more

டிரம்ப் மீது நம்பிக்கை இழந்த மக்கள்

டிரம்ப் மீது நம்பிக்கை இழந்த மக்கள்

அமெரிக்காவின் நற்பெயர் மற்ற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளதாகக் கருத்தாய்வு கூறுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் பியூ ஆராய்ச்சி மையம் கருத்தாய்வை  நடத்தியது. 13 நாடுகளைச் சேர்ந்த 13,273 பேர் அதில் பங்கேற்றனர். அமெரிக்கா முழுவதும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நேரத்தில் அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. கிருமித்தொற்றைக் கையாண்ட விதம் அமெரிக்காவின் நற்பெயர் குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருத்தாய்வில் தெரியவந்துள்ளது. நோய்த்தொற்றால் உலக அளவில் ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள … Read more

ஹாங்காங்கில் 2 மில்லியன் பேர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி

ஹாங்காங்கில் 2 மில்லியன் பேர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல துறைகளும் முடக்கத்தில் இருந்தன. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன. அந்த வகையில் அண்மையில் ஹாங்காங்கில் நோய்த்தொற்றுக்கான பரிசோதனை பெரிய அளவில் நடத்தப்பட்டது. அதில் சுமார் 2 மில்லியன் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 42 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது. இப்போது நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். இதன் காரணமாக மூடப்பட்ட மதுபானக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

முகக்கவசம் அணியவில்லை என்றால் மரண தண்டனையா?

முகக்கவசம் அணியவில்லை என்றால் மரண தண்டனையா?

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டு வருகிறது. எனவே உலக நாடுகள் அனைத்தும் பல கட்டுபாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாதவருக்கு கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது. அங்கு முகக்கவசம் அணியாமல் இருந்த எட்டு பேருக்கு சவக்குழி தோண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பலரும் பொது இடங்களில் அவ்வப்போது வலம்வருகின்றனர். மக்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்க, இந்தோனேசிய அரசாங்கம் பல வித்தியாசமான வழிகளைக் … Read more

புதிதாக வேறொரு நகரில் இருந்து பரவும் கொரோனா

புதிதாக வேறொரு நகரில் இருந்து பரவும் கொரோனா

ருய்லீ என்ற  நகரை சீனா முடக்கியுள்ளது இந்த ருய்லீ நகர் சீன மியன்மார் எல்லைக்கு அருகில் உள்ளது. சிறிய அளவிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அங்கு பதிவாகியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகர மக்களை வீட்டில் தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். நகருக்குள் செல்லவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதியில்லை. அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மியன்மாரில் இருந்து ருய்லீ நகருக்கு நோய் பரவியதாய்ச் சீன அதிகாரிகள் கூறுகின்றனர். சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் … Read more

கைதியால் காவல்துறைக்கு வந்த சோதனை

கைதியால் காவல்துறைக்கு வந்த சோதனை

ஆஸ்திரேலியாவில் 32 வயது ஆண் கைதுசெய்யப்படும்போது காவல்துறை வாகனத்தால் மோதப்பட்டு தலையில் உதைக்கப்பட்டதால் சுயநினைவை இழந்தார். தற்போது மெல்பர்னில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மனநலப் பிரச்சினைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்  தப்பிக்க முயன்றதால் மருத்துவ ஊழியர்கள் காவல்துறையை  அழைத்தனர். காவல்துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமான வன்முறையைப் பயன்படுத்தியதாக அவரின்  தந்தை கூறினார். அதன் தொடர்பில், தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் அவர். அவரைக் கட்டுப்படுத்த அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. … Read more

காற்றே இல்லாத கிரகத்தில் உயிரினங்கள் இருகிறதா?

காற்றே இல்லாத கிரகத்தில் உயிரினங்கள் இருகிறதா?

நச்சுவாயு கொண்ட கிரகமான சுக்கிரனை ஆய்வாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிரகத்தில் பாஸ்பைன் எனும் வாயுவை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாஸ்பைன் வாயு இருப்பதால் அதில் நுண்ணுயிர்கள் இருக்கலாம் என ஆய்வாளர்கள்  கருதுகின்றனர். சுவாசவாயு இல்லாத சமயத்தில் பூமியில் வாழும் நுண்ணுயிர்கள் கூட பாஸ்பைன் எனும் வாயுவை வெளியிடுவதாக கூறுகின்றனர். இன்னும் வேறு சில கோள்களிலும் ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றனர். ஆனால் பாஸ்பைன் வாயுவை மட்டும் வைத்து உயிர்கள் இருக்கலாம் என்று … Read more