தொழிலில் நல்ல முன்னேற்றம் காண இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! இக்காலத்தில் பெரும்பாலானோர் சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர். ஒருசிலருக்கு அதில் முன்னேற்ற கண்டு இருப்பார்கள். ஒருசிலர் லாபம் இல்லாத தொழில் என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். லாபம் பார்க்கும் நபரோ, நஷ்டம் அடைந்த நபரோ யாராக இருந்தாலும் சில ஆன்மீக வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கும் தொழில் சம்மந்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கும் … Read more

உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.. நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.. நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! இக்காலத்தில் பெரும்பாலானோர் சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர். ஒருசிலருக்கு அதில் முன்னேற்ற கண்டு இருப்பார்கள். ஒருசிலர் லாபம் இல்லாத தொழில் என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். லாபம் பார்க்கும் நபரோ, நஷ்டம் அடைந்த நபரோ யாராக இருந்தாலும் சில ஆன்மீக வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் / வியாபாரம் துவங்குவதற்கு முன், … Read more

உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!!

உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!! தீர்வு 01: வீட்டில் கற்பூரம் காட்டும் போது அதில் 2 இலவங்கத்தை எரிய விடவும். வீட்டில் உள்ள அனைத்து மூலிகைகளிலும் அந்த கற்பூர புகையை காட்டவும். தினமும் வீட்டில் கற்பூரம் காட்டுவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் கட்டாயம் கற்பூரம் காட்டவும். அதேபோல் விளக்கு ஏற்றும் போது விளக்கில் உள்ள எண்ணெயில் ஒரு சிறிய துண்டு பச்சைக் … Read more

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!!

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!! நம்மில் பலருக்கு பல கனவுகள், ஆசைகள் இருக்கும். ஆனால் சில விஷயங்கள் நடக்க கூடியதாக இருக்கும். சிலது கடினமான ஆசையாக இருக்கும். இன்னும் சில ஆசைகளும், கனவுகளும் நடக்கே நடக்காது என்று பிறர் சொல்லும் அளவிற்கு இருக்கும். இது போன்ற நடக்காத விஷயம் கூட நடக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு இந்த பொருளை தனமாக கொடுக்கவும். அது … Read more

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! கணவன், மனைவி இடையே மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள தம்பதிகளுக்கு இடையே இது போன்ற ஒற்றுமை, சகிப்பு தன்மை இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும் சூழல் உருவாகி விடுகிறது. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் … Read more

குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!!

குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!! ஒரு நல்ல வெற்றிலை வாங்கி கழுவி வைக்கவும். அடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் குங்குமம் சிறிது எடுத்து பன்னீர் சேர்த்து கலந்து விடவும். அடுத்து பச்சைக் கற்பூரம் சிறிதளவு சேர்த்து குங்குமப் பிள்ளையார் பிடித்து கொள்ளவும். அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து கொள்ளவும். இதை சுத்தம் செய்து வைத்துள்ள வெற்றிலையின் மீது வைக்கவும். அடுத்து அதற்கு பூ வைத்து … Read more

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!!

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!! **பௌர்ணமி அன்று காலை அல்லது மாலை வீட்டில் அம்மனுக்கு ஜவ்வாது தீபம் ஏற்றி வழிபடலாம். பௌர்ணமி தீபம் ஏற்ற தேவையான பொருட்கள்: *அகல் விளக்கு *நல்லெண்ணெய் *திரி *ஜவ்வாது *பச்சை கற்பூரம் செய்முறை விளக்கம்… ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி 2 திரி போட்டுக் கொள்ளவும். அடுத்து 2 சிட்டிகை ஜவ்வாது, 1 துண்டு பச்சை கற்பூரம் … Read more

வாழ்வில் முன்னேற்றம் காண 30 நாட்களுக்கு மட்டும் இதை செய்யுங்கள்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்க!!

வாழ்வில் முன்னேற்றம் காண 30 நாட்களுக்கு மட்டும் இதை செய்யுங்கள்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்க!! காலையில் கண் விழிக்கும் பொழுது முதலில் உங்கள் உள்ளங்கையை பார்த்து “அம் பகவ ஹ” என்று மூன்று முறை சொல்லவும். பின் வாசலுக்கு அல்லது மொட்டை மாடிக்கு சென்று பிரபஞ்சத்தையும், பஞ்ச பூத சக்தியையும், சூரிய பகவானையும் வணங்கி அன்றைய நாளுக்காக வேண்டிக் கொண்டு ஒரு கைப்பிடி அளவு கொள்ளு ஒரு தட்டில் வைத்து பறவைகளுக்கு தானம் செய்யவும். … Read more

நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.

நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.   தினமும் காகத்திற்கு சாதம் வைக்க கூடிய பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. சில பேருக்கு இருக்காது.ஆனால் உங்களுடைய கஷ்டம் தீர இந்த சாதத்தை தினமும் காக்கைக்கு இப்படி வையுங்கள். இதற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு தான். பச்சரிசி, கருப்பு உளுந்து.   ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1/2 கைப்பிடி கருப்பு உளுந்தை போட்டு கழுவி … Read more