சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்து விட்டதா!! கவலை வேண்டாம் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்து விட்டதா!! கவலை வேண்டாம் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!! பெரும்பாலானோருக்கு 25 வயதிலேயே தோல் சுருக்கங்கள் அதாவது வயதானது போல் சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு காணப்படுகிறது. இந்த தோல் சுருக்கங்கள் மிகச் சிறிய வயதிலேயே ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் உடம்பில் நீர்ச்சத்து குறைவது தான். எனவே தினமும் நிறைய தண்ணீரை பருக வேண்டும் நம் எந்த அளவிற்கு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவிற்கு நம் உடம்பில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதனால் … Read more

பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்!

பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்! இன்று இந்த பதிவின் மூலம் எத்தனை வயதானாலும் நம் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று காணலாம். சுருங்கிய முகங்கள் பளிச்சென்று இருப்பதற்கும் அழகிய பொலிவான தோற்றம் பெறுவதற்கும் இந்த இரண்டு பொருட்கள் போதும். அதற்கு முதலில் முல்தானி மெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

பெண்களே உங்களின் முகம் ஜொலிக்க வேண்டுமா! உடனடியாக இதனை செய்து பாருங்கள்!

பெண்களே உங்களின் முகம் ஜொலிக்க வேண்டுமா!  உடனடியாக இதனை செய்து பாருங்கள்! பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவது என்றால் அது அவர்களின் அழகு மட்டுமே இவ்வாறு முகம் பளபளப்பாக ஒரு சிறந்த பொருள் பாசிப்பயிறு. இந்த பாசிப்பயறு பேக் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள், கரும்புள்ளி, முகச்சுருக்கம் போன்றவை நீங்கும். ஒரு ஸ்பூன் பாசிப்பயிறு மாவு, கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இந்தப் பொருட்கள் அனைத்தையும் நன்றாக … Read more

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! முதலில் கறுப்பு திராட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.திராட்சையின் விதைகளை நீக்கி சாறு அதனுடைய எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவி விட வேண்டும்.அதன் பிறகு மென்மையான பருத்தி துணியை கொண்டு முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும். திராட்சை பழச்சாற்றை பிழிந்து … Read more

உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க!

உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க! மாதுளம் பழத்தை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன. தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை … Read more