வக்ரமடையும் புதன் பகவான் : பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

வக்ரமடையும் புதன் பகவான் : பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் வரும் செப்டம்பர் 16ம் தேதி வரை புதன் பகவான் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம்: புதன் பகவான் வக்ர நிலையில் பயணித்து வருவதால, மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. மேலும், உங்களின் பொருளாதார நிதிநிலை சிறப்பாக இருக்கும். உழைப்பால் உயர்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் … Read more

எவ்வளவு குள்ளமாக இருந்தாலும் இதனை செய்தால் அசுர வேகத்தில் உயரம் அதிகரிக்கும்!! வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

எவ்வளவு குள்ளமாக இருந்தாலும் இதனை செய்தால் அசுர வேகத்தில் உயரம் அதிகரிக்கும்!! வீட்டிலேயே செய்து பாருங்கள்!! உயரம் என்பது தன்னம்பிக்கையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. சிலர் தங்களுடன் உயரமாக இருப்பவர்களை பார்க்கும்போது சிறிது பெருமையும் தாழ்வு மனப்பான்மை ஏற்பட கூடும். உயரம் அந்த வகையிலும் மிக முக்கியமான ஒன்று. இயற்கை முறையில் உயிரை அதிகரிக்க பல வகைகள் உள்ளது. இவற்றை தினமும் கடைபிடிக்கும் போது மிக விரைவில் தங்களது உயரத்தை அதிகரிக்க முடியும். … Read more

நவீன பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை! மனநல விழாவில் மந்திரி பகீர் குற்றச்சாட்டு!

Modern women have no inclination to have children! Minister Pakir accused of mental illness

நவீன பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை! மனநல விழாவில் மந்திரி பகீர் குற்றச்சாட்டு! கல்வியில் தேர்ந்தவர்கள், தேறாதவர்களோ பெண்கள் என்றாலே தாய்மை அடைவதில் தான் பெண்மையை உணர்வார்கள். திருமணம் முடிந்ததை அடுத்து ஒவ்வொருவரும் புதுமண தம்பதிகளிடம் கேட்கும் கேள்வி குழந்தை பற்றியதாகத்தான் இருக்கும். எல்லா பெண்களுக்குமே குழந்தை என்பது ஒரு எதிர்பார்ப்பு நிறைந்த விஷயம் தான். பெங்களூர் மருத்துவமனையில் நடைபெற்ற உலக சுகாதார நாள் விழாவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டார். அப்போது அவர் … Read more