மாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு!

மாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். இவர் முதல்வராவதற்கு முன்பு பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கிளப்பியவர். இதுதொடர்பாக அவர்மீது வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதுபோலவே அந்த மாநிலத்தில் உள்ள சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களும் சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர்களாக உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மத்தியில் ஆளும் பிஜேபி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. முதல்வர் … Read more

உத்தரப் பிரதேச முதலமைச்சராக 2வது முறையாக இன்று பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்!

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.ஏனென்றால் அந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினால் நிச்சயமாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. ஏனென்றால் இந்தியாவில் மிகப் பெரிய மக்கள் தொகை மற்றும் பரப்பளவை கொண்ட ஒரே மாநிலம் உத்தரப் பிரதேசம்தான் அதன் காரணமாகத்தான் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி … Read more

கேரளாவை கலாய்த்த உத்தரப்பிரதேச முதல்வர்! ஒரே பதிலில் வாயடைக்க வைத்த பினராயி விஜயன்!

நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமாக விளங்குவது உத்திரபிரதேசம் இந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கிறதோ அந்த கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.நாட்டிலேயே 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது உத்தரபிரதேசத்தில் மட்டும்தான். ஆனால் அங்கு பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதோடு உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் இந்து மக்கள் அதிகம் என்பதாலும், பாஜக இந்துத்துவா கொள்கையுடைய கட்சி என்பதாலும், அங்கே பாஜக வலுவாக காலூன்றியிருக்கிறது .அதோடு மற்ற … Read more

கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு போடப்படும்! முதலமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

அன்மையில் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இறுதியில் பாகிஸ்தான் அணி வெற்றி அடைந்தது இதை இந்தியாவில் ஒரு சிலர் கொண்டாடி இருக்கின்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரையில் நான்கு பேரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய … Read more

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது.. தேசத் துரோக வழக்கு-அரசு அதிரடி.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 24ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த இந்த போட்டிக்கு உலகளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. குறிப்பாக, இந்திய வீரர் முகமது சமி மீது பல்வேறு … Read more

ராமர் கோயிலின் பூமி பூஜைக்காக புனிதநீர் மற்றும் பூக்கள் இமயமலையிலிருந்து வரவழைப்பு!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்க உள்ள நிலையில்,அதற்கான பூஜை முன் எற்பாடுகளை உத்திரபிரதேச அரசு தொடங்கியுள்ளது.ஜூலை 5ஆம் தேதி பூமி பூஜை நடக்க உள்ளதால் ,அதற்கான முன்னேற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். ராமர் கோவிலின் அஸ்திவார விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு முக்கிய புனிதயாத்திரை இடங்களில் பூஜைகள் நடைபெற தொடங்கியுள்ளனர். மேலும் ஆகஸ்ட் 3(இன்று) மற்றும் நாலாம் தேதி மதுரா, வாரணாசி ,சித்ராகூட் பிரயாக்ராஜ் மற்றும் கோரக்பூர் … Read more