உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..!
உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..! வாழ்வில் கடன் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. யாரும் ஆசைப்பட்டு கடன் வாங்குவதில்லை. எதிர்பாராத சூழலால் தான் கடனில் சிக்கி விடுகின்றனர். இந்த கடனை அடைக்க எவ்வளவு போராடினாலும் அனைத்தும் தோல்வியில் தான் முடிகிறது. சம்பாதிக்கும் பணம் வீட்டு செலவிற்கே சரியாக இருப்பதினால் கடனை அடைக்க பணத்தை சேமிக்க முடிவதில்லை. இந்த கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து போக’தெய்வத்தின் அருள் நிச்சயம் நமக்கு இருக்க வேண்டும். கடன் … Read more