உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..!

உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..! வாழ்வில் கடன் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. யாரும் ஆசைப்பட்டு கடன் வாங்குவதில்லை. எதிர்பாராத சூழலால் தான் கடனில் சிக்கி விடுகின்றனர். இந்த கடனை அடைக்க எவ்வளவு போராடினாலும் அனைத்தும் தோல்வியில் தான் முடிகிறது. சம்பாதிக்கும் பணம் வீட்டு செலவிற்கே சரியாக இருப்பதினால் கடனை அடைக்க பணத்தை சேமிக்க முடிவதில்லை. இந்த கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து போக’தெய்வத்தின் அருள் நிச்சயம் நமக்கு இருக்க வேண்டும். கடன் … Read more

பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்!

பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்! பணம், நகை, உடைகளை வைப்பதற்காக நம் அனைவரின் வீட்டிலும் பீரோ இருக்கும். பீரோவில் பணம் வைத்தால் மகாலட்சுமி தயார் அங்கு வாசம் செய்வார் என்பது ஐதீகம். பண வரவு அதிகரிக்க, செல்வ செழிப்புடன் வாழ நம் வீட்டு பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெரியுமா? பீரோவை கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு வைப்பதினால் பணம் விரையம் ஆகாமல் வரவு அதிகரிக்கும். அதாவது பீரோவின் கதவு … Read more

12 ராசிக்காரர்களுக்கு உரிய சிவன் மந்திரம் இதோ..!

12 ராசிக்காரர்களுக்கு உரிய சிவன் மந்திரம் இதோ..! அதிக சக்தி கொண்ட சிவன் கடவுளின் அருள் கிடைக்க சிவனுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி அன்று அவரவர் ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மகா சிவராத்திரி அன்று மட்டும் அல்ல நீங்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் சிவன் மந்திரத்தை உச்சரித்து விட்டு தொடங்கினால் நிச்சயம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். 12 ராசிக்கான சிவன் மந்திரம்… 1)மேஷம் – நாகேஸ்வராய நமஹ 2)ரிஷபம் – ஓம் த்ரிநேத்ராய … Read more

தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்! **உணவு அருந்தும் முன் சிறிதளவு உணவை காகத்திற்கு வைத்து விட்டு உணவருந்தவும். **உடல் ஊனமுற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். **ஏழை குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவிட வேண்டும். **தினமும் காலை குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை மனதார வணங்கி வரவும். **ஏழை குழந்தைகளுக்கு உடை வாங்கி கொடுத்து உதவலாம். **உங்கள் குலதெய்வ கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். **அமாவாசை … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு தை பிறந்தவுடன் வழி பிறக்கும்! உங்கள் ராசி இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

இந்த ராசிக்காரர்களுக்கு தை பிறந்தவுடன் வழி பிறக்கும்! உங்கள் ராசி இருக்கானு செக் பண்ணிக்கோங்க! சனியின் வீடான மகரத்திற்கு சூரியன் இடம் பெயர்வதால் 12 ராசிக்காரர்களுக்கு தை பிறந்த உடன் எவ்வாறு இருக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது. 1)மேஷம் தை பிறந்த உடன் நீங்கள் நினைத்து எடுத்து வைக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைபேறு உண்டாகும். 2)ரிஷபம் புதிதாக மனை வாங்குவீர்கள். இந்த மாதம் சுபச் செலவுகள் உண்டாகும். … Read more

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன?

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன? எதிர்பாராத செலவிற்காக நம்மிடம் இருக்கும் நகைகளை அடகு வைத்து விட்டு பின்னர் திருப்ப முடியமால் கஷ்டப்பட்டு வருகிறோம். இந்த அடகு வைத்த நகைகள் அனைத்தையும் விரைவில் மீட்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாளில் செய்யவும். பரிகாரம்… வெள்ளிக்கிழமை காலை 7 முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு முதலில் ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் … Read more

எந்த காரியத்திற்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

எந்த காரியத்திற்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? 1)நினைத்தது நிறைவேற – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் நரசிம்மர். 2)கடன் தீர – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கை அம்மன். 3)அறிவு, அழகு – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் முருகன். 4)ஆற்றல், தைரியம் கிடைக்க – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் அனுமன். 5)செல்வம் பெருக – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் லட்சுமி. 6)கலை, கல்வி – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் … Read more

எந்த ராசிக்காரர் எந்த எண்ணை பயன்படுத்தினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..!

எந்த ராசிக்காரர் எந்த எண்ணை பயன்படுத்தினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..! 1)மேஷ ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 9 ஆகும். 2)ரிஷப ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 6 ஆகும். 3)மிதுன ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 5 ஆகும். 4)கடக ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் … Read more

எந்த கிழமை என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது?

எந்த கிழமை என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது? *ஞாயிற்றுக் கிழமை வாங்கிய கடனை கொடுக்க உகந்த நாள். தொழில் ஆரம்பிக்க உகந்த நாள். வேலைக்கு செல்ல உகந்த நாள். அசைவம் சாப்பிடக் கூடாத நாள். கோயிலுக்கு செல்ல, பரிகாரம் செய்ய, திருமணம் செய்ய உகந்த நாள். இரும்பு பொருட்கள் வாங்க உகந்த நாள் அல்ல. *திங்கட் கிழமை தங்கம், வெள்ளி வாங்க உகந்த நாள். வேலை சார்ந்த பயணம் மேற்கொள்ள உகந்த நாள். இரும்பு பொருட்கள் … Read more

வாழ்வில் அதிர்ஷ்டத்தை பெற 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்!

வாழ்வில் அதிர்ஷ்டத்தை பெற 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்! 1)மேஷ ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் சிவன். 2)ரிஷப ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் மகாலட்சுமி. 3)மிதுன ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணர். 4)கடக ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய … Read more