1 உருண்டை எடுத்து 2 வினாடி வையுங்கள்!! பல் சொத்தை மறையும்!!

0
58

1 உருண்டை எடுத்து 2 வினாடி வையுங்கள்!! பல் சொத்தை மறையும்!!

வச்ச ஒரு உருண்டை மொத்த சொத்தை பற்களையும் வேகமாக சரி பண்ணும்.சொத்தைப் பற்களின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம். முக்கியமாக இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும்.

பிறகு பல்லில் வலி ஏற்படும்.

உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும்.

முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், நம்மைத் தாக்கத் தொடங்கும். ‘பல் போனால் சொல் போகும்’ என்பார்கள் பெரியோர். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்தப் பல் சொத்தை போக்க மருத்துவ குணங்கள்.

தேவையான பொருட்கள்

வேப்பிலை பொடி

நல்லெண்ணெய்

கிராம்பு

டூத் பேஸ்ட்

செய்முறை

1: ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடியை எடுத்துக் கொள்ளவும்.

2: பின்பு அதில் நாம் பயன்படுத்துகின்ற டூத் பேஸ்ட்டை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.

3: பின்பு நல்லெண்ணெய் மற்றும் கிராம்பை நன்றாக கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

4: அந்த கிராம்பு எண்ணையை அந்த பொடியில் சேர்த்துக் கொள்ளவும்.

5: பின்பு அனைத்தையும் நன்றாக கலக்கி ஒரு உருண்டையாக எடுத்துக் கொள்ளவும்.

6: அந்த உருண்டையை நம் சொத்தை பற்களில் தினமும் வைத்து வந்தால் அந்த சொத்தை பற்கள் நீங்கிவிடும் மற்றும் அதில் உள்ள புழு பூச்சிகள் அனைத்தும் அழிந்து விடும்.

எனவே நம் தினமும் இதை செய்து வந்தால் நம் பற்கள் எந்த ஒரு கிருமிகள் இல்லாமலும் சொத்தை பற்கள் இல்லாமலும் இருக்கும்.

author avatar
Parthipan K