இனி வாட்ஸ் ஆப் தகவலை யாராலும் பார்க்க முடியாது!! நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்!!

No one can see WhatsApp information anymore!! New update released by the company!!

இனி வாட்ஸ் ஆப் தகவலை யாராலும் பார்க்க முடியாது!! நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்!! தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம்  புதிய அப்டேட்டை  அறிவித்திருந்தது. தற்போது அந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அவர்களின் வசதிகேற்ப அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. சில நாட்கள் முன்பு வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தங்கள் பழைய போனில் இருக்கும் … Read more

இதோ வாட்ஸ் ஆப் புதிய வசதி!! மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! 

Here is the new feature of WhatsApp!! Meta Company Action Announcement!!

இதோ வாட்ஸ் ஆப் புதிய வசதி!! மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம்  புதிய அப்டேட்டை  அறிவித்திருந்தது. தற்போது அந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அவர்களின் வசதிகேற்ப அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. சில நாட்கள் முன்பு வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தங்கள் பழைய போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் … Read more

த்ரெட்ஸ் செயலியில் புதிய அப்டேட்!! மெட்டா நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்!! 

Threads Active New Update!! New information released by Meta Company!!

த்ரெட்ஸ் செயலியில்  புதிய அப்டேட்!! மெட்டா நிறுவனம்  வெளியிட்ட புதிய தகவல்!! த்ரெட்ஸ் என்ற செயலியை ஜூலை 6  ஆம் தேதி மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா  த்ரெட்ஸ்வை அறிமுகபடுத்தியது நல்ல வரவேற்பை பெற்றது. அந்த செயலி ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது என்று இணையத்தில் செய்தி பரவி வந்தது. அதனையடுத்து மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் … Read more

50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!!

50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!!

50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!! உங்களின் முக்கிய ஆவணங்களான ஆதார் , பான் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற முக்கிய ஆவணங்களை தொலைத்து விட்டீர்களா கவலையை விடுங்கள் இந்த பதிவின் மூலம் அவற்றை எவ்வாறு திரும்ப பெறுவது என்று தெரிந்து கொள்ளலாம். இன்று உள்ள சூழலில் மக்களை பெரிதும் நம்புவதுடன் அரசால் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்களை தான் அதிக அளவு நம்புகிறார்கள். முன்பெல்லாம் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் தொலைந்து … Read more

உங்கள் ஸ்மார்ட் போன் சூடாகாமல் தடுக்க வேண்டுமா?? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில சிம்பிள் டிப்ஸ்!!

Want to prevent your smartphone from overheating?? Some Simple Tips You Must Follow!!

உங்கள் ஸ்மார்ட் போன் சூடாகாமல் தடுக்க வேண்டுமா?? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில சிம்பிள் டிப்ஸ்!! இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை. அனைவரிடமும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் தான் கரோனா காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் உதவி கரமாக இருந்தது. அந்த வகையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு ,கல்லூரி மாணவர்களுக்கு , அன்று வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்ட … Read more

செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட் கூடும்!!

செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட் கூடும்!!

செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட்a கூடும்!! இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் என்பது இன்றியமையாதாக மாறிவிட்டது. இன்று இந்த ஸ்மார்ட்போன்கள் இல்லாத பொதுமக்களையே காண முடியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளது. ஸ்மார்ட் போன்கள் வெறும் பொழுதுபோக்கை மட்டும் தருவதில்லை. இதன் பல்வேறு சேவைகள் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைகின்றது. கரோனா காலகட்டத்தில் கூட பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட பொழுது கூட இந்த … Read more

வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!

ISRO's Chandrayaan-3 project successfully launched into 3rd orbit!!

வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!  சந்திரயான்-3 இஸ்ரோவில் இருந்து விண்கலமானது மூன்றாவது சுற்று வட்ட பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளது. இது பற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எனப்படும் இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் சந்திரயான் 3 திட்டம் அட்டவணைப்படி சரியாக செயல்பட்டு கொண்டுள்ளது. கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இஸ்ரோவில் இருந்து சந்திராயன்-3 விண்கலத்தினை வெற்றிகரமாக மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியானது தற்போது வெற்றியடைந்து உள்ளது. அதேபோல் … Read more

புதிதாக களமிறக்கப்பட்ட vivo வின் நிறம் மாறும் வெர்ஷன்!! உடனடியாக முந்துங்கள்!!

The color changing version of the newly launched vivo!! Advance immediately!!

புதிதாக களமிறக்கப்பட்ட vivo வின் நிறம் மாறும் வெர்ஷன்!! உடனடியாக முந்துங்கள்!! இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை. இந்த ஸ்மார்ட் போன்களை தான் மக்கள் பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவருமே இந்த ஸ்மார்ட்போன்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் … Read more

ஏலத்தில் விடப்பட்ட பழைய மாடல் “ஐபோன்”!! விலை 1.3 கோடி!!

Old model "iPhone" put up for auction!! Price 1.3 Crore!!

ஏலத்தில் விடப்பட்ட பழைய மாடல் “ஐபோன்”!! விலை 1.3 கோடி!! இப்போது உள்ள தலைமுறைகள் அனைத்தும் ஆண்டிராய்டு போனிலேயே எந்நேரமும் நேரத்தை செலவழிக்கின்றனர். எப்போதுமே அதை கையில் வைத்தபடியே அனைத்தையும் செய்கின்றனர். அதிலும் முக்கியமாக இக்கால இளைஞர்கள் அனைவரும் ஆப்பிள் ஐபோனை வாங்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கின்றனர். உலகத்தில் எத்தனையோ ஆண்டிராய்டு மொபைல்கள் வந்தாலும், இந்த ஐபோன் மீது அனைவருக்கும் இருக்கும் மோகம் எப்போதுமே குறைவதில்லை.  மேலும், இந்த ஐபோனில் புதிய மாடல்கள், பழைய மாடல்கள் … Read more

தினசரி டேட்டா தீர்ந்தாலும் இனி கவலையில்லை!! குறைந்த விலையில் ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!!

தினசரி டேட்டா தீர்ந்தாலும் இனி கவலையில்லை!! குறைந்த விலையில் ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!!

தினசரி டேட்டா தீர்ந்தாலும் இனி கவலையில்லை!! குறைந்த விலையில் ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!! அதிக அளவில் பொதுமக்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகித்து வருகின்றனர். அந்த வகையில் அதன் உபயோகத்திற்காக  இன்டர்நெட் தேவைப்படுகின்றது. அதனை வழங்குவதற்கே பல தனியார் நிறுவனங்கள் அமைப்பு செயல்படுகின்றது.அந்த வகையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ்  ஜியோ புதிய வசதி ஒன்றை தனது பயனாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஜியோ சிம் பயனாளர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்துவருபவர்களுக்கு  அதன் நிறுவனம் புதிய … Read more