உங்களால் தான் என் தந்தை உயிர் பிழைத்தார்! Apple நிறுவனத்திற்கு நன்றி சொன்ன இளைஞர்!

உங்களால் தான் என் தந்தை உயிர் பிழைத்தார்! Apple நிறுவனத்திற்கு நன்றி சொன்ன இளைஞர்!

இப்பொழுது நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்குகள் கேட்ஜெட்ஸ் வகிக்கின்றன. அவைகள் இல்லாமல் ஒரு நாள் முழுமை அடைவதே கஷ்டமாக இருக்கின்றது. அதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு நிறுவனமும் மிகவும் பயனுள்ளதாக அதன் அமைப்புகளை மாற்றிக் கொண்டுதான் வருகின்றன. அப்படித்தான் இந்த நிகழ்வும் நிகழ்ந்துள்ளது. 61 வயதான முதியவரை காப்பாற்றிய Apple Watch. 61 வயதான இந்த முதியவர் ராஜ்ஹான்ஸ்க்கு இவர் மருந்தியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சித்தார். இவர் தனது தந்தைக்கு … Read more

டாங்கி மற்றும் கவச வாகனங்களை தாக்கும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி !!

டாங்கி மற்றும் கவச வாகனங்களை தாக்கும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி !!

இன்று காலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையில் மீண்டும் இந்திய வெற்றி பெற்றுள்ளது. பீரங்கி ,கவச வாகனங்கள் போன்றவற்றை தாக்கும் நாக் ஏவுகணை இறுதி பரிசோதனை இன்று நடைபெற்றது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய இந்த ஏவுகணை மூலம் எதிரிகளின் டேங்குகள் மற்றும் பிற வாகனங்களை அளிக்கும் வல்லமை கொண்டதாக அமையப்பெற்றுள்ளது. நிலத்திலிருந்தும், வான்பரப்பிருந்தும் இந்த ஏவுகணை ஏவுவது ஒரு தனி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 4 … Read more

சமூக வலைதளங்களுக்கு இனி புதிய கட்டுப்பாடா.?! விரைவில் அமலாகவுள்ள புதிய விதிமுறை!

சமூக வலைதளங்களுக்கு இனி புதிய கட்டுப்பாடா.?! விரைவில் அமலாகவுள்ள புதிய விதிமுறை!

.சமூக வலைதளங்களுக்கு இனி புதிய கட்டுப்பாடா.?! விரைவில் அமலாகவுள்ள புதிய விதிமுறை! சமூக வலைதளங்களை பயன்படுத்திவதற்கான வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு சம்பந்தமாக மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சமூக வளைதளங்களை ஒரு விளம்பர தளமாக பலரும் மாற்றி அமைத்து வருகிறார்கள். தகாத படங்கள் மற்றும் காணொளிகளை தொடர்ச்சியாக வெளியீடு செய்து வருகிறார்கள். … Read more

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்!

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்!

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்! சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் ANPR கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம்,வாகன ஓட்டிகள் இந்த தவறை செய்தால் மிக எளிமையாக காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டு நீங்கள் ஆன்லைனில் அபராதம் கட்ட நேரிடும். மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட,ANPR கேமராக்களை ரோட்டில் பொருத்துவதன் மூலம்,வாகனங்களின் பல வடிவ எண் ஸ்டைல்களையும் எளிதாக ஸ்கேன் செய்து படமெடுக்கும் வசதியைக் கொண்டுள்ளது. … Read more

தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!!

தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!!

தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!! தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையின் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.இத்திட்டத்தினால் ஏற்படும் சில குளறுபடிகள் காரணமாக தற்போது பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் கைரேகை மூலம் நியாய விலை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த பயோமெட்ரிக் முறை மூலம் குடும்ப அட்டையில் உள்ளவர்களின் … Read more

இனி Google-லில் தேடினால் உங்கள் பெயர், முகவரி, புகைப்படம் வரும்! எப்படி என்று தெரியுமா?

இனி Google-லில் தேடினால் உங்கள் பெயர், முகவரி, புகைப்படம் வரும்! எப்படி என்று தெரியுமா?

நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும் நமது பெயரை கூகுளில் தேடினால் வர வேண்டுமென்று. நடிகர் நடிகை என பிரபலங்கள் பெயரை தேடினால் தடாரென்று வந்து நிற்கும். ஆனால் இனி உங்கள் பெயரை தேடினால் கூகுளில் வரும். இதற்காக கூகுளில் people Cards என்ற அம்சத்தை வெளியிட்டுள்ளது. இரண்டு வருடமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது அமலுக்கு வந்து உள்ளது. இதை மொபைல் வைத்திருப்பவர்கள் மட்டும் செய்ய முடியும். இதற்கு உங்கள் ஜிமெயில் கணக்கு மற்றும் மொபைல் … Read more

ஜோக்கர் மால்வேர்! பணம் திருடுபோகும் அபாயம்! உடனடியாக டெலிட் செய்ய வேண்டிய செயலிகள்!

ஜோக்கர் மால்வேர்! பணம் திருடுபோகும் அபாயம்! உடனடியாக டெலிட் செய்ய வேண்டிய செயலிகள்!

ஜோக்கர் மால்வேர்! பணம் திருடுபோகும் அபாயம்! உடனடியாக டெலிட் செய்ய வேண்டிய செயலிகள்! கூகுள் பிளே ஸ்டோரில்,ஜோக்கர் மால்வேரால் பல செயலிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பணம் திருடுபோகும் அபாயம் அதிகம் உள்ளதாக கலிபோர்னியாவை சேர்ந்த ஐடி பாதுகாப்பு நிறுவனமான ZScaler என்னும் நிறுவனம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பல செயலிகளை ஜோக்கர் என்னும் மால்வேரானது தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செயலிகளை தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டாலும் ஏற்கனவே உங்கள் போனில் … Read more

மீண்டும் விண்வெளி பயணத்தில் கல்பனா சாவ்லா விண்கலம் !!

மீண்டும் விண்வெளி பயணத்தில் கல்பனா சாவ்லா விண்கலம் !!

நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலமானது, சிக்னல் கார்கோ என்ற  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 8,000 பவுண்ட் எடை பொருட்களை கொண்டு செல்லும் வகையில் விர்ஜினியாவில் உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் இரண்டு நாள் பயணத்திற்கு பின் திங்கட்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் சென்றடையும் என்று கூறி இருந்தனர் .இதற்கு முன்பு கடந்த வியாழக்கிழமையன்று இந்த விண்கலத்தை விண்ணில் ஏவப்பட்ட … Read more

ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு கூகுள் நோட்டீஸ்!!

ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு கூகுள் நோட்டீஸ்!!

பிளே ஸ்டோர் (Play store) விதிமுறைகளை மீறியதாக ஜோமாடோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) நிறுவனங்களுக்கு கூகுள் (Google) நோட்டீஸ் அனுப்பியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களை கவருவதற்காகவும், விற்பனையை பெரிய அளவில் அதிகரிக்கவும் தங்கள் செயலிகளில் ஆன்லைன் சூதாட்ட அம்சங்களை பல்வேறு நிறுவனங்கள் சேர்த்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையிலும் வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாகவும் பிளே ஸ்டோரில் இருந்து பல்வேறு செயலிகள் தற்போது நீக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கும் கூகுள் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக … Read more

இந்திய ஆய்வுக் குழுவிற்கு ரூ.75 லட்சம் பரிசு !!

இந்திய ஆய்வுக் குழுவிற்கு ரூ.75 லட்சம் பரிசு !!

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சவுரப் மேதா தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுக்கு ரூபாய் 75 லட்சம் பரிசு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் ஹுஸ்டன் பகுதியில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவுரப் மேதா தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்று ,மொபைல் போன் மூலம் மனிதர்களின் எச்சிலை ஆய்வுசெய்து, மலேசிய நோய் நுகர்வோர் சட்டத்தை குறைபாடு போன்றவற்றை ஆராயும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வுக்கு குழு தேசிய சுகந்திர தொழில் நுட்பமையங்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றதற்காக … Read more