கூகுள் நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் ஆப்பிள் நிறுவனம் !!!

கூகுள் நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் ஆப்பிள் நிறுவனம் !!!

தேடுபொறி உலகில் கொடிகட்டி பறக்கும் கூகுள் நிறுவனம் தற்போது இல்லையெனில், பலருக்கு தகவல்களை திரட்டுவது மிகப்பெரிய சவாலாக அமைந்துவிடும்.சகல விஷயங்களையும் விரல் நுனியில் கொண்டு சேர்க்கும் என்பதால் கூகுளுக்கு தேடுபொறி செயலிற்கு பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் பல கோடி லாபம் பெற்று வரும் தேடுபொறியை கூகுளுக்கு இணையாக உருவாக்கும் பணியில் ஆப்பிள் நிறுவனம் தற்போது இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கேன IOS,IPAD OS போன்ற DEFAULT SEARCH ENGINE சேவையை … Read more

மத்திய அமைச்சர் முன்னிலையில் ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்க முடிவு. !

மத்திய அமைச்சர் முன்னிலையில் ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்க முடிவு. !

ரஃபேல் ஜெட் விமானங்கள் முறையாக இந்திய விமானப்படையில் வரும் செப்டம்பர் மாதம் 10 – ஆம் தேதி சேர்க்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.59,000 கோடி மதிப்பில் பிரான்சிடமிருந்து 36 ரபேல் ஜெட் விமானங்கள் வாங்க முடிவு செய்தது. இதனையடுத்து 5 விமானங்கள் கடந்த ஜூலை 29 ஆம் தேதி ஆம்பாலா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ராணுவ அணிவகுப்பில் ரபேல் விமானங்கள் … Read more

தமிழக விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் : மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் செயல்படும்… !

தமிழக விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் : மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் செயல்படும்... !

தமிழக அரசு தற்போது விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விவசாய பயன்பாட்டிற்காக இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக விவசாய பயன்பாட்டிற்கு வழங்கக்கூடிய மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது .இதன் காரணமாக இலவச மின்சாரம் பறி போகும் வாய்ப்பு உள்ளதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இருப்பினும் இதன் பயன்பாடு குறித்து அறிந்துகொள்ளவே மின் மீட்டர் பொருத்துவாக தமிழக அரசு விவசாயிகளிடம் விளக்கம் … Read more

அடுத்த ஆறு மாதங்களில் மொபைல் போன்களின் சேவை கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு

அடுத்த ஆறு மாதங்களில் மொபைல் போன்களின் சேவை கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு

மொபைல் போன்களின் சேவை கட்டணங்கள் அடுத்த 6 மாதங்களில் உயர வாய்ப்பு இருப்பதாக ஏர்டெல் நிறுவன தலைவர் கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசியபோது இதனை தெரிவித்தார். இந்தியாவில் இணைய சேவையில் 16 ஜிபி டேட்டாவிற்கு ரூபாய் 160 ரூபாய் மட்டுமே வசூலிக்க படுவதாக கூறினார்.இது இணையத்துறையின் மோசமான நிலையை காட்டுவதாக அவர் கூறினார். இணையவழி சேவை தற்பொழுது அவசியமானது ஒன்று என்றும் இதில் மாதத்திற்கு ரூபாய் 200 செலுத்தும் நிலை உருவாகும் என்று கூறினார் … Read more

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை!

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை!

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை! உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுள்,போன் ஸ்டோரேஜ் (phone storage) இல்லதவர்களுக்கும், டேட்டாக்களை போன் இல்லாமல் எடுக்கும், வசதிக்காகவும் ஒவ்வொரு இமெயிலிருக்கும் 15GB ஸ்டோரேஜ்(STORAGE) கூகுள் டிரைவ்(GOOGLE DRIVE) மூலம் இலவசமாக கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.15GB-பிற்கும் மேற்பட்ட டேட்டாக்களை சேவ்(save) செய்ய விரும்புவோரர் கூகுள் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி சேவையைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் தற்போது இந்த சேவையில் … Read more

வங்கிக் கணக்கில் அதிக பணம் உள்ளதா ? அப்படியெனில் 83 சதவீதம் வரை வருமான வரி செலுத்த நேரும்

வங்கிக் கணக்கில் அதிக பணம் உள்ளதா ? அப்படியெனில் 83 சதவீதம் வரை வருமான வரி செலுத்த நேரும்

முந்தைய ஆண்டில் உங்கள் வங்கி கணக்கில் விவரிக்கப்படாத ஒரு பெரிய தொகை வைத்திருந்தால் அதனை ஐடி துறையினர் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த தொகைக்கு நீங்கள் அதிக வரி செலுத்த வரி வேண்டியிருக்கும் அபாயம் உள்ளது. வருமான வரிக் சட்டத்தின் பிரிவு 69 ஏ விதியின் கீழ், வங்கி புத்தகங்களில் பதிவு செய்யப்படாத தொகை முந்தைய ஆண்டில் ஏதேனும் தங்கம், நகை அல்லது மதிப்புமிக்க பொருட்கள் வங்கியிருந்தால், அதன் உரிமையாளர் சரியாக விளக்கமளிக்கவில்லை என்றாலும், கையகப்படுத்தன் தன்மை மற்றும் ஆதாரம் … Read more

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..!

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..!

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..! கொரோனா செய்தியில் பல உண்மை தகவல்கள் மற்றும் அதிகப்படியான போலி தகவல்களை வாட்ஸ்அப் பயன்பாட்டில் பகிரப்பட்டு வருவதாக புகார் வந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஒரு முயற்சியாக வாட்ஸ்அப் தற்பொழுது WHO-வுடன் கூட்டு சேர்ந்து தமிழில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவிலிருந்து தொடங்கிய கொரோளா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை பாதித்து வருகின்றது. … Read more

தொலைந்த ஆவணங்களை மீட்டேடுப்பது எப்படி :?

தொலைந்த ஆவணங்களை மீட்டேடுப்பது எப்படி :?

தொலைந்த ஆவணங்களை மீட்டேடுப்பது எப்படி 😕   நம் வாழ்வில் முக்கியமாக கருதப்படுவது ரேஷன் கார்டு ஆதார் கார்டு லைசென்ஸ் கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் போன்ற ஆவணங்கள் தான்.அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வது அவசியமாகிறது .இருப்பினும் ஒரு சில பயணங்கள் நமது ஆவணங்களை தொலைத்து விட நேரிடும் .அதனை எப்படி திரும்ப மீட்டு எடுப்பது என்பதனை இப்பதிவில் காண்போம். 1.மதிப்பெண் பட்டியல் இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஆவணங்கள் தர … Read more

Heart Beat மற்றும் Blood pressure-யை துல்லியமாக அளக்கும் லாவா தொலைபேசி அறிமுகம்!

Heart Beat மற்றும் Blood pressure-யை துல்லியமாக அளக்கும் லாவா தொலைபேசி அறிமுகம்!

Heart Beat மற்றும் Blood pressure-யை துல்லியமாக அளக்கும் லாவா தொலைபேசி அறிமுகம்! மனிதர்களின் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை துல்லியமாக கணக்கிடும் தொலைபேசி ஒன்றை லாவா நிறுவனம் லாவா பல்ஸ் என பெயரிட்டு வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்த சென்சார் கொண்ட உலகின் முதல் தொலைபேசியை லாவா வெளியிட்டுள்ளது. லாவா பல்ஸ் என்பது இந்தியாவை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் புதிய அம்சமான தொலைபேசியாகும், இதய துடிப்பை கண்டறிந்து ஒரு … Read more

மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை வெளிவிட காரணம் என்ன? எதற்காக?

மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை வெளிவிட காரணம் என்ன? எதற்காக?

அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தை சேர்ந்த அதிகாரிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை பறக்கவிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருக்கும் கொசுக்களால் அதிகமான நோய் தொற்று ஏற்படும் இந்த நிலையில், புதிதாக கொசுக்கள் பறக்க விடலாமா? என்று பலரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.இதற்கு விளக்கம் அளித்த நிறுவனம் மனிதர்களுக்கு ஏதுவாகவே  செய்யப்பட்டு கொசுக்கள் பறக்க விடுவதாக கூறியுள்ளனர்.சாதாரணமான கொசுக்களை இல்லாமல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களால் டெங்கு, ஜிகா வைரஸ் நோய்கள் மனிதர்களுக்கு பரப்பும் கொசுக்கள் எண்ணிக்கையை … Read more