ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் கூறிய முக்கிய தகவல்! அதிர்ச்சியில் தமிழகம்!

ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் கூறிய முக்கிய தகவல்! அதிர்ச்சியில் தமிழகம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதி மாலையே இறந்துவிட்டார் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஒரு பரபரப்புத் தகவலை தெரிவித்து இருக்கின்றார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கல்வித்துறையில் உரிய நடைமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு பள்ளி தீர்ப்புகள் சம்பந்தமாக, பேசிக்கொண்டிருப்பது சரியல்ல அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை ஸ்டாலினை பாராட்டிய போது நான் திமுகவில் இணையபோவதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்தார். நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவேன் என்று … Read more

திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா விசிக! திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா விசிக! திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மனுஸ்மிருதியை எதிர்க்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்றால், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியே வரவும் தயங்கமாட்டோம், என்று அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்திக்கொண்டு செல்லும் தமிழக ஆளுநரை கண்டிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் போராட்டம் நடைபெற்றது அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் … Read more

திடீரென உயிரிழந்த முக்கிய புள்ளி! மிகுந்த சோகத்தில் நரேந்திர மோடி!

திடீரென உயிரிழந்த முக்கிய புள்ளி! மிகுந்த சோகத்தில் நரேந்திர மோடி!

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருடைய இறப்பு ஒட்டுமொத்த மாநிலத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. குஜராத் மாநிலத்தின் மிக மூத்த அரசியல் தலைவராக விளங்கி வந்தவர் கேசுபாய் பட்டேல் தமிழ்நாட்டில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியை போல குஜராத்தில் கேசுபாய் பட்டேல் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து வந்தவர் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் எப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், … Read more

குடிமகன்களே உஷார்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

குடிமகன்களே உஷார்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

மிலாடி நபி திரு நாளை கொண்டாடவிருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார் இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாளை கொண்டாட இருக்கும் இஸ்லாமிய இன மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் எனவும் உலகில் அமைதி சமாதானம் அன்பு சகோதரத்துவம் ஆகியவை பெருக வேண்டும் வேண்டும் என்று … Read more

பீகார் மாநில…! சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்…!

பீகார் மாநில...! சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...!

பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை7 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் நடைபெற்றது இந்த வாக்குப்பதிவில் மாலை 6 மணி நிலவரப்படி 53. 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. பீகார் மாநிலத்தில் 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த நிலையில் முதல் கட்ட வாக்குப் பதிவு விவரங்கள் என்ன என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 21 சட்டசபை தொகுதிகளில் மாலை 6 மணி வரை … Read more

காவிரி நீர் கிடைப்பதில் புதிய சிக்கல் :! தண்ணீர் கிடைக்குமா என்ன எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் ??

காவிரி நீர் கிடைப்பதில் புதிய சிக்கல் :! தண்ணீர் கிடைக்குமா என்ன எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் ??

கர்நாடக மாநிலத்தில் நடப்பாண்டில் அதிக அளவு கரும்பு சாகுபடி செய்துள்ளதால் , தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டெல்டா பாசன விவசாயிகள் தெரிவிக்கின்றன. கர்நாடக அரசு காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி தண்ணீரை மாதம் வாரியாக கணக்கிட்டு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.34 , ஆகஸ்ட் 46, செப். 36.76, ஆக். … Read more

பதவி சுகம் மற்றும் ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பிக்க மாணவர்கள் நலனை காவு கொடுக்கிறாரா முதலமைச்சர்? ஸ்டாலின் கேள்வி

MK Stalin - Online Tamil News

பதவி சுகம் மற்றும் ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பிக்க மாணவர்கள் நலனை காவு கொடுக்கிறாரா முதலமைச்சர்? ஸ்டாலின் கேள்வி பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழக மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி? என திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று திமுக தலைவர் அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 … Read more

அதிமுகவின் அராஜக ஆட்சியை கண்டித்த உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவின் அராஜக ஆட்சியை கண்டித்த உதயநிதி ஸ்டாலின்!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் அராஜக நடவடிக்கையை கண்டித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இந்தப் போராட்டம் வெறும் போஸ்டர் ஓட்டியதற்காக மட்டுமல்ல. கோவையில் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது. அந்த அளவிற்கு அனைத்திலும் கொள்ளையடித்து இருக்கிறார். தேர்தலில் மக்கள் அவரை துரத்தி துரத்தி அடிக்க போகின்றனர்” என தெரிவித்தார். மேலும் போஸ்டர்களில் … Read more

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஆளுநர்…! கடுமையான விளைவுகளை சந்திப்பினர்கள் என கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை…!

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநர் தாமதம் செய்து கொண்டே இருந்தால் அவர் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கை ஒன்றில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழக ஆளுநர் தாமதம் செய்து வருவது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற பயம் ஏற்பட்டிருக்கின்றது சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கடந்த 15 9 2020 அன்று நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றுவரை அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்திற்கு மூன்று அல்லது நான்கு வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது என ஆளுநர் தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலினை பாய்ச்சுவது போல இருக்கின்றது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் நிர்வாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக ஆளுநரை சந்தித்து தமிழக அமைச்சர்கள் தெரிவித்திருக்கின்றனர் திராவிட முன்னேற்ற கழகமும் ஆளுநரை கண்டிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை முன்பாக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருக்கின்றது ஆனால் ஆளுநர் எதற்கும் செவிசாய்க்க தயாராக இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு காலதாமதம் செய்யாமல் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது விதி இந்த மசோதாவை பொருத்தவரையில் கடந்த 40 நாட்களாக அந்த சட்ட மசோதாவின் மேல் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக ஆளுநரை காங்கிரஸ் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Read more

உயந்து கொண்டே வரும் விலை…! என்னசெய்யப்போகிறது மத்திய அரசு…!

உயந்து கொண்டே வரும் விலை...! என்னசெய்யப்போகிறது மத்திய அரசு...!

வெங்காய விலை மளமளவென உயர்ந்து வரும் நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக வெங்காயத்தின் இறக்குமதியின் கட்டுப்பாட்டு விதிகளில் மத்திய அரசு தளர்வுகளை கொண்டுவந்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து வெங்காய விலை மிகக் கடுமையாக எதிரி வருகின்றது மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெய்து வந்த கனமழை காரணமாக சேமித்து வைத்திருந்த வெங்காயங்கள் வீணாகி அதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போதைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு … Read more