ஆதிதிராவிடர் கட்டடம் இருந்தது உண்மைதான் திமுக ஜெயராஜ்! நிலைகுலைந்து போன உடன்பிறப்புகள் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை

ஆதிதிராவிடர் கட்டடம் இருந்தது உண்மைதான் திமுக ஜெயராஜ்! நிலைகுலைந்து போன உடன்பிறப்புகள் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை

ஆதிதிராவிடர் கட்டடம் இருந்தது உண்மைதான் திமுக ஜெயராஜ்! நிலைகுலைந்து போன உடன்பிறப்புகள் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை அசுரன் படத்தை பார்த்துவிட்டு சும்மா இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ‘முரசொலி’ என்ற தலைவலி வந்திருக்காது,. ட்விட்டரில் அவர் பதிவிட்ட ஒரே ஒரு ட்விட் இன்று தமிழக அரசியல் களத்தில் கலகலக்க வைத்துள்ளது,. முரசொலி இடம் பஞ்சமி நிலத்திற்கு தான் சொந்தமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தகுந்த சமயத்தில் கூறியதால்,. இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பதில் … Read more

பஞ்சமி நிலம் பற்றிய விவாதம் ஆரம்பித்ததும் பட்டாவை காட்டிய ஸ்டாலின் மூலப்பத்திரத்தை காட்ட மட்டும் மருத்துவர்களை பதவி விலக கேட்பது ஏன்?

பஞ்சமி நிலம் பற்றிய விவாதம் ஆரம்பித்ததும் பட்டாவை காட்டிய ஸ்டாலின் மூலப்பத்திரத்தை காட்ட மட்டும் மருத்துவர்களை பதவி விலக கேட்பது ஏன்?

பஞ்சமி நிலம் பற்றிய விவாதம் ஆரம்பித்ததும் பட்டாவை காட்டிய ஸ்டாலின் மூலப்பத்திரத்தை காட்ட மட்டும் மருத்துவர்களை பதவி விலக கேட்பது ஏன்? நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தற்போது நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசிற்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது. அதே நேரத்தில் தங்களிடம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் இழந்து திமுக படு தோல்வியை அடைந்தது அந்த கட்சியின் செயல்பாடு சரியில்லை … Read more

முரசொலி விவகாரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவா ஸ்டாலினுக்கு? விடாமல் துரத்தும் பாமக தலைவர் ஜி.கே.மணி

முரசொலி விவகாரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவா ஸ்டாலினுக்கு? விடாமல் துரத்தும் பாமக தலைவர் ஜி.கே.மணி

முரசொலி விவகாரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவா ஸ்டாலினுக்கு? விடாமல் துரத்தும் பாமக தலைவர் ஜி.கே.மணி அசுரன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதோடு விட்டு இருந்தால் இவ்வளவு பெரிய நெருக்கடியை சந்தித்து இருக்க மாட்டார் மு.க.ஸ்டாலின், படத்தை பாடம் என்று சொல்லி இனிமேல் எந்த படத்தை பார்க்காமல் செய்துவிட்டார் பாமக நிறுவனர் இராமதாஸ்,. அவர் பற்ற வைத்த நெருப்பு இன்று காட்டுத்தீ போல் பரவி தமிழக அரசியலையே புரட்டி எடுத்து வருகிறது, பாமகவும் பாஜகவும் இணைந்து இரட்டை குழல் துப்பாக்கி போல் … Read more

கடலூர் மாவட்டச்செயலாளர் பதவிகளை வன்னியர்களுக்கே கொடுத்த EPS OPS! பாமகவுக்கு நெருக்கடி கொடுக்கவா?

கடலூர் மாவட்டச்செயலாளர் பதவிகளை வன்னியர்களுக்கே கொடுத்த EPS OPS! பாமகவுக்கு நெருக்கடி கொடுக்கவா?

கடலூர் மாவட்டச்செயலாளர் பதவிகளை வன்னியர்களுக்கே கொடுத்த EPS OPS! பாமகவுக்கு நெருக்கடி கொடுக்கவா? கடலூர் மாவட்ட அதிமுக அமைப்பு ரீதியாக மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது., ஏற்கனவே இரண்டு மாவட்டங்களாக அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்கு என இருந்தன, தற்போது நிர்வாக வசதிக்காக கிழக்கு, மத்திய, மேற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்கள் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்,. மேற்கு மாவட்டத்திற்கு கடலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அருள்மொழிதேவன் … Read more

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள் கட்சியினருக்கு EPS OPS அதிரடி உத்தரவு

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள் கட்சியினருக்கு EPS OPS அதிரடி உத்தரவு

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள் கட்சியினருக்கு EPS OPS அதிரடி உத்தரவு. உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது,. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமாகிய எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தலைமை தாங்கினார்கள்,. சுமார் ஒரு மணி நேரம் நடைப்பெற்ற கூட்டத்தில் பேசிய இவர்கள் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள்,. மாவட்ட வாரியாக … Read more

திருவள்ளுவருக்கு காவி வேசம்! பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திருமாவளவன் அறிவிப்பு

திருவள்ளுவருக்கு காவி வேசம்! பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திருமாவளவன் அறிவிப்பு

திருவள்ளுவருக்கு காவி வேசம்! பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திருமாவளவன் அறிவிப்பு அறிக்கையின் முழு விவரம்,. அய்யன் திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு காவி உடுத்தி, திருநீறுப் பூசி அவரை இந்து மதத் துறவியாக பதிவு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி என்னுமிடத்தில் திருவள்ளுவர் சிலையின் மீது சாணம் வீசி அவமதித்துள்ளனர். இந்த அநாகரிகப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் … Read more

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? ஆளுநருடனான முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன?

Reason for Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy and Governer Meet-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? ஆளுநருடனான முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திடீரென்று நேற்று மாலை சென்னை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசிள்ளார். இந்த சந்திப்பின் போது அவரோடு தலைமைச் செயலாளர் சண்முகமும் டிஜிபி திரிபாதியும் இருந்துள்ளனர். நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதிற்கு பிறகு நடைபெறும் இந்த ஆளுநர் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது அயோத்தி … Read more

பொதுமக்களுக்கு இடையூராக பேனர் வைத்த திமுக முக்கிய பிரமுகர்! நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்

பொதுமக்களுக்கு இடையூராக பேனர் வைத்த திமுக முக்கிய பிரமுகர்! நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்

பொதுமக்களுக்கு இடையூராக பேனர் வைத்த திமுக முக்கிய பிரமுகர்! நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த மாதம் 12ஆம் தேதி இளம்பெண் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி ஏறியதால் உடல் நசுங்கி உயிரிழந்தார், இது கடும் விமர்சனத்திற்கு பேனர் விவகாரத்தில் உள்ளாக்கியது, இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது … Read more

சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது-திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி

DMK Leader MK Stalin Says No One can Touch DMK

சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது-திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ள வரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் அவர் பேசியிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடந்த திமுகவின் மூத்த நிர்வாகி … Read more

மருத்துவர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு ஏன்? ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸ் துணை முதல்வரா?

Dr Ramadoss and Edappadi Palanisamy Meet Updates Anbumani Ramadoss as Deputy Chief Minister-News4 Tamil

மருத்துவர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு ஏன்? ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸ் துணை முதல்வரா? நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து ஆளும் தரப்பிற்கு கிடைத்த நம்பிக்கையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆளும் அதிமுக தரப்பு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் கூட்டணி கட்சியான பாமக சார்பாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக முதல்வர் … Read more