இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே! இலங்கை மக்களுக்கு உதவிகள் தொடரும் இந்தியா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே! இலங்கை மக்களுக்கு உதவிகள் தொடரும் இந்தியா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது. அதோடு அரசியல் நெருக்கடியும் இணைந்து கொண்டதால் அங்கே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதோடு இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்தார்கள். அன்றாட பொருட்கள் மிகப்பெரிய விலை உயர்வை சந்தித்து இருந்தனர் இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அத்துடன் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த தொடங்கினார்கள் பொதுமக்கள் அனைவரும். மேலும் முன்னாள் பிரதமர் ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற … Read more

முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்!  அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்!  அதிகரிக்கும் கொரோனா தொற்று! கொரோனா தொற்றானது உலக நாடுகள் மத்தியில் பெருமளவு பாதிப்பை உண்டாக்கியது. அமெரிக்கா பிரான்ஸ் இந்தியா என அனைத்து நாடுகளும் பெருமளவு பாதிப்பை சந்தித்தது. முதல் அலையோடு முடியாமல் இரண்டாம் அலை மூன்றாம் அலை என்று தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கொரோனா தொற்றால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. தற்போது நமது இந்தியாவில் நான்காவது அலை கணிசமாக அதிகரித்து வருகிறது.ஆனால் தற்போது வரை வட … Read more

இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்!

58 prisoners who escaped from Sri Lanka! Home Ministry warns Tamil Nadu Police

இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்! இலங்கை தற்பொழுது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்ட கலவரம் ஆகவே காணப்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் தான் காரணம் என்று மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். அவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது சகோதரர்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் நடுவே … Read more

இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை!

Is India sending troops to Sri Lanka? Explained Foreign Office!

இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை! இலங்கை தொடர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்பொழுது அங்கு நாடு முழுவதும் போராட்ட களமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டு பிரதமர் தான் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று கூறி மக்கள் அவரை ராஜினாமா செய்யுமாறு தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அந்தவகையில் மகிந்த ராஜபக்சே ஆரம்ப கட்ட காலத்தில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நாள் செல்ல செல்ல பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே போராட்டமும் … Read more

அதிபர் பதவி விலகினால் மட்டுமே இது சாத்தியம்! இலங்கை எதிர்க்கட்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!

அதிபர் பதவி விலகினால் மட்டுமே இது சாத்தியம்! இலங்கை எதிர்க்கட்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது இதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விண்ணை முட்டுமளவிற்கு விலை உயர்வை சந்தித்திருக்கின்றன. இதனால் பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்திருக்கின்றன. அதாவது சிங்களவர்கள் அனைவரும் தற்போது அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர். அதிலும் இலங்கை பிரதமர் ராஜபக்ஷேவின் முழு கட்டுப்பாட்டில் இருந்த நகரத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது. இது உலகளவில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த நகரில்தான் கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் … Read more

உடனடியாக இதனை செய்யுங்கள்! அதிபருக்கு சபாநாயகர் வைத்த அதிரடி கோரிக்கை!

உடனடியாக இதனை செய்யுங்கள்! அதிபருக்கு சபாநாயகர் வைத்த அதிரடி கோரிக்கை!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும், எழுந்திருக்கிறது. அங்கு நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் அரசியல்வாதிகள் மீது கடும் கோபத்திலிருந்து வருகிறார்கள். இதன் காரணமாக, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளிட்டோரின் வீடுகள் சூறையாடப்படுகின்றன. அவர்களுடைய கோபங்கள் எந்தளவிற்கு இருக்கிறது என்று சொன்னால் ஆளும்கட்சியோ , எதிர்க்கட்சியோ, எந்த அரசியல்வாதியும் தங்கள் பக்கம் வரவே கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ணமாக இருந்து வருகிறது. அதோடு பிரதமராக இருந்த ராஜபக்சே … Read more

ஆசிய உட்கட்டமைப்பு வங்கியிடம் கடன் பெற இலங்கை அரசு பேச்சுவார்த்தை! எத்தனை கோடி தெரியுமா?

ஆசிய உட்கட்டமைப்பு வங்கியிடம் கடன் பெற இலங்கை அரசு பேச்சுவார்த்தை! எத்தனை கோடி தெரியுமா?

தற்போது நம்முடைய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு நடுவில் திடீரென்று இலங்கையில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது.பின்னர் அந்த அவசரநிலை மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டது, ஆனாலும் மறுபடியும் அவசர நிலை பிரகடனம் நடத்தப்படலாம் என்று சிலர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அந்த நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இலங்கை அரசின் வெளியுறவுக் கொள்கை தான் நாட்டின் இத்தகைய நிலைமைக்கு … Read more

மகிழ்ச்சி! 47 கோடியை கடந்த நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை!

மகிழ்ச்சி! 47 கோடியை கடந்த நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்னர் உலகம் முழுவதும் பரவிய மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் சுமார் 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவிய இந்த நோய்த்தொற்று பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முதலில் இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் தவித்து போன உலக நாடுகள் பின்னர் அந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை கண்டுபிடிக்க தொடங்கினர். அதன்பிறகு மெல்ல, மெல்ல, இந்த நோய் … Read more

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை! திட்டவட்டமாக மறுத்த இந்திய அரசு!

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை! திட்டவட்டமாக மறுத்த இந்திய அரசு!

உலகம் முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக, உயிரிழந்தவர்கள் தொடர்பாக புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவற்றை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதில் உலகம் முழுவதும் 1.50 லட்சத்திற்கும் மேலாக மனித உயிர்கள் பறிபோயிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அரசுகள் வழங்கிய தகவலுடன் ஒப்பிடும் போது இது 2 மடங்குக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் 47 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும், இது இந்திய அரசு வழங்கி இருக்கின்ற தகவலுடன் ஒப்பிடும்போது 10 மடங்கு அதிகமாகும் என்றும், உலக … Read more

நோய் தொற்றுக்கு தாவர தடுப்பூசி கண்டுபிடிப்பு! கனடாவில் புதிய அசத்தல் முயற்சி!

நோய் தொற்றுக்கு தாவர தடுப்பூசி கண்டுபிடிப்பு! கனடாவில் புதிய அசத்தல் முயற்சி!

கனடா நாட்டில் மெடிகாகோ என்ற பெயரில் உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனுடைய ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களை அடிப்படையாக வைத்து நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள்.இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயல்பட அவற்றுடன் ஏ.எஸ்.03, என்ற பொருள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை 85 மையங்களில் 24,141 பேரிடம் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஆர் டி பி சி ஆர் சோதனை நடத்தப்பட்டது. 165 பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு … Read more