பிரதமருடனான அமெரிக்க அதிபரின் பேச்சுவார்த்தை! அமெரிக்காவின் கோரிக்கைக்கு கட்டுப்படுமா இந்தியா?

பிரதமருடனான அமெரிக்க அதிபரின் பேச்சுவார்த்தை! அமெரிக்காவின் கோரிக்கைக்கு கட்டுப்படுமா இந்தியா?

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அந்த நாடு மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யா இந்த போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் உலக நாடுகளின் கோரிக்கைக்கு இதுவரையில் ரஷ்யா செவிசாய்க்கவில்லை. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை தனக்கு … Read more

உக்ரைன் பொதுமக்கள் படுகொலை! இந்தியா கடும் கண்டனம்!

உக்ரைன் பொதுமக்கள் படுகொலை! இந்தியா கடும் கண்டனம்!

ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் தற்போது வரை நீடித்து வருகிறது புச்சா நகரை முழுவதும் சடலங்கள் சூழ்ந்திருக்கின்றன அந்த நகர மேயர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். குப்பை கொட்டும் தொட்டிகளில் பொதுமக்களில் 20 பேரின் உடல்கள் போடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து வெளியான புகைப்படங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றன. அந்த நகரத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலக நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டன இது குறித்து … Read more

உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரிப்பு! உலக நாடுகள் மகிழ்ச்சி!

உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரிப்பு! உலக நாடுகள் மகிழ்ச்சி!

சீனாவில் கடந்த 2019 ஆம் வருடம் நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது அந்த நோய்த்தொற்று தற்சமயம் உலகம் முழுவதும் சுமார் 220 மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான் அமெரிக்காவில் பல கோடி மக்கள் இந்த நோய்த்தொற்று பரவலால் பலியானார்கள். அதோடு மட்டுமல்லாமல் உலகத்தின் பல்வேறு சக்திவாய்ந்த வல்லரசு நாடுகளும் இந்த நோய் தொற்று நோய் பாதிக்கப்பட்டது இதன் காரணமாக, உலகளவில் பொருளாதாரம் மிகவும் மந்தமடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

அவசர நிலை பிரகடனம்! இலங்கையில் தீவிரமடைந்த பொதுமக்கள் போராட்டம்!

அவசர நிலை பிரகடனம்! இலங்கையில் தீவிரமடைந்த பொதுமக்கள் போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, எரிபொருள் மற்றும் மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்டவை காரணமாக, அரசுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய சகோதரரும் இலங்கை அதிபருமான கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட 2பேரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கையில் நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், பழங்கள், உள்ளிட்டவற்றின் விலை மிகவும் உயர்ந்திருப்பதாகவும், 1 கிலோ … Read more

42 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

42 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

சீனாவில் கடந்த 2019 ஆம் வருடம் நோய்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது இந்த நோய்த்தொற்று தற்சமயம் 220 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று பாதிப்பை தவிர்ப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் கூட இந்த நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளிடையே மிக தீவிரமாக பரவி வருகிறது.இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் … Read more

பொருளாதார நெருக்கடி! அவசர நிலையை பிரகடனம் செய்த இலங்கை அதிபர்!

பொருளாதார நெருக்கடி! அவசர நிலையை பிரகடனம் செய்த இலங்கை அதிபர்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது அதோடு உணவு பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை காணப்படுகிறது. நாள்தோறும் 13 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் கொழும்பு நகரில் இருக்கின்ற அதிபர் மாளிகை முன்பு திரண்ட … Read more

எங்களிடம் எரிவாயு வாங்குபவர்கள் இதை செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்! உலகநாடுகளுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்த விளாடிமிர் புட்டின்!

எங்களிடம் எரிவாயு வாங்குபவர்கள் இதை செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்! உலகநாடுகளுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்த விளாடிமிர் புட்டின்!

ரஷ்ய நாணயத்தில் எரிவாயு வாங்குவது குறித்து உலக நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று புதிய எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதில் தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிளை கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இன்று முதல் இது அமலுக்கு வருவதாகவும், கூறியிருக்கிறார். இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு ஆரம்பிக்கப்படும் அவற்றின் மூலமாக வெளிநாட்டு பணம் ரூபிளாக மாற்றப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் குறிப்பிடும்போது யாரும் … Read more

வரலாறு காணாத விலை உயர்வு இலங்கையில் வெடித்தது வன்முறை! கொழும்புவில் அமலான ஊரடங்கு!

வரலாறு காணாத விலை உயர்வு இலங்கையில் வெடித்தது வன்முறை! கொழும்புவில் அமலான ஊரடங்கு!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கின்ற இலங்கையில் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மின் உற்பத்திக்காக அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தால், மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை உண்டாகியிருக்கிறது கொழும்பு நகரில் நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுவதாக சொல்லப் படுகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டனர். … Read more

இந்தியாவிற்கு வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்! காரணம் இதுதான்!

இந்தியாவிற்கு வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்! காரணம் இதுதான்!

கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் 2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அவரது அதிகாரபூர்வ பயணத்தை வரவேற்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தன்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களையும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து … Read more

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்களில் பலியான 11 பேர்! இஸ்ரேல் பிரதமரிடம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர்!

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்களில் பலியான 11 பேர்! இஸ்ரேல் பிரதமரிடம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர்!

இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்திருக்கின்ற டெல் அவிவ் நகரில் மர்ம நபர் நேற்று திடீரென்று துப்பாக்கி சூடு நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியானார்கள். அங்கே விரைந்து சென்ற காவல் துறையைச் சார்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றார்கள். இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அந்த நாட்டு பிரதமர் கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேல் அரபு பயங்கரவாத அறையில் சிக்கியிருக்கிறது என்று அந்நாட்டு பிரதமர் பென்னட் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலில் ஒரே வாரத்தில் … Read more