உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் இறைவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஐரோப்பிய ஒன்றியம்? கடுப்பில் ரஷ்யா!

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் இறைவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஐரோப்பிய ஒன்றியம்? கடுப்பில் ரஷ்யா!

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி அண்டை நாடான ரஷ்யா உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது. இதனை அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் வன்மையாக கண்டித்தனர். இந்தியா சார்பிலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்யாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் ரஷ்யா இதனை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. ரஷ்யா, உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்ற சூழ்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் … Read more

பெற்ற மகனே தாயை சுட்டுக் கொன்ற அவலம்! நொடி பொழுதில் நடந்த விபரீதம்!

Shame on the mother who shot her adopted son! The tragedy that happened in a matter of seconds!

பெற்ற மகனே தாயை சுட்டுக் கொன்ற அவலம்! நொடி பொழுதில் நடந்த விபரீதம்! குழந்தைகள் பலவற்றை பெரியவர்களைப் பார்த்து கற்றுக் கொள்கின்றனர். சிறு வயது குழந்தைகளுக்கு முன் நல்லதை பேசுவதும் அதை கற்று தருவது பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பாகும். ஏனென்றால் குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்து தான் பலவற்றை கற்றுக் கொள்கின்றார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது ஓர் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் இல்லினாய்ஸ் என்ற ஒரு பகுதி உள்ளது. இந்த இல்லினாய்ஸ் பகுதியில் வசித்து வருபவர் … Read more

நேச நாடுகளை கடுமையாக எச்சரித்த உக்ரைன் அதிபர்!

நேச நாடுகளை கடுமையாக எச்சரித்த உக்ரைன் அதிபர்!

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேச நாடுகள் பட்டியலில் இணைவதற்கு ஆர்வமாக இருந்து வருகிறது. அதனை ஆதரிக்கும் விதமாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகிறது.. இதனை எதிர்க்கும் விதமாக கடந்த 24 ஆம் தேதி ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது கடந்த 24 ஆம் தேதி தொடர்ந்த போர் தற்போது 19-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட இரு நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்தநிலையில், உக்ரைன் … Read more

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி! பின்வாங்குமா ரஷிய படைகள்?

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி! பின்வாங்குமா ரஷிய படைகள்?

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி! பின்வாங்குமா ரஷிய படைகள்? உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் இன்று இருபதாவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் போரை தொடர்ந்து கொண்டே வருகிறது ரஷியா. ரஷியாவின் இந்த தீவிர தாக்குதலின் காரணமாக உக்ரைன் நாட்டினர் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து … Read more

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை! உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். ரஷியா தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களை கைபற்றி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் இந்த போரினால் உக்ரைன் நாட்டில் இந்தியா உள்பட பல லட்சக்கணக்கான … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் எடுத்த முக்கிய முடிவு! அதிர்ச்சியில் ரஷ்யா!

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் எடுத்த முக்கிய முடிவு! அதிர்ச்சியில் ரஷ்யா!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 19ஆவது நாளாக நீடித்து வருகிறது கடந்த 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திடீரென்று தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி போர் செய்து வருகின்றன. ஆக்ரோஷமான ரஷ்ய படைகளின் தாக்குதல் காரணமாக, உக்ரைன் உருக்குலைந்து போயிருக்கிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது. அதேபோல உக்ரைன் தரப்பில் ராணுவ … Read more

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மருத்துவமனையில் திடீர் அனுமதி! வெளிவந்த முக்கிய தகவல்!

Former US President Barack Obama admitted to hospital Important information released!

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மருத்துவமனையில் திடீர் அனுமதி! வெளிவந்த முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கொரோனா தொற்றானது சிறிதும் முடிவின்றி மக்கள் மத்தியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலும் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை. ஒவ்வொரு வருடமும் கொரோனா தொற்றானது அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது.ஊரடங்கு போடும் நிலைக்கும் தள்ளப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் கடந்த இரண்டு வருட காலமாக அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என பெரும்பான்மையோர் தாக்கியுள்ளது. … Read more

ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்!

China to join Russia Next plan to invade Ukraine!

ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்! உக்ரைன் ரஷ்யா கிடையே 18 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.ரஷ்யாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் அதன் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் எதிர்ப்பை கூறும் வகையில் முதலில் ஏற்றுமதி இறக்குமதி வணிக சேவையை நிறுத்தினர்.மேலும் சில நாடுகளின் உணவு நிறுவனங்களில் அங்கு செயல்படுவதை நிறுத்தியுள்ளனர்.அமெரிக்காவும் தங்கள் வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் ரத்து செய்துள்ளது.இவ்வாறு அனைத்து நாடுகளும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்த்து … Read more

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போரில் இதுவரை 26 லட்சத்தை கடந்த எண்ணிக்கை!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போரில் இதுவரை 26 லட்சத்தை கடந்த எண்ணிக்கை!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போரில் இதுவரை 26 லட்சத்தை கடந்த எண்ணிக்கை! உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையே தொடங்கிய போர் இரண்டு வாரங்களை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனும் ரஷியாவின் இந்த தாக்குதலை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. ரஷியாவின் இந்த தாக்குதலை எதிர்த்து போரிடும் வகையில் நேடோ, … Read more

அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!!

அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!!

அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!! அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது, 12க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த … Read more