உக்ரைன் ராணுவத்தில் சேரந்த தமிழக மாணவர்! பெற்றோரிடம் விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள்!
கடந்த 24 ஆம் தேதி ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் தொடுத்தது இதற்கான உத்தரவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வெளியிட்டிருந்தார். ஆகவே அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நாள்தோறும் விமானங்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு வருகிறார்கள். உக்ரைனிற்குள் செல்ல முடியாத சூழ்நிலையில், உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியர்களை மீட்டு வருகிறது. மத்திய அரசு அதோடு ரஷ்யாவும் இந்தியர்களை மீட்கும் பணியில் … Read more