என்ன தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

என்ன தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

என்ன தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்! சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் … Read more

மகிழ்ச்சி! உலகம் முழுவதும் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 கோடியை நெருங்குகிறது!

மகிழ்ச்சி! உலகம் முழுவதும் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 கோடியை நெருங்குகிறது!

சீனா நாட்டில் முதன் முதலாக தோன்றிய நோய்த்தொற்று பரவல் தற்சமயம் உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிரதேசங்களிலும் பரவி உலக அளவில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட மாபெரும் வல்லரசு நாடுகளும் திணறிப்போய் இருக்கின்றன. அதோடு அங்கே பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த நாடுகளில் பொதுமக்கள் ஊடகங்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தார்கள். இதன் காரணமாக, அந்த நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசு … Read more

ஜி20 அமைப்புக்கு தலைமையேற்கும் இந்தியா! ஏற்பாடுகள் தீவிரம்!

ஜி20 அமைப்புக்கு தலைமையேற்கும் இந்தியா! ஏற்பாடுகள் தீவிரம்!

சர்வதேச பொருளாதாரம் குறித்த முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 20 நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவுமிடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் தலைவராக ஒவ்வொரு நாடும் சுழற்சிமுறையில் பதவி வகித்து வருகின்றன. எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் இந்தியா இந்த அமைப்பிற்கு தலைமை பொறுப்பை வகிக்கவிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்தியா … Read more

‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு!

‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு!

‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு! தற்போதைய கால சூழலில் இணையம் காரணமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதுபோன்ற சைபர் குற்றங்களை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், சவுதி சட்ட வல்லுனர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், ஒருவர் ‘வாட்ஸ்அப்பில்’ ஹார்ட் எமோஜியை அனுப்பி மற்றவரை தொந்தரவு செய்தால் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சவுதி சட்ட வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்தான தகவலை சவுதி அரேபியாவின் … Read more

அடப்பாவமே கழிவறை கதவு என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி! காபி கோப்பையால் அடித்த விமான பணியாளர் நடுவானில் பரபரப்பு!

அடப்பாவமே கழிவறை கதவு என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி! காபி கோப்பையால் அடித்த விமான பணியாளர் நடுவானில் பரபரப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று வாஷிங்டன் நகருக்கு ஒரு விமானம் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த விமானம் கன்சாஸ் சிட்டி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானம் ஏன் அங்கேயே தரையிறக்கப்பட்டதென்றத்தவகவல் தற்போதுதான் வெளியாகியுள்ளது அதாவது விமானத்தில் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமொன்று அரங்கேறியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது விமானம் பறந்து கொண்டிருந்த சமயத்தில் விமானத்தில் உள்ள ஒரு பயணி விமானியின் அறைக்குள் நுழைந்திருக்கிறார். அங்கிருக்கும் கட்டுப்பாட்டு பட்டனை பயன்படுத்தி விமானத்தின் … Read more

3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய்த் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி!

3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய்த் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி!

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது முதலில் சீனாவில் மட்டும் இந்த நோய் தொற்று பரவி வந்தது. அதன்பிறகு 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவிய இந்த நோய் தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டார்கள். இதனால் உலகளவில் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தது, இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்திலிருக்கிறார்கள். முதலில் இந்த நோய் தொற்றுக்கு மாற்று மருந்தே இல்லை என்ற நிலை இருந்து வந்தது, ஆனாலும் தற்சமயம் … Read more

பெரும் சோகம் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி!

பெரும் சோகம் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி!

தெற்கு பிரான்ஸ் பகுதியில் குரு கட்டிடத்தில் உண்டான தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று காலை தெற்கு பிரான்சில் பைரெனிஸ் ஓரியெண்டெல்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு 2 மாடிக்கட்டிடத்தின் தரைத்தளத்திலிருக்கின்ற மளிகை கடை ஒன்றில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டு தீ பரவத் தொடங்கியது. அதன்பிறகு தீ மளமளவென அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவியதாக சொல்லப்படுகிறது. இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானார்கள் … Read more

நீங்க முதல்ல அதைப் பின்பற்றுங்க! இந்தியாவின் கருத்திற்கு அதிரடி பதிலளித்த சீனா!

நீங்க முதல்ல அதைப் பின்பற்றுங்க! இந்தியாவின் கருத்திற்கு அதிரடி பதிலளித்த சீனா!

ஆஸ்திரேலியாவில் குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்குபெற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிழக்கு லடாக் எல்லை பதற்ற நிலைக்கு சீனா தான் காரணமென குற்றம் சாட்டியிருந்தார். இந்த சூழ்நிலையில், அவருடைய இந்த கருத்துக்கு பதில் தெரிவிக்கும் விதமாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங்க் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இருநாடுகளும் தங்களது கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பின்பற்ற … Read more

ஹோட்டலில் திடிரென்று கேட்ட துப்பாக்கிச் சத்தம்! 2 பேர் பரிதாப பலி!

ஹோட்டலில் திடிரென்று கேட்ட துப்பாக்கிச் சத்தம்! 2 பேர் பரிதாப பலி!

எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.மேலும் உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்து வருகிறது. இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதோடு இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற … Read more

ரஷ்ய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த நீர்மூழ்கிக்கப்பல் கோரிக்கை விடுத்த ரஷ்யா! முழுவேகத்தில் வெளியேறிய நீர்மூழ்கிக்கப்பல்!

ரஷ்ய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த நீர்மூழ்கிக்கப்பல் கோரிக்கை விடுத்த ரஷ்யா! முழுவேகத்தில் வெளியேறிய நீர்மூழ்கிக்கப்பல்!

உக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளுக்குக்கிடையே மிகவும் மோசமான சூழ்நிலையில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தங்களுடைய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அதனை தங்கள் நாட்டு வீரர்கள் விரட்டியடித்தனர் என தெரிவித்திருக்கிறது. இது மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க உக்ரைனில் இருக்கக்கூடிய அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று அமெரிக்கா கேட்டுக்கொண்டது இது உலக அளவில் எல்லோராலும் கவனிக்கப்படும் விஷயமாக … Read more