தடை செய்யப்பட்ட திரைப்படம்! விரும்பி பார்த்ததால் 14 வருட சிறைவாசம்!

Forbidden movie! 14 years imprisonment for wanting to!

தடை செய்யப்பட்ட திரைப்படம்! விரும்பி பார்த்ததால் 14 வருட சிறைவாசம்! உலக நாடுகள் பலவற்றிலும் பலவிதமான நடைமுறைகள் பலவகைகளிலும் பின்பற்றி வருகின்றனர். ஒரு நாட்டில் இருப்பது போலவே எல்லா நாட்டிலும் இருக்கும் என்று எதிர்பார்ப்பது நடக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற எதிரி நாடுகளில் இருந்து வரும் அனைத்து கலாச்சார பொருட்களும்,  வடகொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது எல்லாம் ஒரு அபாய எச்சரிக்கை நிமித்தமாக தான் செய்கிறதே தவிர, வேறு … Read more

டேட்டிங் தளத்தில் மலர்ந்த புதிய கோல்டன் ஜூப்ளி காதல்! வித்தியாசமாக மாணவியை கவர்ந்த கிழவர்!

New Golden Jubilee love blossoming on dating site! The old man who impressed the student differently!

டேட்டிங் தளத்தில் மலர்ந்த புதிய கோல்டன் ஜூப்ளி காதல்! வித்தியாசமாக மாணவியை கவர்ந்த கிழவர்! காதலுக்கு வயது எப்போதும் தடை இல்லை என்பது போல தற்போது ஒரு ஜோடி இணை சேர்ந்துள்ளது. அதுவும் 57 வயது வித்தியாசத்தில் அந்த ஜோடி காதலிக்க தொடங்கி உள்ளது. மேலும் இந்த காதல் உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 வயது பெண் 77 வயதான வாலிபரும் காதல் செய்து வருகின்றனர். 18 வயதான ஜோ மியான்மர் நாட்டில் வசித்து … Read more

இந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு! முதல்வரின் அதிரடி நடவடிக்கை!

Full curfew enforced these days! Sudden announcement issued by the government!

இந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு! முதல்வரின் அதிரடி நடவடிக்கை! நாகலாந்தில் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் திரு என்ற இரு கிராமங்கள் உள்ளது.அந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். தினந்தோறும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு ஓர் வாகனத்தில் வருவர். அவ்வாறு வரும் பொழுது நேற்று வாகனத்தை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதனால் அந்த வண்டியில் இருந்த பொதுமக்கள் … Read more

பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததன் காரணமாக 23 பேர் பரிதாப பலி!

23 killed as bus overturns in river

பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததன் காரணமாக 23 பேர் பரிதாப பலி! கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை அதிக அளவில் பொழிந்து வருகிறது. அதன் காரணமாக ஆறுகளில் எல்லாம் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு தலைநகர் நைரோபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக தேவாலயத்தின் பாடகர் ஒருவர், அவர் குழுவினருடன்  ஒரு பேருந்தின் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிடுய் … Read more

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்! பிரதமர் நரேந்திரமோடி வரவேற்கிறார்!

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்! பிரதமர் நரேந்திரமோடி வரவேற்கிறார்!

இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிற்பகலில் வெள்ளி வருகிறார் விமான நிலையத்திலிருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்திற்கு செல்ல இருக்கிறார் அங்கே அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள் இதில் இரு நாட்டு ராணுவம் மற்றும் வெளியுறவு மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். இதனை அடுத்து … Read more

3 மாதத்தில் இத்தனை கோடிக்கு வர்த்தகமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

3 மாதத்தில் இத்தனை கோடிக்கு வர்த்தகமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

3 மாதத்தில் இத்தனை கோடிக்கு வர்த்தகமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா காலகட்டத்தில் மக்கள் வேலை வாய்ப்பின்றி வீட்டின் உள்ளேயே முடங்கி கிடந்தனர். குறிப்பாக மாத வருமானம் வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்களைப் போலவே கூலித் தொழிலாளிகளும் பெருமளவு பாதிப்படைந்தனர். தொற்று பாதிப்பு முடிந்து அரசாங்கம் தளர்வுகளை வெளியிட்டது. இந்த தளர்வுகளில் பொதுமக்கள் பலர் கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளனர். இந்த விவரத்தை தற்பொழுது … Read more

பேருந்துக்கு தீ வைத்ததன் காரணமாக 33 பயணிகள் உடல் கருகி பலி! மாலி நாட்டில் பரபரப்பு!

33 passengers burnt to death in bus fire Excitement in Mali!

பேருந்துக்கு தீ வைத்ததன் காரணமாக 33 பயணிகள் உடல் கருகி பலி! மாலி நாட்டில் பரபரப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா ஆதரவு பயங்கரவாத  உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இங்கு இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து பலவித தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு ராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக அங்கு ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் … Read more

உலக அளவில் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 26. 51 கோடியை கடந்தது!

உலக அளவில் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 26. 51 கோடியை கடந்தது!

சீனா நாட்டில் வீடியோ ஆன நோய் தொற்று பரவல் உலகை தற்போது உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவ ஏறத்தாழ ஒரு வருடத்தை கடந்தும் இதன் வீரியம் சற்றும் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 26.51 கோடியை கடந்து இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 52. 57 லட்சத்தை கடந்து இருக்கிறது. அத்துடன் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 23.88 கோடியை … Read more

பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரம்! ஒரு மனிதனை உயிரோடு எரித்து கொலை! இதுதான் காரணம்!

Terror in Pakistan! Burn and kill a man alive! This is the reason!

பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரம்! ஒரு மனிதனை உயிரோடு எரித்து கொலை! இதுதான் காரணம்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் அவரை திடீரென்று நூறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார். அவர்கள் தாக்கியதில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்துவிட்டார். ஆனாலும் அந்த நபர்கள் ஆத்திரம் அடங்காமல் அவரை நடு ரோட்டிலேயே எரித்து விட்டனர். … Read more

அமெரிக்காவில் இந்திய பெண்மணிக்கு நடந்த விபரீதம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Get out of here! Tragedy befell an Indian woman in the United States!

அமெரிக்காவில் இந்திய பெண்மணிக்கு நடந்த விபரீதம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! தற்போது காலகட்டம் வரை சில வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு மரியாதை தரக்குறைவாக நடத்துவது என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது அமெரிக்கா நாட்டில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் இந்திய பெண்மணி ஒருவர் பணிபுரிந்து வருகிறார். திடீரென்று இவருக்கு,இவரது தந்தை உயிரிழந்த செய்தி வந்துள்ளது. தந்தையின் இறுதி சடங்கை செய்வதற்காக இந்தியாவிற்கு செல்ல விசா கேட்டு விண்ணப்பம் போட்டுள்ளார். இந்திய பெண்மணிக்கும் … Read more