எனது மகள்தான் முக்கியம்.. உலகக் கோப்பை போட்டியில் இருந்து ஓட்டம் பிடிக்கும் முக்கிய வீரர்.!

எனது மகள்தான் முக்கியம்.. உலகக் கோப்பை போட்டியில் இருந்து ஓட்டம் பிடிக்கும் முக்கிய வீரர்.!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருந்து வரும் மஹேல ஜெயவர்த்தனே தற்போது கொரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேற இருப்பதாக தெரிவித்துள்ளார். வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14 வரை டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் ஓமன், ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய நான்கு பகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெற இருந்த இந்த t-20 உலக கோப்பை போட்டியில் கொரோனா வைரஸ் பரவல் … Read more

திடுக்கிடும் தகவல்! சின்னக்கலைவானராகிய விவேக்கின் மரணத்திற்கு இது தான் காரணமா?

திடுக்கிடும் தகவல்! சின்னக்கலைவானராகிய விவேக்கின் மரணத்திற்கு இது தான் காரணமா?

விவேக் (Vivek, 19 நவம்பர் 1961 – 17 ஏப்ரல் 2021) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை,மக்கள்தொகைப்பெருக்கம் மற்றும் லஞ்சம்,மூட நம்பிக்கை, அரசியல் ஊழல்கள், போன்றவற்றை வசனங்கள் பேசுவதால் இவரை பலரும் சின்னக் கலைவாணர் என்றும் மக்களின் கலைஞன் என்றும் அடைமொழிகளை கூறி அழைக்கின்றனர். இந்நிலையில்,தமிழ்த் திரைப்பட ‘நகைச்சுவை நடிகராகிய விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை.இவர் உடலில் மிகவும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்’ என, மத்திய … Read more

மனமுடைந்த சுற்றுலா பயணிகள் ! சேரும் சகதியாக காணப்படும் பூங்கா மைதானம்.

மனமுடைந்த சுற்றுலா பயணிகள் ! சேரும் சகதியாக காணப்படும் பூங்கா மைதானம்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மேலும், நேற்று முன்தினம் சில மணி நேரம் கன மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்திலும் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன.இங்கு சுற்றிப்பார்க்க வரும், சுற்றுலா பயணிகள் அனைவரும் அமரவோ அல்லது … Read more

“உலக கோப்பை இல்லன்னா திருமணமே இல்லை” பிரபல கிரிக்கெட் வீரரால் அதிர்ச்சி.!

"உலக கோப்பை இல்லன்னா திருமணமே இல்லை" பிரபல கிரிக்கெட் வீரரால் அதிர்ச்சி.!

பிரபல ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் தன்னுடைய திருமண பற்றி ஓபனாக ஒரு விஷயத்தை பேசியுள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல்., நவம்பர் 14ஆம் தேதி வரை உலக கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுவரை அந்த நாடு ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை. இத்தகைய நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் … Read more

காங்கோ நாட்டில் மர்ம நோயால் 165 குழந்தைகள் உயிரிழப்பு.!! அச்சத்தில் பெற்றோர்கள்.!!

காங்கோ நாட்டில் மர்ம நோயால் 165 குழந்தைகள் உயிரிழப்பு.!! அச்சத்தில் பெற்றோர்கள்.!!

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் தென் மேற்கில் புதுவகையான நோயால் 165 குழந்தைகள் இறந்துள்ளனர். காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தென் மேற்கில் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து 165 குழந்தைகள் இறந்துள்ளதாக காங்கோ செய்தி இணையத்தளமான ஆச்சுவாலைட் தெரிவித்துள்ளது. மேலும், க்விலு மாகாணத்தின் குங்கு நகரில் புது வகையான நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நோய் 5 வயது வரையிலான குழந்தைகள் அதிக அளவில் பாதிப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலர் மலேரியா … Read more

பிரபல தொலைக்காட்சியில் வானிலை செய்திகளின் போது ஒளிபரப்பான ஆபாச காட்சிகள், எந்த சேனல் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் வானிலை செய்திகளின் போது ஒளிபரப்பான ஆபாச காட்சிகள், எந்த சேனல் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வானிலை செய்திகளின் போது தவறுதலாக ஆபாச காட்சிகள் ஒளிபரப்பாகி இருக்கிறது. தொலைக்காட்சி ஒன்றில் மாலை நேர செய்தி தொகுப்பின் போது, வானிலை அறிக்கை செய்திகள் வாசிக்கப்பட்டு இருந்த போது ஸ்க்ரீனில் வானிலை தொடர்பான காட்சிகளுக்கு பதிலாக ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு இருக்கின்றன. அந்த வானிலை அறிக்கை வாசித்தவரும் ஒளிபரப்பப்படும் வீடியோ எது என தெரியாமல் அறிக்கைகளை தொடர்ந்து வாசித்து கொண்டு இருந்து இருக்கிறார். அந்த ஆபாச கிளிப் ஆனாது ஏறக்குறைய 13 வினாடிகள் … Read more

சீனாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று..ஊரடங்கை அறிவித்த சீன அரசு.!!

சீனாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று..ஊரடங்கை அறிவித்த சீன அரசு.!!

சீனாவில் மீண்டும் கொரனோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் மீண்டும் கொரோனா … Read more

கடலில் மிதந்து பயணம் செய்த நாய்! எதிர்பாராமல் குதித்து மீட்ட நபர்!

The dog that floated in the sea! Unexpected jump and rescue person!

கடலில் மிதந்து பயணம் செய்த நாய்! எதிர்பாராமல் குதித்து மீட்ட நபர்! அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாடர்டெய்ல் கடற்கரையில் இருந்து, ஜக்கேப் டூடுயிட் என்ற நபர் தனது நண்பர்களுடன் நேற்று படகின் மூலம்  அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, கடலில் செல்லப்பிராணியான வீட்டு வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்று தன்னந்தனியே தத்தளித்துக் கொண்டிருந்தது. இதை பார்த்த ஜக்கேப் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக கடலில் குதித்து, தத்தளித்த நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டு வந்தார். படகில் இருந்த … Read more

செவ்வாய் கிரகத்தில் உணரப்பட்ட சத்தம்! இப்படித்தான் இருக்கும் என பதிவு செய்து அசத்திய நாசாவின் விண்கலம்!

Noise felt on Mars! False NASA spacecraft recorded as such!

செவ்வாய் கிரகத்தில் உணரப்பட்ட சத்தம்! இப்படித்தான் இருக்கும் என பதிவு செய்து அசத்திய நாசாவின் விண்கலம்! நம் அறிவியலாளர்களுக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உள்ளது. நமது பூமி கிரகத்தை தவிர வேறு கிரகங்களிலும் மனித உயிர்கள் வாழ சாத்திய கூறுகள் உள்ளதா? அல்லது அங்கு ஏதேனும் உயிரினங்கள் வாழ்வதற்கு வழிவகை உள்ளதா? எனவும் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான … Read more

மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்!

மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்!

மனிதனுக்கு விலங்குகளின் உறுப்புகளை பொருத்தும் ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைகள் வெற்றி பெற்றால் மனித உறுப்புக்கு தட்டுப்பாடு இருக்காது. சமீபத்தில் பெண் ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆராய்ச்சி வெற்றி அடைந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் NYU மருத்துவ மனையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த பின் ஒருவரை இந்த ஆராய்ச்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். மூளை சாவு அடைந்தவரின் உறவினர்களின் அனுமதியோடு … Read more