உள்நாட்டு போரின் முக்கிய கட்டம்! ஆயுத உதவி செய்யும் துருக்கி! குழந்தைகள் உட்பட பலர் பலி!

The main stage of the Civil War! Turkey aiding arms! Many killed, including children!

உள்நாட்டு போரின் முக்கிய கட்டம்! ஆயுத உதவி செய்யும் துருக்கி! குழந்தைகள் உட்பட பலர் பலி! சிரியாவில் கடந்த 2011 ம் ஆண்டு முதலே உள்நாட்டுப் போர் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அந்த போரானது தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கியமான இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியாவின் அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிளர்ச்சியாளர்களின் குழுக்களின் மீது ரஷ்யா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. … Read more

மனிதனுக்கு விலங்கின் அந்த பாகத்தை வைத்து ஆராய்ச்சி! வெற்றி அடைந்த அதிசயம்!

Research to put that part of the animal to man! The miracle of success!

மனிதனுக்கு விலங்கின் அந்த பாகத்தை வைத்து ஆராய்ச்சி! வெற்றி அடைந்த அதிசயம்! பொதுவாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சி, பல ஆண்டுகளாக நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு மிக நெருங்கிய இனமான மனித வகை குரங்குகளிடமிருந்து உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டனர். அதன்பிறகு பல கட்ட முன்னேற்றத்தைத் பெற்றுள்ள ஆராய்ச்சி தற்போது மிகப்பெரிய மைல் கற்களை தொட்டுள்ளது. ஏனென்றால் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அதில் அவர்கள் வெற்றியும் … Read more

இந்த பாம்பை பார்த்தால் எப்படி தெரிகிறது? இதை நாம் கடிக்கலாம்! காரணம் சொன்னால் மகிழ்வீர்கள்!

What does this snake look like? Let's bite this! You will be happy to say the reason!

இந்த பாம்பை பார்த்தால் எப்படி தெரிகிறது? இதை நாம் கடிக்கலாம்! காரணம் சொன்னால் மகிழ்வீர்கள்! அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் இந்த கேக்குகள் மிகவும் தத்ரூபமாக இருப்பதன் காரணமாக மக்களை அப்படியே கவர்ந்து இழுக்கின்றன. இவர் தயாரிக்கும் புது புது வகைகளை இப்போதெல்லாம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவரது படைப்புகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. … Read more

குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்!

1 year imprisonment for parents if children make a mistake! Chinese government's new law!

குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜி நாடியே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் குழந்தைகளை கண்காணிக்க நேரமில்லாமல் அவர்கள் கையிலும் ஏதேனும் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போனை கொடுத்து விடுகின்றனர். அவ்வாறு கொடுக்கும் பொழுது  அந்த ஆண்ட்ராய்டு மொபைலில் நல்லவை ,தீயவை இவை இரண்டும்  கலந்தே உள்ளது. இந்த சூழலில் பல குழந்தைகள் தீயவற்றை பார்த்து தவறான பழக்கங்களை … Read more

குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் பெற்றோர்கள் இதை ஏற்க வேண்டும்! அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம்!

Parents must accept this if their children make a mistake! The best plan brought by the government!

குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் பெற்றோர்கள் இதை ஏற்க வேண்டும்! அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம்! குழந்தைகளின் தவறான நடத்தை அல்லது குற்ற செயல்களுக்கு பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் தற்போது புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது. சீனாவில் குடும்ப கல்வி ஊக்குவிப்பு சட்டம் என்ற வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளின் தவறான நடத்தைகளுக்கு பெற்றோரை பொருப்பாக்குவதுடன், குழந்தை வளர்ப்பு பற்றிய வகுப்புகளுக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் … Read more

வங்காளத்தில் வெடித்த வன்முறை! 20 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின!

Violence erupts in Bengal! Homes of 20 Hindus set on fire!

வங்காளத்தில் வெடித்த வன்முறை! 20 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின! வங்காள தேசத்தில் பல இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட மதம் சார்ந்து அவதூறு பரப்பியதாக சில தினங்களுக்கு முன்னதாக குமிலா என்ற இடத்தில் நவராத்திரியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜையின் பந்தல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்து கோவில்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. அதன் காரணமாக பதட்டமும், வன்முறையும் அங்கே பல இடங்களில் அரங்கேறியது. உடனே போலீசார் சம்பவ … Read more

பெருமைக்குரிய பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணம் ஒரு பெண் தானாம்! வியக்கவைக்கும் தகவல் அளித்த மைக்ரோ சாப்ட்!

A woman is the reason for the fall of the proud Bill Gates! Microsoft provided amazing information!

பெருமைக்குரிய பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணம் ஒரு பெண் தானாம்! வியக்கவைக்கும் தகவல் அளித்த மைக்ரோ சாப்ட்! உலகில் முதல் பத்து கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்பவர் பில் கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் திறமைமிக்க இணை நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ். இவருக்கு உலக அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்த மனிதராக இவரை கொண்டாடுகிறார்கள். மெலிண்டா பில் கேட்ஸ் உடனான அவருடைய 27 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொள்வதாக திடீரென்று கடந்த மே மாதம் 3ஆம் தேதி … Read more

உலக அளவில் நோய்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 24.18 கோடியாக அதிகரிப்பு!

உலக அளவில் நோய்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 24.18 கோடியாக அதிகரிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீன நாட்டின் வூகான் நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் அந்த நோய் தொற்று பரவ தொடங்கியது, முதலில் சீனாவை மட்டும் இந்த நோய்த்தொற்று பாதித்துக் கொண்டு இருந்தது. ஆனால் அதன் பிறகு சீன நாட்டில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேறவே அங்கிருந்து பல நாடுகளுக்கு சென்ற பொது மக்களால் உலகம் முழுவதும் இந்த நோய்த்தொற்று பரவத்தொடங்கியது. இந்தியாவிற்கு முதன் முதலில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஊடுருவியது … Read more

வெற்றிகரமாக படபிடிப்புகளை முடித்த படக்குழு! அதுவும் விண்வெளியில் இருந்து பூமிக்கு!

The crew successfully completed the shoot! That too from space to earth!

வெற்றிகரமாக படபிடிப்புகளை முடித்த படக்குழு! அதுவும் விண்வெளியில் இருந்து பூமிக்கு! சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு படப்பிடிப்பை நடத்த ரஷ்ய குழு ஒன்று தீர்மானித்தது. அதன்படி மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் தலைமையில் ரஷ்ய நடிகை யூலியா பெரிசில்ட் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு சென்றனர். தி சேலன்ஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரருக்கு உடல்நல குறைபாடு ஏற்படுகிறது. அந்த விண்வெளி வீரரை காப்பாற்ற விண்வெளிக்கு … Read more

உங்கள் போனில் இருந்து தகவல்களை திருடுவது இந்த ஆப்கள் தான்.? உடனே டெலிட் செய்யுங்கள்.!!

உங்கள் போனில் இருந்து தகவல்களை திருடுவது இந்த ஆப்கள் தான்.? உடனே டெலிட் செய்யுங்கள்.!!

ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த மூன்று ஆபத்தான செயலிகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன்களில் இருந்து நிறைய பர்சனல் தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை எளிதாக நிறைய செயலிகளின் மூலம் எடுத்துக்கொள்கின்றனர். அதன் காரணமாக ஒரு சில செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பயனர்களின் தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை அனைத்தும் ஹேக் செய்யப்படுவதாகவும், அதனால் பயனர்கள் இந்த … Read more