இத்தனை கோடிக்கு சொகுசு மாளிகையா..?வாயை பிளக்க வைத்த ஆப்கானிஸ்தான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன்..!!!

இத்தனை கோடிக்கு சொகுசு மாளிகையா..?வாயை பிளக்க வைத்த ஆப்கானிஸ்தான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன்..!!!

காபூல் : ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில் ஆப்கான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் அண்மையில் அந்நாட்டைவிட்டு வெளியேறின. இதனை தங்களுக்கு சதகமாக்கிக்கொண்ட தலீபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கி கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் தலீபான் பயங்கரவாதிகள் தலைநகர் காபூலை கைப்பற்றியதும் நாட்டு மக்களை பற்றி எவ்வித கவலையும் … Read more

கலிபோர்னியாவில் ஏற்பட்ட விமான விபத்து! அந்த பகுதியை சூழ்ந்த கரும் புகை!

Plane crash in California! Dark smoke surrounding that area!

கலிபோர்னியாவில் ஏற்பட்ட விமான விபத்து! அந்த பகுதியை சூழ்ந்த கரும் புகை! தெற்கு கலிபோர்னியா பகுதியில் நேற்று ஒரு சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது இரண்டு பேர் பலியாகினர். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். இரண்டு வீடுகள் மற்றும் ஒரு லாரி உட்பட பல வாகனங்கள் தீயினால் எரிந்து கருகின என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த சிறிய விமானம் … Read more

சோபியான் தாக்குதலில் பயங்கரவாதிகள் பலி..!

சோபியான் தாக்குதலில் பயங்கரவாதிகள் பலி..!

ஸ்ரீநகர்: சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. காஷ்மீர் சமவெளியில் அமைந்த பதினோறு மாவட்டங்களில் சோபியான் மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைமையிடம் ‘சோபியான்’ நகராகும். காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அக்லர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று … Read more

தாய் குளிக்கும் வீடியோவை இன்ஸ்ட்டா லைவ் செய்த மகள்- பெற்றோர்களே உஷார்

தாய் குளிக்கும் வீடியோவை இன்ஸ்ட்டா லைவ் செய்த மகள்- பெற்றோர்களே உஷார்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த தர்ம சங்கடமான நிகழ்வு ஒன்றை டிக் டாக் செயலியில் பகிர்ந்துள்ளார். குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் நேர்த்தியான கலை . அதை எல்லோராலும் எல்லா நேரத்திலும் நேர்த்தியாக கையாண்டு விட முடியாது. அதுவும் இன்றைய நவீன காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சிக்கலான சவாலாய் உள்ளது. இப்படி தன பெண் குழந்தையால் நடந்த தர்ம சங்கடமான சூழல் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவை … Read more

பொருளாதார துறையில் நோபல் பரிசு 3 நிபுணர்களுக்கு வழங்கப்பட்டது!

The Nobel Prize in Economics was awarded to 3 experts!

பொருளாதார துறையில் நோபல் பரிசு 3 நிபுணர்களுக்கு வழங்கப்பட்டது! ஒவ்வொரு வருடமும் தரப்படும் நோபல் பரிசானது இந்த வருடம் தற்போது தந்து கொண்டிருக்கின்றனர். இந்த பரிசு அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் தரப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு மட்டுமே, சிறப்பு பரிசாக நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று … Read more

‘சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதை’ தட்டி செல்ல தடம் பதிக்க போகும் தமிழகத்து தாரகை..!!!

'சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதை' தட்டி செல்ல தடம் பதிக்க போகும் தமிழகத்து தாரகை..!!!

லண்டன்: நமது பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், அதற்கான சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குவோருக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தான் இந்த பரிசை உருவாக்கினார். இந்த பரிசு, ‘சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது’என்றும் பெருமையாக அழைக்கப்படுகிறது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) பரிசாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் ஆஸ்கார் … Read more

ஹவாய் தீவில் அடுத்தடுத்து வந்து அதிரவைத்த நிலநடுக்கம்…!!

ஹவாய் தீவில் அடுத்தடுத்து வந்து அதிரவைத்த நிலநடுக்கம்…!!

ஹிலோ:   ஹவாய் தீவின் கடற்கரை பகுதியில் நேற்று தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் நாலேஹுவுக்கு தெற்கே 17 மைல் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலும், அதன்பின், சுமார் 20 நிமிடம் கழித்து அதே பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் இரண்டாவதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.    இந்த நிலநடுக்கத்தால் கட்டிங்கள் குலுங்கின. அப்பகுதியின் வீட்டிலுள்ள பொருட்கள் கீழே விழுந்தன.இந்த தொடர் நிலநடுக்கம் மக்களை கடுமையாக … Read more

காங்கோவில் சோகம்…படகு விபத்தில் பலர் பலி…!!

காங்கோவில் சோகம்...படகு விபத்தில் பலர் பலி…!!

கின்ஷாசா:   மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறு ஒன்றில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில்,பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தது.    அந்த படகுகளில் ஆண்,பெண்,மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த படகு வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தது.திடீரென எதிர்பாராதவிதமாக படகுகள் சட்டென்று ஆற்றில் கவிழ்ந்தன.பயணம் செய்த மக்கள் சிறிது நேரத்தில் நிலைகுலைந்தனர்.   இதில் படகுகளில் பயணம் செய்த … Read more

காங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தில் பலரை காணவில்லை! பலர் சடலங்களாக மீட்பு!

Many missing in Congo crash Recovery of many corpses!

காங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தில் பலரை காணவில்லை! பலர் சடலங்களாக மீட்பு! காங்கோ ஒரு மத்திய ஆப்ரிக்க நாடு ஆகும். இதில் 9 படகுகள் இணைந்து காங்கோ ஆற்றில், ஒன்றாக பயணம் செய்ய ஆரம்பித்த நிலையில், திடீரென்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்துள்ளன. இது கடந்த புதன் கிழமை நடந்துள்ளது. வடக்கு மங்கலா மாகாணத்தில் உள்ள பம்பா நகருக்கு அருகில் வரும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும், படகுகளில் பயணம் செய்த பலரை காணவில்லை. பலர் நீரில் மூழ்கி … Read more

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக வங்கி கணித்த புள்ளி விவரங்கள்!

World Bank Statistics on India's Growth in the Current Fiscal Year!

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக வங்கி கணித்த புள்ளி விவரங்கள்! நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8.3 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தற்போது கணித்துள்ளது. அரசு முதலீடு அதிகரிப்பு, உற்பத்தியை அதிகரிக்க சலுகை உள்ளிட்ட பல காரணங்களால் இத்தகைய வளர்ச்சி விகிதங்கள் சாத்தியமாகும் என்றும், உலக வங்கி அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. ஜூன் மாதம் வரையிலான வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த நிதியாண்டில் … Read more