650 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 32 பேர் பலியான பரிதாபம்!

Bus overturns at a depth of 650 feet! Awful 32 people killed!

650 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 32 பேர் பலியான பரிதாபம்! தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா மற்றும் சென்ரல் லண்டன் நகரை இணைக்கும் சாலை ஒன்றில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் மொத்தம் 63 பேர் பயணம் மேற்கொண்டனர். கார்ரிடிரா என்ற சென்ட்ரல் சாலையில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்ற போது, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து 650 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து மிகப் பெரிய … Read more

இந்தியாவில் வாகனங்கள் தயாரிப்பு மீதான வரியை குறைக்க சொல்லி மன்றாடும் அமெரிக்க கார் நிறுவனம்!

இந்தியாவில் வாகனங்கள் தயாரிப்பு மீதான வரியை குறைக்க சொல்லி மன்றாடும் அமெரிக்க கார் நிறுவனம்!

அமெரிக்காவின் முன்னணி வாகன நிறுவனமான டெஸ்லாயிங்க் இந்திய சந்தையில் வருவதற்கு முன்பாகவே இந்தியாவின் மூன்று வாகன உதிரி பாகங்கள் சப்ளையர்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ஜெஸிலா உதிரிபாகங்கள் சப்ளை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்து உள்ளது. இதுவே முக்கிய மின்னணு உதிரிபாகங்கள் மற்றும் இயந்திர பாகங்கள் என்று பலவற்றுக்கும் நாடுவதாக தெரியவந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பேனர்கள், கண்ணாடிகள், பிரேக்குகள், கியர்கள் மற்றும் பவர் சீட்ஸ் போன்ற பல … Read more

கத்தார் தலைநகரில் தலீபான்களின் பிரதிநிதியை சந்தித்த இந்திய தூதர்!

Indian Ambassador meets Taliban representative in Qatar

கத்தார் தலைநகரில் தலீபான்களின் பிரதிநிதியை சந்தித்த இந்திய தூதர்! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் தற்போது வெளியேறி விட்டன. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தங்களது ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தலிபான் பிரதிநிதியை இந்திய தூதர் தீபக் மெட்டல்  இருவரும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு தலைநகர் தோஹாவில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அதற்கான இந்திய தூதர் தீபக் மீட்டல், தலிபான்களின் அரசியல் பிரிவு … Read more

இந்தியாவின் தடையை மீறி மிக வேகமாக வளர்ந்து வரும் சீன செயலிகள்!

இந்தியாவின் தடையை மீறி மிக வேகமாக வளர்ந்து வரும் சீன செயலிகள்!

இந்தியாவில் சீன நாட்டின் செயலிகள் மக்களுடைய தரவுகளை அதிக அளவில் பெருகி வருகின்றது என்று குற்றம் சாட்டப்பட்டு 200க்கும் மேற்பட்ட சீன செயல்களை மத்திய அரசு பொதுமக்களின் தகவல் பாதுகாப்பு கருதி தடை செய்தது.இந்த தடைக்கு பின்னர் இந்தியா, சீனா எல்லையில் இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையில் உண்டான மோதலும் மிக முக்கியமான காரணம் என்று பேசப்பட்டாலும் சீன அரசு தற்சமயம் தன்னுடைய நாட்டின் தகவல் பாதுகாப்புக்காக சீன நிறுவனங்கள் மீது எடுத்திருக்கின்ற நடவடிக்கையின் மூலமாக மத்திய … Read more

கொரோனா தடுப்பூசி போட்ட பெண் பரிதாப மரணம்! இதுவே முதல் காரணம்!

Corona vaccinated woman dies tragically! This is the first reason!

கொரோனா தடுப்பூசி போட்ட பெண் பரிதாப மரணம்! இதுவே முதல் காரணம்! கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வருகின்றன. அதன் காரணமாக பல்வேறு தடுப்பு ஊசிகளை பயன்பாட்டில் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அதேபோல அமெரிக்கா நிறுவனத்தின் தயாரிப்பான பைசர் தடுப்பூசிகளை பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என பரவலாக நம்பப் படுகிறது. ஆனால் எல்லா கொரோனா தடுப்பூசியிலுன் சிறிய அளவு பக்க விளைவுகள் ஏற்படும் ஆனால் கொரோனா தொற்றின் பாதிப்பை விட … Read more

தென் ஆப்பிரிக்கா : அதிக ஆபத்தை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

தென்னாப்பிரிக்காவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வகை கொரோனவைரஸ் பிரிவு கண்டறியப்பட்டுள்ளது. C.1.2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் இந்த ஆண்டு மே மாதத்தில் அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற கொரோனா வைரஸ்களைக் காட்டிலும் அதி தீவிரமாக இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உடலுக்கு அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் ஆன்டிபாடிகளிலிருந்து தப்பிக்கும் திறன் படைத்ததாக இந்த வைரஸ்கள் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மற்ற கொரோனவைரஸ் களை காட்டிலும் இந்த … Read more

கடைசி அமெரிக்க வீரரும் ஆப்கனில் இருந்து வெளியேறினார்! அதற்கான புகைப்படம்!

The last American player also left Afghanistan! Photo for that!

கடைசி அமெரிக்க வீரரும் ஆப்கனில் இருந்து வெளியேறினார்! அதற்கான புகைப்படம்! தற்போது ஆப்கனனை முழுவதும் தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், 20 வருடங்களாக நடத்தப்பட்ட போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். இதனை முன்னிட்டு ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்வோம் என்று அமெரிக்கா தெரிவித்தது. அதுவும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வெளியேறுவதாக சொல்லியிருந்தது. அதேபோல் தன் நாட்டு மக்களையும் வெளியேற்றுவதிலும் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக … Read more

சீனாவில் அதிரடி கட்டுப்பாடு : சிறுவர்களுக்கு தடை

சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருவதால் சில நாடுகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தும் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். சீனாவில் 18 வயதுக்கு உட்பட்டோர் பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி நேரத்தை வீணடிப்பது ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக வார இறுதி நாட்களில் பெரும்பாலானோர் மற்ற விளையாட்டுகளை காட்டிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது சீன அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது. இதனால் … Read more

டிசம்பர் மாதத்தில் 2 லட்சம் மரணங்கள்! எச்சரித்த உலக சுகாதார அமைப்பு

TN Govt Announces Corona Treatment Fee For Private Hospitals-News4 Tamil Online Tamil News

டிசம்பர் மாதத்தில் 2 லட்சம் மரணங்கள்! எச்சரித்த உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையின் பாதிப்பு கடுமையாக உள்ளது.இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் இதுகுறித்து அவ்வப்போது உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரயேசஸ் எச்சரிக்கை தகவலையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஐரோப்பிய கண்டத்தில் வரும் டிசம்பர் … Read more

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியாவிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் தாலிபான்கள்! காரணம் இதுதானாம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியாவிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் தாலிபான்கள்! காரணம் இதுதானாம்!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இருக்கும் பொருளாதார வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளை தொடர்ந்து பாதுகாக்க விரும்புவதாக தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் முகமது அப்பாஸ் தெரிவித்து இருக்கின்றார். காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து அங்கு மிகப்பெரிய பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. அடுத்தடுத்து வானத்தில் பறக்கும் ராக்கெட்டுகள், ட்ரோன் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகளால் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கடும் பயத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் தாலிபான் தலைவர்கள் பக்கத்தில் … Read more