பின் லேடன் இதை செய்தாரா? நீங்கள் பார்த்தீர்களா? – தலீபான்கள்!

Did Bin Laden do this? Did you see? - Taliban!

பின் லேடன் இதை செய்தாரா? நீங்கள் பார்த்தீர்களா? – தலீபான்கள்! 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தினார். இதை யாராலும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது.மேலும் இதில் அநியாயமாக பல அப்பாவி பொது மக்களின் உயிர்கள் பறிக்கப் பட்டது. நான்கு பயணிகளின் விமானங்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, அவைகளை வைத்து உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மற்றும் அமெரிக்க ராணுவ தலைமை இடம், வயல் வெளி … Read more

தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு

தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு

தடுப்பூசி போடாதவர்கள் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் பிடிக்கப்படும்! வெளியான அதிரடி உத்தரவு கொரோனா வைரஸ் தொற்றானது உலக நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது.இரண்டாம் அலையின் தாக்கத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளன.இந்நிலையில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சமூக விலகல் மற்றும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதே நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க … Read more

காபுல் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம்! ஆவேசமடைந்த அமெரிக்க ஜனாதிபதி!

காபுல் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம்! ஆவேசமடைந்த அமெரிக்க ஜனாதிபதி!

காபூல் விமான நிலையம் அருகே நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் பலியானார்கள் 140 க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் தப்பித்து இருக்கிறார்கள். அந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த ஒரு சில மணி நேரங்களுக்குப் பின்னர் மூன்றாவது குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் காபூல் விமான நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் அமெரிக்க அதிபர் அந்த நாட்டு மக்களுக்கு … Read more

14 லட்சம் செலவில் “Buttock” அறுவை சிகிச்சை! உட்கார முடியாமல் திணறும் பெண்!

14 லட்சம் செலவில் "Buttock" அறுவை சிகிச்சை! உட்கார முடியாமல் திணறும் பெண்!

பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள எத்தனையோ முறைகளை கையாண்டு வருகிறார்கள். அப்படியே பெண்கள் தங்களை மிகவும் அழகாக மாற்றுவதற்காக ஒப்பனை நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கிறார்கள். அது அதிக செலவில் இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கிறார்கள் அது தவறாகவும் முடிந்து விடுகிறது.   அப்படி புளோரிடாவில் மாடல் ஒரு பெண் பின்பக்க அறுவை சிகிச்சைக்கு பின் உட்கார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் மிகவும் அதிக பாலோயர்களை … Read more

விமானத்தில் சிகரெட் பிடித்த பெண்! பயந்துபோன பயனர்கள்!

விமானத்தில் சிகரெட் பிடித்த பெண்! பயந்துபோன பயனர்கள்!

ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு பெண் ஒருவர் புகைப்பிடித்ததால் நடந்த சம்பவம்தான் மிகவும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1988 விமானத்தில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது. அதேபோல் இன்டர்நேஷனல் விமானத்திலும் புகை பிடிப்பது மிகவும் அபாயகரமான ஒன்று என்று தடை செய்யப்பட்டது. இருப்பினும் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு பெண் ஒருவர் புகை பிடித்துள்ளார். விமானம் நுழைவாயில் நோக்கி சென்ற பொழுது அந்தப் பெண் சிகரெட்டை பற்ற வைத்து புகைபிடிப்பதை சக பயணி ஒருவர் அந்த … Read more

மூன்று மாதங்களுக்கு பின் பள்ளி மாணவர்களை விடுவித்த கடத்தல்காரர்கள்! – நைஜீரியா!

The kidnappers who released the school students three months later! - Nigeria!

மூன்று மாதங்களுக்கு பின் பள்ளி மாணவர்களை விடுவித்த கடத்தல்காரர்கள்! – நைஜீரியா! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், நைஜர் மாகாணம் என்று ஒன்று உள்ளது. அங்கு இஸ்லாமிய பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த பள்ளிக்குள் கடந்த மே 30ஆம் தேதி துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் பள்ளியில் இருந்து, படித்துக் கொண்டிருந்த 136 மாணவர்களையும் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட மாணவர்களை மீட்க நைஜீரிய பாதுகாப்பு படையினர் தீவிர … Read more

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல்! 13 அமெரிக்க படையினர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல்! 13 அமெரிக்க படையினர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல நாடுகள் தங்களுடைய குடிமக்களை அவசர அவசரமாக வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில், நேற்றைய தினம் மாலை காபூல் விமான நிலையத்தில் 2 தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்த தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றன. அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களை வெளியேற்றுவதற்காக மிகப்பெரிய அவசரத்தில் காபூல் விமான நிலையத்தில் இந்த தாக்குதல்கள் … Read more

ஆப்கானிஸ்தான்! காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான்! காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்ற சூழ்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக, அந்த நாட்டு பொதுமக்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக முயற்சி செய்து வருகிறார்கள். அதேநேரம் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி இருப்பதற்கு பல நாடுகளும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் மற்றும் பாதிப்பு … Read more

விமான நிலையத்தில் ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு! 75 பேர் பலியான பரிதாபம்!

Double bomb blast at airport 75 people killed in the tragedy!

விமான நிலையத்தில் ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு! 75 பேர் பலியான பரிதாபம்! ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் தற்போது முழுமையாக கைப்பற்றி உள்ளனர். ஆப்கன் நாட்டிலிருந்து 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறி விடும் என்று ஜோ பைடன் அறிவித்த நிலையில், தலிபான்கள் திடீரென்று காலதாமதமானாலும் பரவாயில்லை என்று கூறினார்கள். தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகள்  அனைவரும் அவரது நாட்டு மக்களை மெட்டு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக தன் … Read more

ஒசாமா பின்லேடன் பற்றி தாலிபான்கள் வெளியிட்ட செய்தி! அமெரிக்கா அதிர்ச்சி!

Talibans about osamaa bin laden and twin tower attack

ஒசாமா பின்லேடன் பற்றி தாலிபான்கள் வெளியிட்ட செய்தி! அமெரிக்கா அதிர்ச்சி! தாலிபான் அமைப்பு சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியது.இந்த ஆக்கிரமிப்பை தாலிபான்கள் திட்டமிட்டு செய்தனர்.தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்தவுடன் அமெரிக்க ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.மேலும் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பலரும் அந்த நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி முன்கூட்டியே நாட்டை விட்டு வெளியேறி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் குடும்பத்துடன் … Read more