டோக்கியோ ஒலிம்பிக்!! இந்தியாவின் உண்மையான ஹீரோ!! குத்துசண்டை வீரர் சதீஷ் குமார்!!

Tokyo Olympics !! The real hero of India !! Boxer Satish Kumar !!

டோக்கியோ ஒலிம்பிக்!! இந்தியாவின் உண்மையான ஹீரோ!! குத்துசண்டை வீரர் சதீஷ் குமார்!! டோக்கியோவில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டு தங்களின் முழு திறமையையும் காண்பித்து வருகிறார்கள். இதில் சில வீரர்கள் பதக்கங்களை கைப்பற்றி உள்ளார்கள். அந்த வரிசையில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தவர் மீராபாய்.  இவர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று உள்ளார். இரண்டாவது பதக்கத்தை குத்துச் சண்டை வீராங்கனை லவ்லீனா வெள்ளிப் பதக்கத்தை உறுதி … Read more

250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!! ஆப்கானிஸ்தான் வெளியிட்ட வீடியோ!!

250 militants killed !! Video released by Afghanistan !!

250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!! ஆப்கானிஸ்தான் வெளியிட்ட வீடியோ!!   ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் பயன்படுத்திய மறைவிடம் பாதுகாப்புப் படையினரின் வான்வழி தாக்குதலில் அழிக்கப்பட்டது என்று அந்நாட்டு அரசு டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. கந்தர் மாநிலத்தின் ஜெராய் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் காயமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய நகரங்களில் நடந்த போர்களில் குறைந்தது 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், கிட்டத்தட்ட நூறு பேர் காயமடைந்தனர் … Read more

தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி! நீங்கள் பயன்படுத்த தேவை இல்லை!

Production Company Action! You do not need to use!

தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி! நீங்கள் பயன்படுத்த தேவை இல்லை! இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலரது செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்டதன், காரணமாக இந்த விஷயம் நாடாளுமன்றத்தில் பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் பத்திரிக்கையாளர்கள் நீதிபதிகள் சமூக ஆர்வலர்கள் போன்றோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதால் பலரும் இந்த பெகாசஸ் விசயத்தில் சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர். இதை தெரிவித்தது ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும். எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்ததன் காரணமாக, … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!! அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அப்படி குறைந்து இருந்தாலும், அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி … Read more

ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!!

ப்ப்பா...இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!!

ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!! ரஷ்ய நாட்டில் 11 குழந்தைகளுக்கு தாய், தந்தையரான தம்பதிகள் தங்களுக்கு மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகின்ற நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த தம்பதிகள் 11 குழந்தைகள் பெற்று உள்ளனர். ஆனால், அவர்களுக்கு அது போதவில்லை என்றும், இன்னும் 105 குழந்தைகள் வேண்டும் எனவும் கூறி இருக்கின்றனர். … Read more

டோக்கியோ ஒலிம்பிக் : குத்துச்சண்டையில் உலகின் நம்பர் ஒன் இந்திய வீரர்!!    அதிர்ச்சி தோல்வி !!

Tokyo Olympics: Number one Indian boxer in the world !! Shocking failure !!

டோக்கியோ ஒலிம்பிக் : குத்துச்சண்டையில் உலகின் நம்பர் ஒன் இந்திய வீரர்!!    அதிர்ச்சி தோல்வி !! ஸ்டார் இந்தியன்- குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் 52 கிலோ எடை பிரிவில் ஒலிம்பிக்கில் 1-4 என்ற புள்ளி கணக்கில் ரியோ கேம்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற யூபர்ஜென் மார்டினெஸிடம் தோல்வியடைந்தார். விளையாட்டில் இந்த ஆண்டு அறிமுகமாகி முதலிடத்தைப் பிடித்த உலகின் நம்பர் ஒன் இந்தியர் அமித் பங்கால் ஆவார். இவர் கொலம்பியாவின் இடைவிடாத தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டார். இந்தியாவின் … Read more

பிரபல புகைப்படக் கலைஞர் இறப்பில் அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Shocking news released by the United States on the death of the famous photographer!

பிரபல புகைப்படக் கலைஞர் இறப்பில் அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! தற்போதுள்ள உலக நிலவரத்தில் உலகமே போராடிக் கொண்டுதான் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் போராட்டங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதுமே கொரோனா தொற்றினால் போராடிக்கொண்டிருக்கிறது. அதனுள் உட்கட்சிப் பூசல் மற்றும் மதவாத, தீவிரவாத அமைப்புகள் என பல்வேறு கட்டமைப்பு களினாலும் உலக நாடுகள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிராக அந்நாட்டில் … Read more

இங்கே மீண்டும் ஒரு அதிர்வு! இப்படியே போனால் தாங்குமா உலகம்?

Here's a vibe again! Will the world endure if it goes like this?

இங்கே மீண்டும் ஒரு அதிர்வு! இப்படியே போனால் தாங்குமா உலகம்? தற்போது உலகத்தின் அழிவு காலம் போல. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு இயற்கை நிகழ்வுகள் மக்களுக்கு எதிராக நடந்து கொண்டே இருக்கின்றன. உலகின் சில பகுதிகளில் நிலச்சரிவுகள், சில பகுதிகளில் கனமழை, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எனவும், சில பகுதிகளில் அளவு கடந்த அளவில் நிலநடுக்கங்கள் மேலும் சில பகுதிகளில் மேகங்கள் சிதறி ஏற்பட்ட மழையினால், ஏற்பட்ட உயிரிழப்புகள் பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் பல இயற்கை … Read more

டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவுக்கு குத்துச்சண்டை பதக்கத்தை உறுதி செய்த முதல் வீராங்கனை !! அரையிறுதிக்கு தகுதி!! 

Tokyo Olympics: First athlete to secure India's first boxing medal Qualify for the semifinals !!

டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவுக்கு  குத்துச்சண்டை பதக்கத்தை உறுதி செய்த முதல் வீராங்கனை !! அரையிறுதிக்கு தகுதி!! இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான லோவ்லினா போர்கோஹெய்ன் முதல் முறை ஒலிம்பிக்கிற்கு அறிமுகமானார். இவர் 69 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதி வரை முன்னேறினார். காலிறுதியில் உக்ரைனின் அன்னா லைசென்கோ உடன் மோதினார். மேலும் காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்த வருடம் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் குத்துச்சண்டை பதக்கத்தை … Read more

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!! கொரோனா வைரஸ் தடுப்பூசி போடாமல் தவிர்க்கும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று பாகிஸ்தான் நாட்டு ரயில்வே துறை அறிவித்து இருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் தற்போது வரையிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், இதுவே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே வழி என்றும் ஒவ்வொரு நாடும் … Read more