2210 பேரின் உடலை ஆவியாகிய இஸ்ரேல் ஏவுகணை!! காசாவில் நடந்த கொடூர தாக்குதல்!!

Israel is attacking Gaza Hamas with chemical missiles

Israel:காசா ஹமாஸ் அமைப்பின் மீது ரசாயன ஏவுகணைகள் கொண்டு தாக்கி இருக்கிறது  இஸ்ரேல். இஸ்ரேல் பாலஸ்தீன போர் கடந்த ஒரு வருடங்களாக நடந்து வருகிறது. இந்த போரில் 45 ஆயிரத்திற்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இதில் பெண்கள், குழந்தைகள் தான அதிகமானவர்கள். தற்போது இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பின் மீது தடை செய்யப்பட ஏவுகணை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் … Read more

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி.- சி59 ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு!!

PSLV- C59 rocket launch postponed tomorrow due to technical glitch!!

உலகில் முதல் முறையாக, இரண்டு செயற்கைக்கோள்களான கொரோனாகிராஃப் மற்றும் ஆக்ல்டர் ஆகியவை சில மில்லிமீட்டர்கள் இடைவெளியில் 144 மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கும். இதன் விளைவாக, இந்த ஜோடி ஒரு மெய்நிகர் ராட்சத செயற்கைக்கோளை போல செயல்படும். மேலும், இது தரையில் இருந்து பெறப்படும் கட்டளைகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கும். தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ‘புரோபா – 3’ என்ற பெயரில் இரு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது. இவை, சூரியனின் ஒளிவட்ட பகுதியை … Read more

மக்களே உஷார்..புதிதாக பரவும் மர்ம நோய்!! 10 நாட்களுக்கும் 140 க்கும் மேற்பட்டோர் கொடூர சாவு!!

A mysterious new outbreak

காங்கோ : பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று காங்கோ நகரில் பரவி வரும் நிலையில் கொத்து கொத்தாக மடியும் மக்கள். காங்குவாவில் உள்ள குவாங்கோ நகரில் பெயரே அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. கடந்த 10  நாட்களில் மட்டும் மொத்தம் 143 மக்கள் பலியானதாக கூறப்படுகிறது. 200 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சாதாரண கிளைமேட் காரணமாக வரும் காய்ச்சல் போல் அல்லாமல் இது மிகவும் மோசமான ஒன்று. … Read more

அரசு பணி ஓய்வு காலம் இனி 64 ஆக உயர்வு!! இந்த நாட்டு அரசு அதிரடி அறிவிப்பு!!

Govt retirement period increased to 64 This country's government action announcement!!

சிங்கப்பூர் சிட்டி: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், சிறு நகரம் மட்டுமே. அங்கு அதிகமாக  மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகியவை மொழிகளில் பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர். குடும்ப கட்டுப்பாடு நடைமுறைகள், திருமண வயது தள்ளிப்போவது, திருமணம் செய்து கொள்ளாதது போன்ற காரணங்களால், இங்கு இளைஞர்களை காட்டிலும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் உடல் உழைப்புக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சூழலில், பணியாளர்கள் சட்டபூர்வமாக ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அரசு அறிவித்துள்ளது. … Read more

தென் கொரியாவை உலுக்கிய அதிபரின் உத்தரவு!! 6 மணி நேரத்தில் திரும்ப பெற்ற அவசரநிலை!!

President's order that shook South Korea

south korea: திடீரென அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை 6 மணி நேரத்தில் திரும்ப பெற்றார் தென்கொரிய அதிபர் யூன். தென்கொரிய அதிபர் யூன் அவசர நிலை அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்திற்குள் அந்த அவசர நிலை பிரகடனத்தை வாபஸ் வாங்கியுள்ளது.  எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தென்கொரிய அதிபர் யூன் தேசிய சபை கொடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவசர நிலை பிரகடனத்தை திரும்பப் பெறப்படும் என அறிவித்தார். அமெரிக்காவின் நெருங்கிய நாடுகளில் ஒன்று தான் … Read more

பங்களாதேஷில் இந்து துறவிக்காக வாதாட வழக்கறிஞர்கள் தயக்கம்

பங்களாதேஷில் இந்து துறவிக்காக வாதாட வழக்கறிஞர்கள் தயக்கம்

பங்களாதேஷில் இந்து துறவிக்காக வாதாட வழக்கறிஞர்கள் தயக்கம் வங்கதேசத்தில் இந்து துறவியின் சார்பாக நிற்க எந்த வழக்கறிஞரும் துணியவில்லை, அவர் ஒரு மாதம் சிறையில் இருப்பார் பங்களாதேஷில் இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்டதால், சட்டோகிராமில் உள்ள எந்த வழக்கறிஞரும் இப்போது சிறையில் உள்ள இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரியின் ஜாமீன் விசாரணைக்காக போராடவில்லை. தாஸின் முன்னாள் வழக்கறிஞர் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு ICU இல் உயிருக்குப் போராடுகிறார், மேலும் துறவி இப்போது ஒரு மாதம் சிறையில் இருக்க … Read more

கடற்கரை பாறை மீது தியானம் செய்த பிரபல நடிகை!! ராட்சத அலையில் சிக்கி நொடியில் கொடூர சாவு!!

a-famous-actress-who-meditated-on-a-beach-rock

RUSSIA: கடற்கரையின் பாறையின் மீது அமர்ந்து தியனாம் செய்த பிரபல நடிகை திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கி நொடியில் பரியோன உயிர். இந்த உலகில் இயற்கை போன்ற அழகு வேறு ஏதும் இல்லை அதுபோன்ற ஆபத்தும் வேறு ஏதும் இல்லை, இயற்கைதான் நமக்கு அதிகம் கொடுக்கும் இயற்கைதான் அதிகம் நமிடம் இருந்து எடுக்கும். அதற்கு உதாரணம் பல சம்பவங்கள் கூறிகொண்டே இருக்கலாம். நொடியில் பல உயிர்களை பறித்து விடும். அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு … Read more

ஆன்லைனில் கத்தி கயிறு ஆர்டர் செய்த காதலன்!! விநோதமாக கொலை செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் காதலி !!

A boyfriend who ordered knife rope online

india: பெங்களுருவில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் கோகோய் என்ற பெண்ணின் காதலன் கொடூர கொலை செய்து தப்பி ஓட்டம். தற்போது சமீப காலங்களாக இந்த இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் என இணையதளங்களில் காதல் செய்து உடலுறவுக்காக பழகி பின் தனியாக கடத்திச் சென்று கொலை செய்வது வழக்கமாகி கொண்டே வரும் நிலையில் தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களுருவில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கோகோய் என்ற பெண் வசித்து வந்தார். அவர் … Read more

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆப்பு வைத்த டிரம்ப்!! கிறிஸ்மஸ் கூட கொண்டாட முடியாமல் தவிக்கும் நிலை!!

Trump has attacked American Indians

usa: கிறிஸ்துமஸ் மற்றும் அதனை தொடர்ந்து வரும் புத்தாண்டு ஆகிய கொண்டாட வேண்டிய தினங்களை கொண்டாட முடியாமல் தவிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தற்போது அவர் அமைச்சரவைக்கு தேவையான அமைச்சர்கள் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கான பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாட தொடங்கிவிட்டனர். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்லாமல் வேறு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட … Read more

உலகை அழிக்க வரும் கொரோனாவை விட கொடூர வைரஸ்!! தடுப்பூசி சிகிச்சை எதுவும் இல்லை..அறிகுறிகள் என்ன?

A virus that is more cruel than the corona that is coming to destroy the world

Africa:2019 ல் பரவிய கொடூர வைரஸ் கொரோனா வை விட மோசமான வைரஸ் ஒன்று பரவி வருகிறது. முன்பு போல் இல்லாமல் தற்போது திடீர் திடீர் என்று புது புது வைரஸ்கள் உருவாகி பரவி வருகிறது. இதனால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிதாக bleeding eye என்ற வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் இப்போது ஆப்பிரிக்க நாடுகளை சூறையாடி வருகிறது. அதிலும் முக்கியமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் மிகவும் மோசமான நிலை. … Read more