வங்க தேசத்தில் வெடித்த மதக் கலவரம்!! இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல்!!
Bangladesh:வங்கதேச இந்து மத துறவி சினமாய் கிருஷ்ணதாஸ் வழக்கறிஞரை போராட்ட காரர்கள் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் இட ஒதுக்கீடு தொடர்பாக பேரணி நடந்தது.அந்த பேரணியில் இந்துக்கள் மதத்தினர்களுக்கு இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சினமாய் கிறிஷ்ண தாஸ் தலைமையேற்று நடத்தினர். அதில் அவர் வங்கதேச கொடி மீது காவி கொடி ஏற்றி இருந்தார். அது பெரிய பெரிய பூகம்பமாக வெடித்தது. இந்துக்கள் அதிகம் வாழும் நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இங்கு … Read more