வங்க தேசத்தில் வெடித்த மதக் கலவரம்!! இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல்!!

Bangladeshi Hindu saint Sinamai Krishnadas's lawyer has been brutally attacked by protesters

Bangladesh:வங்கதேச இந்து மத துறவி சினமாய் கிருஷ்ணதாஸ் வழக்கறிஞரை போராட்ட காரர்கள் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்  இட ஒதுக்கீடு தொடர்பாக  பேரணி  நடந்தது.அந்த பேரணியில் இந்துக்கள் மதத்தினர்களுக்கு இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சினமாய் கிறிஷ்ண தாஸ் தலைமையேற்று நடத்தினர். அதில் அவர் வங்கதேச கொடி மீது காவி கொடி ஏற்றி இருந்தார். அது  பெரிய பெரிய பூகம்பமாக வெடித்தது. இந்துக்கள் அதிகம் வாழும் நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இங்கு … Read more

2025 லிருந்து காலநிலை இப்படித்தான் இருக்கும்.. அழிவை நோக்கிய பயணம்!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

This is what the climate will look like from 2025.. journey towards destruction!! Scientists warn!!

விஞ்ஞானிகளின் கணிப்புகளின் படி, 2025ம் ஆண்டு முதல் பூமியின் காலநிலை மிகவும் கேட்பாரற்று மாறும். இந்த மாற்றம் ஒரு புதிய பனியுகத்துக்கு வழிவகுக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 20,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பனியுகத்தைப் போலவே, இனி மீண்டும் பூமி பனிக்கட்டிகளால் மூடப்படும் ஆபத்துடன் உள்ளது. புவி வெப்பமயமாதல் (Global Warming) தான் இதற்குக் காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பனி பாறைகள் உருகுவதால் கடல்களில் உள்ள நீர் மிக வேகமாக பனியாக உறையும். இதனால், … Read more

சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்தது!! ரஷ்ய அதிபர் எடுத்த அதிரடி முடிவு!!

Putin's decision to send Army General Sergei Suroviki to Syria

Syria: அலெப்போ  நகரில் மிகபெரிய தாக்குதல் நடந்து இருக்கிறது.ராணுவ ஜெனரல் செர்ஜி சுரோவிகி  சிரியா நாட்டுக்கு அனுப்ப புதின் முடிவு. சிரியா நாட்டில்  சரிய அரசு குடியரசினால் இந்த ஆண்டு 2024 மொத்த மக்கள் தொகை கணக்கு எடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் அந்த நாட்டில் 24,672,760 வசித்து வருகிறார்கள். இந்த நாடு முஸ்லிம் மதத்தை பின்பற்ற கூடிய நாடு ஆகும்.இந்த முஸ்லிம் மக்களில் ஷியா, சன்னி இரண்டு பிரிவுகள் இருக்கிறது. ஆனால்  சிரியா  உள்ள மக்கள் தொகையில் … Read more

பிணவறை நிரம்பி வழிகிறது.. ஒரே மைதானத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட அவலம்!!

More than 100 people were killed in the same stadium. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் என்'செரேகோர் நகரம், ஒரு துக்ககரமான சம்பவத்தால் மூழ்கியிருக்கிறது. கால்பந்து போட்டியில் ஏற்பட்ட நடுவரின் தவறான முடிவால், அங்கே வெடித்த வன்முறை 100க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இரண்டு அணிகளின் ரசிகர்கள் மோதிக்கொண்ட இந்த சண்டை, அப்பகுதி மக்கள் இதுவரை சந்திக்காத அளவுக்கு பெரிய அமைதிக்கேடாக மாறியது. எல்லாம் ஒரு சாதாரண கால்பந்து மைதானத்தில் தொடங்கியது. ரசிகர்களுக்குள் ஏற்பட்ட விவாதம், சிலர் மைதானத்தில் நுழைந்ததுடன் பெரிய தகராறாக மாறியது. அங்கே இருந்தவர்கள் சொல்வதன்படி, நடுவர் கொடுத்த ஒரு சர்ச்சையான முடிவே இதற்கு காரணம். வீரர்களும் நடுவரின் முடிவை கேள்வி எழுப்பியபோது, ரசிகர்கள் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து வன்முறையாக வெடித்தது. சம்பவத்தின்போது அங்கே இருந்த ஒரு மருத்துவர் கூறுகையில், “எங்கள் மருத்துவமனை நிரம்பி வழிந்தது. வராண்டாவிலும் உடல்களை வைக்க நேர்ந்தது. பிணவறை நிறைந்துவிட்டது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது” என்றார். சம்பவத்தைப் பற்றிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ஒருவீடியோவில் மைதானத்தில் ஏற்பட்ட குழப்பமும் மக்கள் அடித்துக்கொள்ளும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சாலைகளில் பரந்தோடிய உடல்களும், தீவைத்து அழிக்கப்பட்ட போலீஸ் நிலையங்களும் அந்த வன்முறையின் உச்சத்தைக் காட்டுகின்றன. கினியாவில் 2021-ம் ஆண்டு ராணுவத் தலைவர் மமதி டூம்பூயா ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அரசியல் பதற்றம் தொடர்கதையாகவே உள்ளது. நாடு இயற்கை வளங்கள் நிறைந்ததாலும், ஆட்சியின் சீர்கேடு காரணமாக ஏழ்மையிலேயே தத்தளிக்கிறது. மமதி டூம்பூயா நினைவாக நடத்தப்பட்ட கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிதான் இந்த பயங்கர சம்பவத்திற்கான தளமாக மாறியது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் என்’செரேகோர் நகரம், ஒரு துக்ககரமான சம்பவத்தால் மூழ்கியிருக்கிறது. கால்பந்து போட்டியில் ஏற்பட்ட நடுவரின் தவறான முடிவால், அங்கே வெடித்த வன்முறை 100க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இரண்டு அணிகளின் ரசிகர்கள் மோதிக்கொண்ட இந்த சண்டை, அப்பகுதி மக்கள் இதுவரை சந்திக்காத அளவுக்கு பெரிய அமைதிக் கேடாக மாறியது. எல்லாம் ஒரு சாதாரண கால்பந்து மைதானத்தில் தொடங்கியது. ரசிகர்களுக்குள் ஏற்பட்ட விவாதம், சிலர் மைதானத்தில் நுழைந்ததுடன் பெரிய தகராறாக மாறியது. அங்கே … Read more

கால்பந்து மைதானத்தில் 100 பேர் பலி!! நடுவரின் தீர்ப்பால்  ரசிகர்கள் கொடூர தாக்குதல்!!

More than 100 people lost their lives after refereeing a soccer match in Guinea

Africa:கினியா நாட்டில் கால்பந்து போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பால் 100 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு. கால்பந்து போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பால் 100 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்து இருக்கும் சோகம் கினியாவில் நாட்டில் நடந்திருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு கினியா நாட்டில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார் இராணுவ தலைவர் மமதி டூம்பூ. அவரை கௌரவிக்கும் வகையில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஏற்பட்ட கலவரத்தால் தான் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் … Read more

பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அறிவித்த பெல்ஜியம் அரசு!!

Belgian government announces maternity leave for sex workers!!

பெல்ஜியம் நாட்டில் பாலியல் தொழில் சட்ட பூர்வமாக நடத்தப்படுகிறது அந்த நாட்டு அரசு. இதன் மூலம், பாலியல் தொழிலாளர்களும் மற்ற தொழிலாளர்களைப் போன்ற உரிமைகளைப் பெறுவார்கள். இந்தச் சட்டம் பாலியல் தொழிலாளர்களுக்கு வேலை ஒப்பந்தம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இதன் மூலம் பாலியல் தொழிலும் மற்ற வேலைகளைப் போலவே கருதப்படும். “மற்றவர்களைப் போலவே நாங்களும் மதிக்கப்படுவோம்” என்று புதிய சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார். பாலியல் தொழிலாளர்களின் சர்வதேச … Read more

வங்கதேசத்தில் கொழுந்துவிட்டு  எரியும் வன்முறை!! பெண்கள் மீது அத்துமீறும் போராட்ட கும்பல்கள்!!

A video of protest gangs raping a female journalist in Dhaka, Bangladesh is going viral

Bangladesh: வங்கதேசம் டாக்கா நகரில் பெண் பத்திரிகையாளர் மீது அத்துமீறும் போராட்ட கும்பல்கள் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வங்க தேசத்தில்  கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுபான்மையினர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக  பேரணி  நடந்தது.அந்த பேரணியில் இந்துக்கள் மதத்தினர்களுக்கு இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சினமாய் கிறிஷ்ண தாஸ் தலைமையேற்று நடத்தினர். அதில் அவர் வங்கதேச கொடி மீது காவி கொடி ஏற்றி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் அவர் மீது தேச துரோக … Read more

இனிமேல் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை!! 7 லட்சம் பேரை அதிரடியாக வெளியேற்றிய கனடா அரசு!!

7 lakh foreign students are leaving Canada

canada:7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கனடா நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் 50 லட்சம் வெளிநாட்டு மக்கள் தற்காலிகமாக வசித்து வருகிறார்கள்.இதில் பல லட்ச மாணவர்கள் படிப்பிற்கான தங்கி இருக்கிறார்கள். அவர்களின் வேலை மற்றும் படிப்பிற்கான விசா பர்மிட் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் விசா பர்மிட் புதுப்பிப்பதற்காக கனடா அரசு அனுமதி வழங்காது என தெரிவித்துள்ளது. இதனால் பல லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது தாய் நாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முயற்ச்சிகளை … Read more

இந்திய-சிங்கப்பூர் ராணுவ ஒத்துழைப்பின் மாபெரும் அத்தியாயம்: அக்னி வாரியர் 2024 வெற்றிகரமாக நிறைவு

A major chapter of Indo-Singapore military cooperation: Agni Warrior 2024 successfully completed

மகாராஷ்டிராவின் தேவ்லாலி ஃபீல்டு ஃபயரிங் ரேஞ்சில், இந்திய ராணுவமும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் இணைந்து நடத்தும் இருதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சி அக்னி வாரியர் (XAW-2024)-இன் 13-வது பதிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. மூன்று நாட்கள் நீண்ட இந்த ரணவீர பயிற்சி, நவீன ராணுவ உபகரணங்களின் அனுபவம் மற்றும் இருநாட்டு வீரர்களின் திறமைகளுக்கான மேடையாக அமைந்தது. இந்த சக்திவாய்ந்த பயிற்சியில், சிங்கப்பூர் பீரங்கிப் படையின் 182 வீரர்கள் மற்றும் இந்திய பீரங்கிப் படையின் 114 வீரர்களும் ஒருங்கிணைந்து பங்கேற்றனர். இரு … Read more

இன்று உலக எய்ட்ஸ் தினம்!! இந்த நாளுக்கான வரலாறும் முக்கியத்துவமும்!!

Today is World AIDS Day!! History and Significance for this day!!

உலக எய்ட்ஸ் தினத்திற்கான வரலாறு :- சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எய்ட்ஸ் – க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். தங்கள் யோசனையை எய்ட்ஸ் – க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து … Read more