ஒரு உபயோகப்படுத்தப்பட்ட ஷு-வின் விலை இத்தனை கோடியா?

ஒரு உபயோகப்படுத்தப்பட்ட ஷு-வின் விலை இத்தனை கோடியா?

ஒரு உபயோகப்படுத்தப்பட்ட ஷு-வின் விலை இத்தனை கோடியா? மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ஸ்னீக்கர் ஷு – கென தனி மரியாதை வைத்துள்ளனர்.இப்பகுதியை சேர்ந்த மக்கள் இதை ஷு வாக பார்க்காமல் ஆடம்பரமானதாகவும், விலைமதிப்பு மிக்க பொருளாகவும் பார்க்கின்றனர். அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ராப் இசைக்கலைஞர் கன்யே வெஸ்ட் 2008 – ல்கிராமி விருது வழங்கும் விழாவில் பாடிய போது ஒரு ஷு வை பயன்படுத்தினார்.அது ஒரு  Nike Air Yeezy 1 ஸ்னீக்கர் ஷூ ஆகும்.இந்த … Read more

இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் நிலை மோசமாகிவிடும்! who எச்சரிக்கை

இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் நிலை மோசமாகிவிடும்! who எச்சரிக்கை

இந்தியாவை பொருத்தவரையில் சென்ற வருடம் மார்ச் மாதம் நோய் தொற்று வைரஸ் பாதிப்பு முதல் நபருக்கு உறுதி செய்யப்பட்டது. அந்த அச்சுறுத்தல் காரணமாக, அன்றைய தினத்திலிருந்து 5 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக, இந்த நோய்த்தொற்று இந்தியாவில் ஒரு அளவிற்கு கட்டுக்குள் வந்தது ஆனாலும் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தற்சமயம் முதல் அலையை விடவும், அதுவே … Read more

12 முதல் 15 வயதுவரை உள்ளோருக்கு தடுப்பூசி உறுதி! எப்.டி.ஏ. அனுமதி!

Vaccination is guaranteed for people between the ages of 12 and 15! F.D.A. Permission!

12 முதல் 15 வயதுவரை உள்ளோருக்கு தடுப்பூசி உறுதி! எப்.டி.ஏ. அனுமதி! உலகம் முழுவதிலும் கொரோனா நோயின் இரண்டாவது அலை பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.அதை தொடர்ந்து நோய் தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தயாரித்த தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் உலக சுகாதார நிறுவனமான யுனிசெப்-ன் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.இந்நிலையில் அமெரிக்க பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசர் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோ என் … Read more

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்!

Indians forbidden to go here! Corona threat!

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலையானது மக்களை பெரிதளவு பாதித்துள்ளது.முதல் அலையை விட 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் மக்களை பேணிகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல வித தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் முகக்கவசம் அணியாதவர்கள்,எச்சில் துப்புபவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்தனர். அதனையடுத்து கொரோனா தொற்று அதிக அளவு பரவியதால் தமிழ்நாட்டில் சிறிது … Read more

இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் தர முடியாது!! இந்தியா அதுக்கெல்லாம் சரிபட்டு வராது!!

இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் தர முடியாது!! இந்தியா அதுக்கெல்லாம் சரிபட்டு வராது!! நாடு முழுவதும் பரவி வரும் வைரஸின் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வீரியத்தை கொண்டுது என் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு தற்போது பல கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து உள்ளது. மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு மற்றும் சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா … Read more

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி!   

Chief Minister advised Modi! Do you know what he said?

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி! பிரபல வைரநகை கடை அதிபர் தான் நிறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் 14 கோடி … Read more

1 லட்சம் முதலீட்டுக்கு 1.4 கோடி ரூபாய் வருமானம்!! ஓரே மாதத்தில் அபார வளர்ச்சி!! 

1.4 crore return on 1 lakh investment !! Great growth in one month !!

1 லட்சம் முதலீட்டுக்கு 1.4 கோடி ரூபாய் வருமானம்!! ஓரே மாதத்தில் அபார வளர்ச்சி!! பிட்காய்ன் என்பது ஒரு நாணயம், மற்றும் அதற்கான கட்டமைப்பு. அது கணினிகளிலேயே உருவாகி, அவற்றின் வழியாகவே பரிமாற்றம் செய்யப்படுகிறது. இன்றைய தேதியில் ASIC கணினிகள் எனும் வகையிலான சக்தி வாய்ந்த கணினிகளில் பிட்காய்ன் உருவாக்கம் நடைபெறுகிறது. கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் பிட்காயின் பிரபலத்தை மொத்தமாக வாரிக்கொண்ட ஒரு கிரிப்டோகரன்சியாக விளங்குகிறது டோஜ்காயின். பல முன்னணி முதலீட்டாளர்களின் ஆதரவை தொடர்ந்து பல ரீடைல் … Read more

ஜப்பானை தாக்கியது! சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானை தாக்கியது! சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பான் ஒரு மாபெரும் தொழில் நுட்பநாடு என்று தான் சொல்ல வேண்டும். உலகப் போரின்போது இரண்டு அணுகுண்டுகளை தாங்கிய நாடு அந்த இரண்டு அணுகுண்டுகள் காரணமாக ஹிரோஷிமா, நாகசாகி, என்ற இரண்டு தொழில் நகரங்கள் மொத்தமாக சாம்பலாகிப் போயின.இருந்தாலும் அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வந்து இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நாடாக வளர்ந்திருக்கிறது ஜப்பான்.அதையெல்லாம் கடந்து இன்று ஒரு தொழில் நுட்ப நாடாக வளர்ந்திருக்கிறது ஜப்பான். ஜப்பான் அடிக்கடி நில நடுக்கத்தை சந்திக்கும் ஒரு நாடாக … Read more

ஒரே நேரத்தில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றிய சேல்ஸ் மேன்!!  காதல் மன்னன் கைது!!

Salesman who fell in love with 35 women at the same time and cheated !!

ஒரே நேரத்தில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றிய சேல்ஸ் மேன்!!  காதல் மன்னன் கைது!! ஜப்பானை சேர்ந்த டக்ஷி மியாகவ என்ற 39 வயது நபர், 35 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். இவர் சேல்ஸ் மேனாக வேலை செய்து வந்துள்ளார். இவர் அந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களிடமிருந்து நிறைய பணம், விலை உயந்த  பொருட்களை மற்றும் காஸ்ட்லியான ஆடைகளை பெறவே இப்படி நடித்து எமற்றியுள்ளர். டக்ஷி மியாகவ இவர் செல்ஸ் மேனாக  … Read more

கொரோனா தாக்குதலில் இந்தியா 1 இடம்! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை!

கொரோனா தாக்குதலில் இந்தியா 1 இடம்! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை! கொரோனா தொற்றானது முதன் முதலில் சீனா நாட்டில் வுஹான் என்ற பகுதியில் தோன்றியது.இது படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.முதலில் அதிக அளவு தாக்கமாக அமெரிக்காவில் காணப்பட்டது.அதற்கடுத்து ரஷ்யா,பிரான்ஸ் என்று படிப்படியாக இந்தியாவிற்கும் வந்தடைந்தது.சென்ற வருடம் மார்ச் மாதத்தில் அதிக அளவு கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் காணப்பட்டதால்,தொடர்ந்து 7 மாதங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினர். அதன்பின் முழு ஊரடங்கின் காரணத்தினால் மக்கள் வீட்டினுலே முடங்கி … Read more