50 பேரின் தலையை தனியாக துண்டித்து கொடூரக்கொலை..!

50 பேரின் தலையை தனியாக துண்டித்து கொடூரக்கொலை..!

மொசாம்பிக் நாட்டில் 50பேர்களின் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்காவின் தென்கிழக்கு கடலோர பகுதியில் உள்ள மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு கொலை வெறி தாக்குதலை நடத்தி வருகிறது. அமருலா பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் 17 வாகனங்களில் இருந்து தப்பி வெளியேறிய போது அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சரமாரியாக துப்பாக்கிச்சுடு நடத்தியது. அதுமட்டுமின்றி பலர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் 53 … Read more

வரலாற்றை மாற்றிய திருநங்கை..! – அப்படி என்ன செய்தார்..?

வரலாற்றை மாற்றிய திருநங்கை..! - அப்படி என்ன செய்தார்..?

வரலாற்றில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு என மதரஸா பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் என்றாலே கைத் தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். காரணம் ஆணாக பிறந்து பெண் உணர்வுகளால் பெண்ணாகவே மாறும் ஒருவரை இந்த சமூகமும், உறவினர்களும் புறக்கணிப்பதால் அவர்கள் தவறான பாதைகளில் செல்கின்றனர். தற்பொழுது திருநங்கைகள் மீதான இழிவான பார்வை மாறி அவர்களும் சமூகத்தில் மரியாதையுடன் வாழ பழகிக் கொண்டு வருகின்றனர். மருத்துவம், காவல்துறை, நீதித்துறை என அனைத்து துறைகளிலும் … Read more

திருப்பதி தேவஸ்தானத்தில்  திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!!  

Sudden announcement at Tirupati Devasthanam !! Devotees in trouble !!

திருப்பதி தேவஸ்தானத்தில்  திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!! தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம்  அலை.  இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வரும் பதிப்பு எண்ணிக்கை மக்களியே பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்திலும் தினமும் கொரானா பதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக தேவஸ்தானம்  சில புதிய விதிமுறைகளை தீடீரென நேற்று நள்ளிரவு அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள சில கட்டுப்பாடுகளை பின்பற்றி சாமி … Read more

சூயஸ் கால்வாயில் சிக்கி உலக நாடுகளை கலங்க வைத்த கப்பலின் நிலை..?

சூயஸ் கால்வாயில் சிக்கி உலக நாடுகளை கலங்க வைத்த கப்பலின் நிலை..?

சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கிய கடல் வழி போக்குவரத்தான சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட எவர் கிவன் கப்பல் ஆறு நாட்களுக்கு பிறகு பகுதியளவுக்கு அகற்றப்பட்டது. ஆசியாவையும், ஐரோப்பாவையும் ஒன்றிணைக்கும் முக்கிய நீர்வழிப் பாதையான எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயை அடைத்துக்கொண்டு ராட்சத கப்பல் ஒன்று தரைத்தட்டி நின்றது. தைவான் நாட்டின் எவர் கிரீன் மரைன் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் எவர் கிவன் என்ற கப்பல் 20000 கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு சூயஸ் கால்வாயின் வழியாக சென்றது. அப்பொழுது ஏற்பட்ட … Read more

கொரோனாவால் தொடர் உயிரிழப்பு! அமலுக்கு வரும் ஊரடங்கு!

Corona that continues to buy humans! People in panic!

கொரோனாவால் தொடர் உயிரிழப்பு! அமலுக்கு வரும் ஊரடங்கு! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை மறந்து … Read more

மோடியால் பற்றி எறியும் வங்கதேசம்! இதுவரை 11 பேர் உயிரிழப்பு!

Bangladesh throwing about Modi! 11 people have lost their lives so far!

மோடியால் பற்றி எறியும் வங்கதேசம்! இதுவரை 11 பேர் உயிரிழப்பு! கொரோனா பரவல் குறைந்தும்,அதிகரித்தும் வரும் நிலையில் வங்காள தேசத்திற்கு சிறப்பு விருந்தினாராக சென்றுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் தனி நாடக 1971 ஆம் ஆண்டு பிரிந்தது.அது பிரிவதற்கு முக்கிய பங்கு இந்தியாவிற்கு உள்ளது.அதனால் அந்நாட்டின் சுதந்திர பொன்விழாவில் கலந்துக்கொள்ள மோடியை அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா அழைத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று மோடி 2 நாள் சுற்று பயணமாக தனி விமானம் மூலம் தலைநகர் டக்கா விமான நிலையத்திற்கு … Read more

தலைகீழாக தலை கொண்ட மனிதன் – வைரலாகும் புகைப்படம்

தலைகீழாக தலை கொண்ட மனிதன் - வைரலாகும் புகைப்படம்

தலைகீழாக உள்ள தலையுடன் பிறந்து சவாலாக வாழ்ந்து வரும் நபர் ஒருவர் தனது 44வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பஹியா என்ற மாநிலத்தில் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் மனிதனுக்கு முன்பகுதியில் தலை இருக்கும். ஆனால் அந்த குழந்தைக்கோ முதுகு பிறமாக தலைக்கீழாக தலை இருந்துள்ளது. அத்துடன், இரு கைகளும் நீட்ட முடியாதப்படி மார்பகங்களுடன் இணைந்தப்படி உள்ளன. … Read more

இராணுவம் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு!! பொதுமக்கள் 114 பேர் பலி!! அச்சத்தில் பொதுமக்கள்!!

Sudden shooting by the army !! 114 civilians killed !! Public in fear !!

இராணுவம் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு!! பொதுமக்கள் 114 பேர்  பலி!! அச்சத்தில் பொதுமக்கள்!! மியன்மாரில் இராணுவத்தினர் நடத்திய திடீர் துப்பக்கி சூட்டில் 114 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்கா உள்பட 12 உலக நாடுகளின் பாதுகாப்புதுறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்கள். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குழந்தைகள் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. … Read more

தொடர்ந்து மனிதர்களை காவு வாங்கும் கொரோனா! தெரித்தோடும் பொதுமக்கள்!

Corona that continues to buy humans! People in panic!

தொடர்ந்து மனிதர்களை காவு வாங்கும் கொரோனா! தெரித்தோடும் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் தொரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு என்னும் பேரில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.அதனையடுத்து மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.முதலில் விதிமுறைகளை கடைபற்றி வாழ்வாதாரத்தை தொடங்கியவர்கள் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்றானது பரவி … Read more

கவர்ச்சியான ஆண்களை பார்த்தாலே போதும் சொக்கி விழும் பெண்..!

கவர்ச்சியான ஆண்களை பார்த்தாலே போதும் சொக்கி விழும் பெண்..!

அழகான ஆண்களை பார்த்தால் மயங்கி விநோத நோய் இங்கிலாந்து நாட்டில் உள்ள பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டி புரவுன் என்ற 32 வயது பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஆனால், இவருக்கு இருக்கும் விநோத நோய் கேட்போரை ஆச்சர்யமடைய செய்துள்ளது. கோபம், சிரிப்பு மற்றும் பயம் வந்தால் மயங்கி விழும் கிறிஸ்டி தற்பொழுது கவர்ச்சியாக வசீகரிக்கக்கூடிய ஆண்களை பார்த்தாலும் மயங்கி விழுந்து விடுகிறாராம். கேடப்ளெக்ஸி எனப்படும் இந்த வகை நோயால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டி ஒருநாளைக்கு 5 … Read more