விமானப் பாகங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா?

விமானப் பாகங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா?

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளே திணறி வருகின்றன. மேலும் விஞ்ஞானிகள் ஒருபக்கம் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வைரசால் பல சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. இதில் மிகுந்த பாதிப்புக்குள்ளான சேவை விமான சேவையே ஆகும். தற்போதைய சூழலில் விமானங்கள் சேவையிலிருந்து முன்கூட்டியே ஓய்வுபெறுகின்றன. இந்தச் சூழ்நிலையை நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. பாகங்களை வாங்கி அவற்றின் தரத்தை … Read more

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் ஆகும். அதே போல இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் கொரோனா கிருமிப்பரவல் அதிகரித்துவருவதை முன்னிட்டு மீண்டும் முடக்கநிலை நடப்புக்கு வரவிருக்கிறது. இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் … Read more

கலிபோர்னியாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்

கலிபோர்னியாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்

அதிசயமும், அதிர்ச்சியும் மனிதன் தன் வாழ்நாளில் ஒரு தடைவையாவது காண முடியும் அதுவும் அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு அந்த நிகழ்வை அடிக்கடி காண்பார்கள்.  கலிஃபோர்னியாவின் பல பகுதிகளில் மக்கள் காலையில் எழுந்தவுடன் ஆரஞ்சு நிற ஆகாயத்தைப் பார்த்த மக்களிடையே உலக அழிவு பற்றிய பயம் ஏற்பட்டது. காலை நேர வானம் இருள் சூழ்ந்திருந்தது; அதைப் பார்ப்பதற்கு இரவு நேரம் போலிருந்ததாக மக்கள் குறிப்பிட்டனர். சில இடங்களில் பனித்துளிகள் போல் சாம்பல் வானத்திலிருந்து தரையில் விழுந்தன. பயங்கரத் தோற்றத்துடன் … Read more

அனைத்து நிறுவனங்களுக்கும் சலுகை அளிக்கும் நாசா

அனைத்து நிறுவனங்களுக்கும் சலுகை அளிக்கும் நாசா

எந்த நிறுவனம் நிலவில் உள்ள வளங்களைக் கொண்டு வருகிறதோ அந்த நிறுவனத்திற்கு தகுந்த தொகை வழங்கப்படும் என நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் கூறியுள்ளது. நிலவில் இருக்கும் பாறைக் கற்கள், மண் , இதர கனிமப் பொருள்களை வாங்குவதற்கு நிலையம் திட்டமிட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் நிலவிற்கு இயந்திர மனிதக் கருவிகளை அனுப்பி அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பது திட்டத்தின் நோக்கம். நாசாவின் Artemis திட்டத்தின் கீழ், 2024ஆம் ஆண்டிற்குள், அமெரிக்க விண்வெளி வீரர்கள் மீண்டும் … Read more

மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் இந்த மூன்று நாடுகள்

மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் இந்த மூன்று நாடுகள்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது. உலக அளவில் கிருமித்தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களில்  நான்கில் ஒரு பங்கு அமெரிக்கர்தான் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கி வருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  ஐம்பது லட்சத்தை நெருங்கியது.  அதேபோன்று பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பது லட்சத்தை தாண்டியது. அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து முப்பதாயிரத்தை நெருங்கி வருகிறது.

உலகின் வெப்பநிலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளதா?

உலகின் வெப்பநிலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளதா?

இந்த உலகத்தில் அனைத்து நாடுகளுக்கும் காலநிலை என்பது முக்கியமான ஒன்றாகும். காலநிலையை பொறுத்துதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் தீர்மானிக்கப்படும். உலக வெப்பநிலை கடந்த ஐந்தாண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்ததாகத் ஐக்கிய நாட்டு நிறுவனமும்தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பநிலை உயர்வை ஒன்றரை டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவது அந்த ஒப்பந்தத்தின் இலக்கு. உலக வெப்பமாதல் தொடர்ந்தால் பேரழிவுகள் ஏற்படக்கூடும். வானிலை மாற்றம், வெப்ப அலைகள், வறட்சி, வலுவான சூறாவளிகள் ஆகியவை ஏற்படலாம் என்பதை அவர் சுட்டினார். இந்த ஆண்டு, புவியின் … Read more

சவாலை முறியடித்தார் டிரம்பின் மகள் !

சவாலை முறியடித்தார் டிரம்பின் மகள் !

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ,அமெரிக்காவில் அதிகபட்சமாக 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அதிபராக இருக்கும் டிரம்ப் ஆட்சி ,வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்காக டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அமெரிக்காவில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரபல பேஷன் டிசைனர் தொழிலதிபருமான அவர்களின் மகள் இவாங்காவுக்கு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், கொரோனா தடுப்பு பற்றி டிவியில் பேசுமாறு … Read more

தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலி !

தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலி !

தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலி ! காங்கோ தங்க சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கின்ஷாசா பகுதியில் அமைந்துள்ள காங்கோ தங்க சுரங்கத்தில் 50-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவால் பாலயாக சம்பவம் அரங்கேறியுள்ளது.கிழக்கு காங்கோ தெற்குக் கிவு மாகாணத்தின் ஒரு பகுதியான கமிதுகா நகரில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தங்க சுரங்கத்தின் நிலச்சரிவு அதிகமாக … Read more

மூன்று கோடியை நெருங்கி வருகிறதா கொரோனா

மூன்று கோடியை நெருங்கி வருகிறதா கொரோனா

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.86 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.16 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் … Read more

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இப்படி ஒரு விளம்பரமா?

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இப்படி ஒரு விளம்பரமா?

துபாயில் வசித்து வரும் தம்பதிக்கு  வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவிக்க பிரமாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரவு நேரத்தில் கவுண்ட்டவுனுடன் வயிற்றில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்க திடீரென்று கட்டிடம் முழுவதும் நீல நிற விளக்கொளியில் ‘இட்ஸ் அ பாய்’ … Read more