திரும்புகிற திசையெங்கும் புதுமை!! சாலையோர தேநீர் வியாபாரியை ஒரே நாளில் பிரபலப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனர்!!

The founder of Microsoft who made the roadside tea seller famous in one day!!

திரும்புகிற திசையெங்கும் புதுமை!! சாலையோர தேநீர் வியாபாரியை ஒரே நாளில் பிரபலப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனர்!! ஒரே நாளில் ஒபாமா என்பது போல உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் சாலையோர தேநீர் வியாபாரி ஒருவரை பிரபலப்படுத்தியுள்ளார். தற்போது இந்தியாவில் பிரபலமாக வைரலாகி வரும் நிகழ்வுகளில் ஒன்று இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா தான். உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான விவிஐபிகளுக்கு தனது மகனின் திருமண விழாவிற்கு … Read more

43 இந்தியர்களை நாடு கடத்தியது மாலதிவு அரசு!

43 இந்தியர்களை நாடு கடத்தியது மாலதிவு அரசு!

43 இந்தியர்களை நாடு கடத்தியது மாலதிவு அரசு! சாவிதிகளை மீறியதாகவும் போதை பொருள் குற்றங்களின் ஈடுபட்டதாகவும் 43 இந்தியர்கள் உட்பட 186 பேரை மாலத்தீவில் இருந்து வெளியேற்றியுள்ளது அந்நாட்டு அரசு. இதில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் 83 பேர், இந்தியர்கள் 43 பேர், இலங்கை 25 பேர், உழைப்பாளர் 8 பேர் என 186 பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது குறித்து உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் அபு லகுசான் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாலத்தீவில் சட்ட விரோதங்களில் … Read more

அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் திறப்பு! பிரதமர் மோடி பயணம்!

அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் திறப்பு! பிரதமர் மோடி பயணம்!

அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் திறப்பு! பிரதமர் மோடி பயணம்! ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மிகப்பெரிய இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். முன்னதாக இன்று (பிப்.13) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அயோத்தியில் மிக பிரம்மாண்ட கோயில் திறப்பு விழாவிற்கு பிறகு அபுதாபியில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட இடத்தில் மிகப் பெரிய இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு … Read more

இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! 

இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! 

இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மீதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(பிப்ரவரி2) விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தற்பொழுது இங்கிலாந்துக்கு … Read more

இலங்கைக்கு கடலில் பாலம் கட்டும் திட்டம்! ஆய்வை தொடங்கிய ஒன்றிய அரசு!

இலங்கைக்கு கடலில் பாலம் கட்டும் திட்டம்! ஆய்வை தொடங்கிய ஒன்றிய அரசு!

இலங்கைக்கு கடலில் பாலம் கட்டும் திட்டம்! ஆய்வை தொடங்கிய ஒன்றிய அரசு! இந்தியாவின் எல்லையான தனுஷ்கோடி முதல் இலங்கையின் எல்லையான தலைமன்னார் வரை கடலில் 25 ஆயிரம் கோடி செலவில் பாலம் கட்டும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு ஆய்வை தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ராவணனால் கடத்தி வரப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக ராமர் வானர சேனையின் உதவியுடன் இலங்கை வரையில் கடலில் பாலம் கட்டினார். பின்னர் அந்த பாலம் வழியாக இலங்கைக்கு சென்று … Read more

அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்! முன்னாள் அதிபருக்கு கிடைத்த முதல் வெற்றி!

அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்! முன்னாள் அதிபருக்கு கிடைத்த முதல் வெற்றி!

அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்! முன்னாள் அதிபருக்கு கிடைத்த முதல் வெற்றி! அமெரிக்கா நாட்டில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் அவர்கள் முன்னிலை பெற்று வெற்றி பெற்று குடியரசு கட்சி சார்பாக தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தேர்வாகியுள்ளார். அமெரிக்கா நாட்டில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தற்பொழுது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஜோ பைடன் அவர்கள் மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி … Read more

ஓடும் ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி!

ஓடும் ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி!

ஓடும் ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி! வங்கதேசம் நாட்டில் ஓடும் பயணிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பெட்டியில் பயணித்தவர்களில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது. வங்கதேசம் நாட்டில் நாளை(ஜனவரி7) பாராளுமன்ற தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் நாளை(ஜனவரி7) நடைபெறும் தேர்தலை எதிர்கட்சி புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கதேச நாட்டில் பல … Read more

புத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஜப்பான் நாட்டில் நேற்று(ஜனவரி1) நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் ஏற்பட்டது. புத்தாண்டில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் 50 முறை சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.  மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 10 … Read more

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! 

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! 

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! கடந்த 2023ம் ஆண்டில் மட்டுமே பெண்களுக்கு எதிராக 28000க்கும் மேற்பட்ட குற்ற புகார்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் நாடு முழுவதும் 2023ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள், புகார்கள் குறித்து ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தேசிய மகளிர் ஆணையம் “நாடு … Read more

ஜப்பான் பூகம்பம்: ஏற்கனவே கணிப்பு செய்யப்பட்டதா? கணிப்பு உண்மையா?

ஜப்பான் பூகம்பம்: ஏற்கனவே கணிப்பு செய்யப்பட்டதா? கணிப்பு உண்மையா?

ஜப்பான்: உலகம் 2024 புத்தாண்டைக் கொண்டாடும் வேளையில், ஜனவரி 1, 2024 திங்கட்கிழமை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துடன் ஜப்பான் விழித்தெழுந்தது. உடனடி கவலைகளைத் தூண்டிய நில அதிர்வு நிகழ்வு, அதிகாரிகளை சுனாமி எச்சரிக்கையை வெளியிட தூண்டியது, பிரெஞ்சு ஜோதிடர் மைக்கேல் டி நாஸ்ட்ராடேம் அல்லது நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு மக்களுக்கு நினைவூட்டியது.   16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ், 2024 ஆம் ஆண்டு ஜப்பான் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்படும் என்று வினோதமாக கணித்தார். … Read more