இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!!

இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!!

இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!! இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்பர்ட் நோபல் என்ற விஞ்ஞானி அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகின்றது. பெரும்பான்மை, மருத்துவம், வேதியியல், இயற்பியல், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. அமைதிக்கான நோபல் பரிசு … Read more

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! கிரிக்கெட்டில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!! 

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! கிரிக்கெட்டில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!! 

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! கிரிக்கெட்டில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!! 2013ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிகெட் அணி காலிறுதிக்கு போட்டியில் நேபாளை வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கின்றது. ஆசிய விளையாட்டு போட்டிகளின் கிரிக்கெட்டில் இன்று(அக்டோபர்3) நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய … Read more

உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!!

உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!!

உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!! உலகத்தில் முதல் முறையாக டிஜிட்டல் முறையிலான பாஸ்போர்ட் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பின்லாந்து நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளில் பின்லாந்தும் ஒன்றாக உள்ளது. இங்குதான் தற்பொழுது உலகத்தின் முதல் டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் செயலி மூலம் இந்த டிஜிட்டல் பாஸ்போர்டை பயன்படுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் பாஸ்போர்டை பயன்படுத்தும் பொழுது விமானத்திற்காக நீண்ட … Read more

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்!

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்!

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில், உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.மேலும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறவுள்ளது என்பது சிறப்பிற்குரியது. அவ்வாறே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டங்கள் கடந்த இரண்டு நாட்களாக மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று … Read more

8 வது நாள் ஆசிய விளையாட்டு போட்டிகள்!!! இந்தியாவுக்கு மூன்று தங்க பதக்கம்!!! 

8 வது நாள் ஆசிய விளையாட்டு போட்டிகள்!!! இந்தியாவுக்கு மூன்று தங்க பதக்கம்!!! 

8வது நாள் ஆசிய விளையாட்டு போட்டிகள்!!! இந்தியாவுக்கு மூன்று தங்க பதக்கம்!!! நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் கடந்த செப்டம்பர23ம் தேதி தொடங்கிய நடைபெற்று வரும் நிலையில் 8ம் நாளான நேற்று(அக்டோபர்1) ஒரே நாளில் இந்தியாவுக்கு மூன்று தங்க பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்று கொடுத்துள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகள் 8வது நாளான நேற்று(அக்டோபர்1) 3000 மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் அவினாஷ் சாப்ளே அவர்கள் … Read more

பெண்ணின் கைப்பையில் இருந்து குதித்து ஓடிய அணில்கள்!!! மிரண்டு போன அதிகாரிகள்!!!

பெண்ணின் கைப்பையில் இருந்து குதித்து ஓடிய அணில்கள்!!! மிரண்டு போன அதிகாரிகள்!!!

பெண்ணின் கைப்பையில் இருந்து குதித்து ஓடிய அணில்கள்!!! மிரண்டு போன அதிகாரிகள்!!! மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பெண்ணின் கைப்பையை சோதனையிட்ட பொழுது பெண்ணின் கைப்பையில் இருந்து இரண்டு அணில்கள் குதித்து ஓடியது. இதைக் கண்டு அதிகாரிகள் மிரண்டு போனர்கள். இந்தியாவில் சில அறிய வகை பறவைகள், விலங்குகள் வளர்த்துவதற்கு தடைகள் இருந்து வருகின்றது. அந்த வகையில் பச்சைக் கிளிகளை மக்கள் தங்களுடைய செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்த்துவதற்கு தடை இருந்து வந்த நிலையில் தற்பொழுது இது … Read more

உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பறக்கும் கார்!!! ஒரு முறை சார்ஜ் செய்தால் இத்தனை மைல்கள் போகுமா!!?

உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பறக்கும் கார்!!! ஒரு முறை சார்ஜ் செய்தால் இத்தனை மைல்கள் போகுமா!!?

உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பறக்கும் கார்!!! ஒரு முறை சார்ஜ் செய்தால் இத்தனை மைல்கள் போகுமா!!? உலகிலேயே முதன் முறையாக நமக்கும் காரை கலிப்போர்னியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்து காட்சிபடுத்தியுள்ளது. இந்த காரின் விலை மட்டும் பல லட்சம் டாலர் என்று கூறப்படுகிறது. தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக பலவகையான மாற்றங்கள் உலகத்தில் நிகழ்ந்து வருகின்றது. பல வகையான புதிய கண்டுபிடிப்புகள் உலகத்தில் ஏற்பட்டு வருகின்றது. மாட்டு வண்டியில் சாலைகளில் பயணம் செய்யத் … Read more

371 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ!!! 

371 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ!!! 

371 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ!!! விண்வெளியில் தங்கி 371 நாட்கள் ஆராய்ச்சி பணி மேற்கொண்டிருந்த நாசாவின் விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ அவர்கள் நேற்று(செப்டம்பர்28) காலை பூமிக்கு திரும்பியுள்ளார் என்று நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸ் ஸ்டேசனில் ஏற்பட்ட கூலண்ட் என்று அழைக்கப்படும் குளிர்சாதன லீக்கை சரி செய்வதற்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக கடந்த வருடம் நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் … Read more

என்னது 8 வது கண்டமா?புவியியலாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!!375 ஆண்டுகள் மறைந்திருந்த அதிசய கண்டம்!!!

என்னது 8 வது கண்டமா?புவியியலாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!!375 ஆண்டுகள் மறைந்திருந்த அதிசய கண்டம்!!!

என்னது 8 வது கண்டமா?புவியியலாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!!375 ஆண்டுகள் மறைந்திருந்த அதிசய கண்டம்!!! நமது பூமியில் எட்டாவதாக ஒரு கண்டத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இக்கண்டம் 375 ஆண்டுளாக கடலுக்கடியில் மறைந்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.கடலுக்கடியிலிருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளை கொண்டு இக்கண்டத்தை கண்டுபிடித்துள்ளோம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இப்புதிய கண்டத்திற்கு“ஜீலந்தியா” என பெயர் சூட்டியுள்ளனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.இது நியூசிலாந்து நாட்டிற்கு அருகில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.இக்கண்டம் 94 விழுக்காடு நீரில் முழ்கியும்  49சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் அமைந்துள்ளது. … Read more

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!!

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!!

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!! கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அவர்கள் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2022ம் வருடம் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் தோல்வி அடைந்து … Read more