புதிய அவதாரத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்… மீண்டும் மீண்டுமா முடியலப்பா!!

புதிய அவதாரத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்... மீண்டும் மீண்டுமா முடியலப்பா!!

  புதிய அவதாரத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்… மீண்டும் மீண்டுமா முடியலப்பா…   மீண்டும் புதிய அவதாரத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி கொரோனா வைரஸின் மாறுபாடான ஈ.ஜி 5.1 என்று அழைக்கப்படும் ‘எரிஸ்’ என்ற கொரோனா வைரஸ் இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய … Read more

காற்று மாசுபாடு பட்டியலில் இந்தோனேசியாவின் ஜகார்தா முதலிடம்!! டெல்லிக்கு எத்தனையாவது இடம்?

காற்று மாசுபாடு பட்டியலில் இந்தோனேசியாவின் ஜகார்தா முதலிடம்!! டெல்லிக்கு எத்தனையாவது இடம்?

  காற்று மாசுபாடு பட்டியலில் இந்தோனேசியாவின் ஜகார்தா முதலிடம்… டெல்லிக்கு எத்தனையாவது இடம்…   உலகத்தில் காற்று மாசபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தா அதிக காற்று மாசுபாடு உள்ள நகரமாக முதலிடத்தை பிடித்துள்ளது.   சுவிட்சர்லாந்து நாட்டை தலைமை இடமாகக் கொண்ட ஐக்யூ ஏர் என்ற காற்று மாசுபாட்டு ஆய்வு மையம் உலகத்தில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள டாப் 10 நகரங்களை பற்றி ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் உலகத்தில் … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு… எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் சுட்டு கொலை… நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்!!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு... எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் சுட்டு கொலை... நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்!!

  அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு… எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் சுட்டு கொலை… நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்…   தென் அமெரிக்க நாடான ஈக்விடார் நாட்டில் எதிர்கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஈக்விடார் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.   தென் அமெரிக்காவில் ஈக்விடார் நாடு உள்ளது. இங்கு சமீபத்தில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈக்விடார் நாட்டில் அதிபர் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் ஆகஸ்ட் … Read more

கடலில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… இத்தாலி அருகே ஏற்பட்ட சோகம்!!

கடலில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு... இத்தாலி அருகே ஏற்பட்ட சோகம்!!

  கடலில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… இத்தாலி அருகே ஏற்பட்ட சோகம்…   இத்தாலி அருகே அகதிகளாக கடலில் பயணம் செய்த மக்கள் சென்ற படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.   வறுமை காரணமாக வாழ்வாதாரம் தேடி ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அதிலும் அதிகம் மக்கள் கடல் வழியாக சட்டத்திற்கு புறம்பான … Read more

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!!

34 killed in train derailment!! The Railway Department suspended 6 officers in action!!

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!! ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில் விபத்து நிகழ்ந்ததால் 6 ரயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் இருந்து கடந்த  6 -ஆம் தேதி ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ஹசரா என்ற  ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த ரயிலில் … Read more

திருட வந்த இடத்தில் நாயுடன் விளையாட்டு… திருடன் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

திருட வந்த இடத்தில் நாயுடன் விளையாட்டு... திருடன் செய்த செயல்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

  திருட வந்த இடத்தில் நாயுடன் விளையாட்டு… திருடன் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…   அமெரிக்காவில் ஒரு பகுதியில் உள்ள வீட்டில் திருடச் சென்ற திருடன் ஒருவன் அங்கு இருக்கும் நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.   பொதுவாக திருடர்கள் வீட்டுக்கு பணம், நகை போன்றவற்றை கொள்ளை அடிக்க வருவார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் சில இடங்களில் மட்டும் திருடர்கள் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். உதாரணமாக திருட வந்த … Read more

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!! 

Suryakumar Yadav followed Rohit and Kohli in the international record list!!

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!!   தற்போது நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் புதியதொரு சாதனை பட்டியலில் சூரியகுமார் யாதவ் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தி கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியாவும் … Read more

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய வம்சாவளியினர்… டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய வம்சாவளியினர்... டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய  வம்சாவளியினர்…டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?     டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டதாரி டெஸ்லா நிறுவனத்தின் சிஎப்ஓ(CFO) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது சிஎப்ஓ(CFO) ஆவார் . சிஎப்ஓ(CFO) என்பது முதன்மை நிதி அதிகாரி என்பதாகும். டெஸ்லா நிறுவனத்தின் புதிய சிஎப்ஓ(CFO) ஆக அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 7 அன்று அறிவிக்கப்பட்டுள்ளார் வைபவ் தனேஜா. இதற்கு முன்னர் பணியாற்றிய தீபக் அஜுஜா மும்பையில் பிறந்தவராவார். டெஸ்லாவில் பணிபுரிவதற்கு … Read more

இந்தியர்களை கவர பிரான்ஸ் அதிரடி திட்டம்… எளிதாக வெளிநாடு செல்ல அருமையான வாய்ப்பு!!

இந்தியர்களை கவர பிரான்ஸ் அதிரடி திட்டம்... எளிதாக வெளிநாடு செல்ல அருமையான வாய்ப்பு!!

இந்தியர்களை கவர பிரான்ஸ் அதிரடி திட்டம்… எளிதாக வெளிநாடு செல்ல அருமையான வாய்ப்பு!! இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள நீண்டகால கலாச்சார மற்றும் கல்வி சார்ந்த நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய வழிவகைகளை பிரான்ஸ் நாட்டு தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் கீழ்கண்டவாறு உள்ளது. அதன் முதல் அம்சமாக பிரான்சில் மாஸ்டர்ஸ் முடித்த இந்திய மாணவர்கள் அங்கேயே தங்கி இரண்டு வருடங்கள் வேலை செய்ய அந்த நாட்டு விசா அனுமதி அளிக்கும் … Read more

இத்தாலியில் ஏற்பட்ட படகு விபத்து… ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் தலைமை நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு!!

இத்தாலியில் ஏற்பட்ட படகு விபத்து... ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் தலைமை நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு!!

  இத்தாலியில் ஏற்பட்ட படகு விபத்து… ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் தலைமை நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு…   இத்தாலி நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஏட்ரியன் வாகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் என்ற நிறுவனம் இங்கிலாந்து நாட்டை மையமாக வைத்து செயல்படும் ஒரு பதிப்பக நிறுவனம் ஆகும். ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் நிறுவனம் கதை மற்றும் கதை இல்லாத … Read more