கேவலமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இனியா!

0
173

என்னதான் இனியா மலையாள திரைப்படங்களில் முதலில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியிருந்தாலும் வாகை சூடவா திரைப்படத்தில் கிடைத்த வெற்றியின் மூலமாக தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், மௌனகுரு, புலிவால், போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து நடித்திருந்தார்.

கடைசியாக இனிய தமிழ் சினிமாவில் நடித்த திரைப்படம் போட்டு இது எந்தவொரு தமிழ் படத்திலும் நடித்ததில்லை. தமிழ், மலையாளம், இந்தி, என இரண்டு மொழிகளில் நடித்திருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளும் படியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரவில்லை.ஆகவே முன்னனி நடிகையாக வலம் வர இயலவில்லை. என அவர் வருத்தத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

எவ்வாறாவது முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற காரணத்திற்காக மற்ற நடிகைகள் பயன்படுத்தும் அதே உத்தியை இவரும் பயன்படுத்தி இருக்கின்றார். அது என்ன என்று பார்த்தோமானால் கவர்ச்சிதான் என்று சொல்லப்படுகிறது.

குடும்பப் பெண்ணாக நடித்து வந்த கதாநாயகிகள் கவர்ச்சியான புகைப்படங்களை திடீரென்று வெளியிட்டால் அவர்களுக்கு எந்த அளவிற்கு மார்க்கெட் கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு சரியான சமயத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். அதிலும் இந்த புகைப்படம் மிகவும் மோசமாக இருக்கிறது. அந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை கூட என்ற அளவுக்கு அவருடைய புகைப்படம் இருக்கிறது பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம்.