ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!! 

Happy news for Ayyappa devotees!! Special train operated by Southern Railway to deal with increasing crowd!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!!  சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்போது தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் களை கட்டும். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உள்பட மாநிலங்களில் இருந்து மாலையிட்டு ஐயப்ப பக்தர்கள் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதால் கூட்ட … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சிறப்பு வந்தே பாரத் இரயில் நாளை இயக்கம்!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சிறப்பு வந்தே பாரத் இரயில் நாளை இயக்கம்!! தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு நாளை(நவம்பர்9) சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் வரும் 12ம் தேதி தீபாவளிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். வெளியூரில் வேலை செய்பவர்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும் வேலையில் அவர்கள் சிரமம் … Read more

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!!

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!! தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இரயில்வே நிர்வாகம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது பெங்களூரு முதல் நாகர்கோவில் வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த முறை தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுகிழமை வருவதால் கூடுதல் விடுமுறை … Read more

மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை வெளுத்த வாங்க காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை வெளுத்த வாங்க காத்திருக்கும் மழை!! ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவது இயல்பான ஒன்று. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது … Read more

மக்களே உஷார்.. நாளை முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!! ஆரஞ்ச் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!!

மக்களே உஷார்.. நாளை முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!! ஆரஞ்ச் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!! ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில தினங்களாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. … Read more

இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!!

இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!! திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்வதற்கு பிரபல விமான சேவை நிறுவனமான வியட் ஜெட் விமான சேவை நிறுவனம் தன்னுடைய விமான சேவையை தொடங்கியுள்ளது. தற்பொழுது திருச்சி மாவட்டத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை இலங்கை, மஸ்கட், துபாய், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர், ஓமன், பஹ்ரைன், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு … Read more

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை?

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை? திருச்சி பிரணவ் ஜீவல்லர்ஸ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் கொடுத்த விளம்பரங்கள் தான். மற்ற நகைக்கடைகளை காட்டிலும் இந்த பிரணவ் ஜீவல்லர்ஸில் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை என்பதால் இங்கு நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கிராமுக்கு ரூ.4000 கொடுத்தால் போதும், செய்கூலி, சேதாரம் இன்றி … Read more

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!!

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!! திருச்சி மாவட்டத்தில் இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோதமான திருவிழா நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் வெள்ளப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அச்சப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் வருடந்தோறும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது முதல் நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு மறுநாள் விஜயதசமி … Read more

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!!

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!! திருச்சி மாவட்டத்தில் இறந்தவரின் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய வினோத பூஜை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரில் 60 வயது நிரம்பிய பாலசுப்ரமணியன் என்பவர் வசித்து வந்தார். பாலசுப்ரமணியன் அவர்கள் அங்கு உள்ள ஒரு டீ கடையில் டீ மாஸ்டராக உள்ளார். இந்நிலையில் பாலசுப்ரமணியன் … Read more

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கக்கோரி அ.தி.மு.க வினர் போராட்டம்!

ADMK Protest in Delta

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தலின்  பேரில் முன்னாள் அமைச்சர் மணியன் அவர்கள் காவிரி டெல்டா பகுதிகளில் இன்று போராட்டம் நடத்தி வருகின்றார்.சுமார் 3,50,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட குருவை நெற்பயிர்கள் கருகி வரும் நிலையில் அ.தி.மு.கவினர் இப்போராட்டத்தை முன்னிறுத்தி நடத்தி வருகின்றனர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்கக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,000 இழப்பீடு அறிவித்துள்ளது.இந்த இழப்பீட்டு தொகை பாதிக்கப்பட்ட … Read more